கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வீடுகளில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற உத்தரவு.!

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வீடுகளில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பெங்களூரு இந்தியா சுதந்திரம் அடைந்து வருகிற ஆகஸ்டு 15-ந்தேதியுடன் 75-வது ஆண்டு ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டு சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சுதந்திர தின பவள விழாவையொட்டி … Read more

'ஃபெமினா மிஸ் இந்தியா 2022' பட்டத்தை தட்டிச் சென்றார் கர்நாடக அழகி

கர்நாடகாவை சேர்ந்த ஷினி ஷெட்டி, ‘ஃபெமினா மிஸ் இந்தியா 2022’ பட்டத்தை வென்றார். மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ‘விஎல்சிசி ஃபெமினா மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’ பட்டத்திற்கு இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் இருந்து 31 மாடல் அழகிகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் இறுதியாக கர்நாடாகா மாநிலத்தைச் சேர்ந்த ஷினி ஷெட்டி என்ற 21 வயது மாடல், ‘ஃபெமினா மிஸ் இந்தியா 2022’ பட்டத்தை தட்டிச்சென்றார். மேலும் முதல் … Read more

குழந்தைகளை பறிகொடுத்த சோகத்தில் அரசியலில் இருந்து விலக நினைத்த ஷிண்டே

மும்பை: மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவின் தந்தை சாம்போஜி ஷிண்டே தாணே நகரில் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாகவும் அவரது தாயார் கங்குபாய், வீட்டு பணிப்பெண்ணாகவும் வேலை செய்தனர். தாணேவின் கிசான் நகரில் ஏக்நாத் ஷிண்டே குடும்பம் வசித்தது. ஏழ்மை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலைகளுக்கு சென்றுவந்தார். ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். மீன் கடையில் மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் பணியையும் அவர் செய்திருக்கிறார். தாணே கிசான் நகர் … Read more

மிஸ் இந்தியாவாக மகுடம் சூடினார் கர்நாடகத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி.!

கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டப்பட்டார்.ஃபெமினா இதழ் சார்பாக ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். மும்பையில் நேற்று இறுதிச் சுற்று நடைபெற்றது.இதில் முதல் மூன்று இடங்களில் கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் சினி ஷெட்டி, முதலிடம் பிடித்து மிஸ் இந்தியாவாக மகுடம் சூட்டிக் கொண்டார். அவர் மும்பையில் பிறந்து கர்நாடகாவில் வாழ்கிறார், பட்டப்படிப்பு முடித்து பரத நாட்டியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளார். இரண்டாவது மூன்றாவது ரன்னர் … Read more

ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி

பீகார்: ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பாட்னா தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் வீட்டு மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எரிபொருள் தட்டுப்பாடு; போக்குவரத்து முடக்கம் | இலங்கையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் இன்று (ஜூலை 4) பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேலும் ஒரு வாரத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. எரிபொருள், உணவுப்பொருள் தட்டுப்பாடு, மின்சார, மருத்துவ சேவையில் சிரமம் என பலவகைகளிலும் அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கடந்த சில நாட்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இன்று (ஜூலை 4) பள்ளிகள் … Read more

நிலத்தகராறு காரணமாக பெண்ணை உயிருடன் எரித்த 3 பேர்.!

மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ராம் பியாரி என்ற பழங்குடி இனப் பெண் உடலில் தீ வைத்து கருகிய நிலையில் தமது வயலில் கிடந்ததாக அவர் கணவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அரசு நலத்திட்டத்தின் கீழ் ஒதுக்கித் தந்த நிலத்தை அபகரிக்க முயன்ற சிலர் இந்த கொடிய செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பெண் உயிருடன் … Read more

ஜனாதிபதி வேட்பாளருக்காக எடப்பாடியிடம் ராகுல் ஆதரவு கேட்கவில்லை: காங்கிரஸ் விளக்கம்

புதுடெல்லி: ‘ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஸ்வந்த் சின்காவுக்காக எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் காந்தி ஆதரவு கேட்கவில்லை’ என காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் போனில் பேசியதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது, எடப்பாடியிடம் ராகுல் பேசியதாக வெளியான … Read more

மக்களவை இடைத்தேர்தல் தோல்வி: சமாஜ்வாதி கட்சி பதவிகளை கலைத்தார் அகிலேஷ் யாதவ்

லக்னோ: மக்களவை இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, மாநில தலைவர் பதவியை தவிர அனைத்து கட்சி பதவிகளையும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று கலைத்தார். உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மற்றும் அசம்கர் மக்களவை தொகுதிகள், சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக இருந்து வந்தன. சமீபத்தில் இங்கு நடந்த இடைத்தேர்தலில், இந்த இரண்டு தொகுதிகளையும் சமாஜ்வாதி கட்சி பா.ஜ.க.விடம் இழந்தது. இது அகிலேஷ் யாதவுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்தது. இந்நிலையில் மாநில தலைவர் பதவியை தவிர, இதர … Read more

ஸ்வப்னா சுரேஷூக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்.!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் பெயர்களை வாக்குமூலத்தில் கூறியதால் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகத் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள டிஜிபி அலுவலகத்தில் அவர் புகார் மனு அளித்தார். தனக்கு மிரட்டல் விடுத்த நபரின் பெயர் மரது அனிஷ் என்றும் ஸ்வப்னா தெரிவித்தார். Source link