கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி
புதுடெல்லி: ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு கியூட் எனும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது. மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுகளால் நடத்தப்படும் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எனினும், ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி பிற பல்கலைக்கழகங்களும் கியூட் … Read more