ராமர் பாலம் தேசிய சின்னமா? உச்ச நீதிமன்றம் 26-ல் விசாரணை
புதுடெல்லி: இலங்கைக்கும், தமிழகத்தின் தென்கிழக்கு கடற்பகுதியான பாம்பன் தீவுக்கும் இடையே ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுண்ணாம்புக் கற்களால் உருவான இந்த பாலம் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. முந்தைய காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது சேதுசமுத்திரக் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, இலங்கையின் மன்னார் பகுதியையும், பாக் ஜலசந்தி யையும் இணைக்க கடற்பகுதியில் 83 கி.மீபகுதிக்கு ஆழமாக கால்வாயை உருவாக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தத் திட்டத்துக்கு பல்வேறு … Read more