மருமகளின் தலையை வெட்டிய மாமியார் ..! – ஆந்திராவில் வெறிச்செயல்..!
எல்லா கால கட்டத்திலும் மாமியார் மருமகள் சண்டை என்பது இன்றியமையாத ஒன்று. அவ்வப்போது சில பல பிரச்சனைகள் குடும்பத்தில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திராவில் மருமகளின் தலையை துண்டிக்கும் அளவிற்கு மாமியார் மருமகள் இடையே மோதல் ஏற்ப்பட்டுள்ளது . ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள கொத்தபேட்டை ராமாபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. சுப்பம்மாவின் மகனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசுந்தரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. பின்னர் சுப்பம்மா, வசுந்தரா இடையே சண்டை ஏற்பட்டதால் … Read more