வாகனங்களின் டயர் தயாரிக்க புதிய விதிமுறை; மழையில பிரேக் அடிச்சாலும் வழுக்காம டக்குனு நிக்கணும்: ஒன்றிய அரசு கெடுபிடி உத்தரவு
புதுடெல்லி: வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய விதிமுறைகளின்படி தான் வாகனங்களின் டயர்களை தயாரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கனரக வாகன டயர்களை புதிய விதிமுறைகளின்படி தயாரிக்க வேண்டும். இந்தியாவில் விற்கப்படும் டயர்களின் உருளும் விதம், ஈரமான தரையில் உறுதியாக நிற்பது, சாலையில் பயணிக்கும் போது டயர்களில் இருந்து எழும் சத்தத்தை கட்டுப்படுத்தும் வரன்முறை ஆகியவை இந்த … Read more