திப்பு, சாவர்க்கர் படம் வைப்பதில் தகராறு; கர்நாடகாவில் கலவரம்: ஷிவமொக்காவில் 144 தடை உத்தரவு
ஷிவமொக்கா: கர்நாடகாவின் ஷிவமொக்காவில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு கத்தி குத்து, மற்றொருவருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இதையொட்டி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் ஷிவமொக்காவில் சுதந்திர தின விழா கொண்டாடுவதில் இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய சுதந்திர தின விழாவின் போது, திப்பு சுல்தான் மற்றும் வீர் சாவர்க்கர் புகைப்படம் வைப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் காந்தி பஜாரில் பிரேம் சிங் (29) என்ற வாலிபர் … Read more