குஜராத்திகள் வெளியேறிவிட்டால் மகாராஷ்டிராவில் பணம் இருக்காது – சர்ச்சையை கிளப்பிய ஆளுநர்!
குஜராத்திகள், ராஜஸ்தானியர்கள் மும்பை மற்றும் தானேவை விட்டு வெளியேறினால், மகாராஷ்டிராவில் பணம் இருக்காது என்று அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான அந்தேரியில் ஒரு பகுதிக்கு பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, “மகாராஷ்டிராவில் இருந்து குறிப்பாக மும்பை மற்றும் தானேயில் இருந்து, குஜராத்திகள் மற்றும் ராஜஸ்தானியர்களை அகற்றினால், உங்களிடம் பணம் இருக்காது, மும்பை இந்தியாவின் நிதி தலைநகராக இருக்காது என்று … Read more