முதலில் மம்தா பானர்ஜி! இன்று சுவேந்து அதிகாரி! இருமுறை திறந்து வைக்கப்பட்ட மேம்பாலம்!
மேற்கு வங்கத்தில் ரயில்வே மேம்பாலம் ஒன்றை கடந்த வாரம் முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்த நிலையில், இன்று மீண்டும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி திறந்துவைத்துள்ள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் கமர்குண்டு ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. கடந்த வாரம் இந்த மேம்பாலத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணா அவர்களும் மம்தா பானர்ஜியுடன் இணைந்து மேம்பாலத்தை திறந்து வைத்தால் பொருத்தமாக … Read more