புதிய வளாகம் திறக்கப்பட்ட பிறகு காசி விஸ்வநாதர் கோயில் நன்கொடை 15 மடங்கு உயர்வு
வாரணாசி: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் கனவு திட்டமான காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் விரிவாக்கத் திட்டத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின், கோயில் வளாகம் திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் கோயில் வளாகத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பின், கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. … Read more