ஆதித்ய தாக்கரே எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து?- கட்சி மாறி வாக்களித்ததாக புகார்: பதவி நீக்கம் செய்ய சபாநாயகர் ஆலோசனை

மும்பை: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கட்சியின் கொறாடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால் அவர் பதவியிழக்கும் சூழல் உள்ளது. மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சட்டப்பேரவை பேரவைத் தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக … Read more

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த லாலு – மருத்துவமனையில் அனுமதி!

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 74 வயதான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான டோராண்டா கருவூல மோசடி … Read more

சுதந்திர போராட்ட வீரர் பசலா கிருஷ்ண மூர்த்திக்கு பிரதமர் மோடி மரியாதை.. அவரின் 90 வயது மகளின் பாதங்களை தொட்டு வணங்கினார்..!

ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் உரையாற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர போராட்ட வீரர் பசலா கிருஷ்ண மூர்த்தியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து பேசினார். பசலா கிருஷ்ண மூர்த்தியின் மகளான 90 வயதாகும் பசலா கிருஷ்ண பாரதியின் பாதங்களை தொட்டு வணங்கி பிரதமர் ஆசிப்பெற்றார். அவரின் சகோதரி மற்றும் உறவினர்களையும் பிரதமர் சந்தித்து பேசினார்.  Source link

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் நாடு முழுவதும் ‘வாக்குறுதிகள்’ எதிர்ப்பு கூட்டம்; மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்த விவசாயிகள்

காஜியாபாத்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் நாடு முழுவதும் வாக்குறுதிகள் எதிர்ப்பு கூட்டம் நடத்த உள்ளதாக காஜியாபாத்தில் நடந்த விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் அனைத்து விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்தாண்டு டிசம்பர் 9ம் தேதி புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு வாபஸ் பெற்ற போது அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. ஒன்றி அரசு தனது … Read more

மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே அரசு வெற்றி – தாமதமாக பேரவைக்கு வந்த 2 காங். எம்எல்ஏக்கள்

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 164 வாக்குகள் பெற்று எளிதில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த சபாநாயகர் தேர்தலில் எதிரணிக்கு 104 வாக்குகள் கிடைத்த நிலையில் இன்று அது 99 ஆக குறைந்தது. 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று வாக்கெடுப்பு முடிந்த பிறகு காலதாமதமாக சபைக்கு வந்தனர். மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி … Read more

சுதந்திர தினம்: மாணவர்களுக்கு அறிவுறுத்தல் – உயர் கல்வித்துறை சுற்றறிக்கை!

நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 75ஆவது சுதந்திர தின விழா, நடப்பாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பவள ஆண்டு என்பதால், கோலாகலமாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இந்த நிலையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் கர்நாடக உயர் … Read more

இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டில் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டம்!

அம்பாசடர் கார் தயாரிப்பாளரான இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டில் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து மின்சார இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க உள்ளதாக இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் உத்தம் போஸ் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனங்களின் விற்பனை தொடங்கிய இரு ஆண்டுகளில் கார் தயாரிப்புத் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  Source link

டெல்லி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தை உயர்த்தும் மசோதா தாக்கல்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தை உயர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை டெல்லி எம்.எல்.ஏ.க்கள் ரூ.54,000 பெற்று வந்த நிலையில் இனி மாதந்தோறும் ரூ.90,000 பெறுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கடந்த வாரம் கவிழ்ந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து ஆளுநர் உத்தரவின் பேரில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பாஜகவின் சுதின் முங்கந்திவாரும் சிவசேனா ஷிண்டே பிரிவின் பரத் கோகவாலே-வும் கொண்டு வந்தனர். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்படி அரசுக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை … Read more

குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு – மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; இதுவரை தண்டிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

காந்திநகர்: கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை தண்டிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த கரசேவகர்கள் கடந்த 2002-ம் ஆண்டு உ.பி.யில் ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு யாத்திரை சென்றனர். அவர்கள் பிப்ரவரி 27-ம் தேதி ரயில் மூலம் குஜராத் வந்து கொண்டிருந்தனர். அப்போது கோத்ரா என்ற இடத்தில் ஒரு கும்பல் ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் 59 கரசேவகர்கள் உடல் … Read more