காரில் வைத்து நடந்த கொடூரம்: உ.பி.யில் தாய், மகள் பலாத்காரம்
உத்தரகாண்ட்: லிப்ட் தருவதாக கூறி, தாய், மகளை காரில் பலாத்காரம் செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி நகர் பிரன் காலியர் பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனது 6 வயது மகளுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த ஒரு கும்பல், லிப்ட் கொடுப்பது போன்று நடித்து, இருவரையும் காரில் ஏற்றி கொண்டனர். சிறிது தூரம் சென்றதும், ஓடும் … Read more