மருத்துவ முதுநிலை படிப்புக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு: நாளை நீதிமன்ற தீர்ப்பு!
காலியாக உள்ள மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1,456 மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரி மருத்துவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்கள். இந்த மனு நேற்று உச்சநீதிமன்ற விடுமுறைக் கால சிறப்பு அமர்வு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான … Read more