புகையிலைப் பொருட்களின் உறை மீது புதிய எச்சரிக்கைப் படங்கள்

சென்னை: புகையிலைப் பொருட்களின் உறையின் மீது புதிய எச்சரிக்கைப் படங்கள் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கும் வகையில், அந்தப் பொருட்களின் உறையின் மீது எச்சரிக்கைப் படங்கள் அச்சிடும் நடவடிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த எச்சரிக்கைப் படங்கள், ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் மாற்றப்படும். இந்திய தன்னார்வ சுகாதாரக் கழகத்தின் உறுப்பினர்கள் ஆய்வு … Read more

குஜராத்தில் போதை பொருள் மாபியாக்களை பாதுகாப்பது யார்? – ராகுல் காந்தி கேள்வி!

குஜராத் மாநிலத்தில், போதைப் பொருள் மாபியா கும்பலை பாதுகாப்பது யார் என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர சிங் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சமீபத்தில் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தில் 42 பேர் உயிரிழந்தனர். 97 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. … Read more

ஜம்மு காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை!: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு..!!

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில் கனமழை கொட்டித் தீர்த்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜம்முவில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மீட்பு பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். ஆறுகளில் தண்ணீர் … Read more

PUBG India-வை ப்ளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கிய கூகுள்! என்ன செய்யப்போகிறது Krafton?

பப்ஜி செயலியின் மறு உருவாக்கமான பேட்டில்க்ரௌண்ட்ஸ் மொபைல் இந்தியா செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களது ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளன எனத் தகவல் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் 16 வயது சிறுவனொருவன், `பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட விடாத’ காரணத்தினால் தன் தாயை சுட்டுக் கொலை செய்ததாக தகவல் வெளியானது. தொடர்புடைய செய்தி: `பப்ஜி விளையாடுவதை தடுப்பாயா?’ – பெற்ற தாயையே சுட்டுக்கொன்ற … Read more

ஸ்மிருதி இரானிக்கு முதல் வெற்றி – காங். தலைவர்களுக்கு மூக்குடைப்பு!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது மகளுக்கு எதிரான ட்வீட்களை, 24 மணி நேரத்திற்குள் நீக்கும்படி, காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பாஜகவைச் சேர்ந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின், 18 வயது மகள், பாஜக ஆளும் கோவா மாநிலத்தில், சட்ட விரோதமாக பார் ஒன்றை நடத்தி வருவதாக, காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா மற்றும் நெட்டா டிசோசா ஆகியோர், … Read more

கர்நாடகாவின் மங்களூரில் இளைஞர் படுகொலை: 144 தடை உத்தரவு

பெங்களூர்; கர்நாடகாவின் மங்களூரில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சூரத்கால் என்ற புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த முகமது பாஷில் என்பவரை அடையாளம் தெரியாத சிலர் ஆயுதங்களுடன் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக மங்களூரு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாகவும் குற்ற வாளிகளை தேடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தட்சிணகன்னடா மாவட்டத்தை சேர்ந்த பாரதிய ஜனதா இளைஞரணி பிரமுகர் அன்மையில் கொல்லப்பட்டதை தொடர்பாக 2 பேரை … Read more

இளைஞர் கொடூரக் கொலை: மங்களூரில் அடுத்தடுத்து பயங்கரம் – இரு பிரிவினர் இடையே பதற்றம்

மங்களூருவில் இளைஞர் ஒருவரை மர்மகும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட அடுத்த சில தினங்களிலேயே இந்தக் கொலை நடந்திருப்பதால் இரு தரப்பினர் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூரு பிராந்தியம் அமைந்துள்ள தக்ஷின் கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பிரவீன் நட்டாருவை கடந்த 26-ம் தேதி சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் இடையே கடும் கொந்தளிப்பை … Read more

இந்தியாவில் 44% மாவட்டங்களில் 18 வயதிற்கு முன்பே பெண் குழந்தைகளுக்கு திருமணம் :ஒன்றிய சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!!

டெல்லி : இந்தியாவில் 44% மாவட்டங்களில் 18 வயதிற்கு முன்பே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் வழக்கம் இன்னும் அதிகமாக இருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறையின் ஆய்வறிக்கை கூறியுள்ளது. குடும்பக்கட்டுப்பாடு திட்ட இலக்கு 2030-க்கான ஆவணத்தை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 118 மாவட்டங்களில் பெண்கள் பதின்ம வயதில் கர்ப்பமாதல் மிக அதிகமாக இருப்பதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. பீகாரில் 19 மாவட்டங்களிலும் மேற்கு வங்கத்தில் 15 மாவட்டங்களிலும் அசாமில் 13 மாவட்டங்களிலும் மராட்டியத்தில் 13 மாவட்டங்களிலும் ஜார்கண்டில் … Read more

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும்  அவைகள் தொடங்கிய பொழுது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.  

அதிமுக பொதுக்குழு தொடர்பான பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடந்தது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர்.