பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால் தற்கொலை!

மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் பல சமப்வங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இளைஞர்கள் சிலர் இதில் மூழ்கியதால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், அது தொடர்பான சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.

90 டிஎம்சி நிலுவை நீரை காவிரியிலிருந்து பெற அழுத்தம் தர வேண்டும்: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “திமுக அரசு தங்களது சுய லாபத்தையும், காங்கிரஸ் உடனான நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியையும், கர்நாடகாவில் முதலீடு செய்து நடத்தும் தங்களது தொழில் நிறுவனங்களின் நன்மைகளையும் விடுத்து, எதிர்வரும் கோடையில் ஏற்படும் கடும் குடிநீர் தேவையை சமாளிக்க தமிழகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, கர்நாடக காங்கிரஸிடம் திரைமறைவு வேலைகள் செய்யாமல், கர்நாடகம் நமக்குத் தர வேண்டிய சுமார் 90 டி.எம்.சி. நிலுவை நீரை முழுமையாகப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அழுத்தத்தை தர வேண்டும்” என்று அதிமுக … Read more

ராஜ் சத்யன் vs சரவணன் | செலவு செய்ய தயங்கும் முக்கிய நிர்வாகிகள் – மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் யார்?

மதுரை: எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா காலம் வரை, மதுரை மாவட்டம் அதிமுகவுக்கு செல்வாக்குள்ள மாவட்டமாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி கே.பழனிசாமி காலத்தில் நடந்த கடந்த சட்டசபை தேர்தலில் கூட அதிமுக ஆட்சியை இழந்தாலும், மதுரையில் மொத்தமுள்ள 10 சட்டசபை தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. மற்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு சவாலான வாக்குகளை அதிமுக பெற்றிருந்தது. அதனால், திமுக ஆளும் கட்சியாகவே இருந்தாலும் மதுரை மாவட்டத்தில் அக்கட்சிக்கு இணையாக அதிமுக வலுவாகவே உள்ளது. … Read more

“அமைச்சர் துரைமுருகனை விட எனக்கு அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும்” அண்ணாமலை பேட்டி!

அமைச்சர் துரைமுருகனை விட, தனக்கு அதிகமாக ஃபைனான்ஸ் தெரியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். 

“கண்டா வரச் சொல்லுங்க!” – போஸ்டர் ஒட்டி மாறி மாறி கலாய்க்கும் திமுக – அதிமுக @ மதுரை

மதுரை: மக்களவைத் தேர்தல் நெருங்கும்நிலையில், தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்காத நிலையில் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்று திமுகவும், அதிமுகவும் போஸ்டர் ஒட்டி கலாய்த்து கொண்டு, தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மக்கவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றது. அக்கட்சிகளின் 39 எம்பிக்களின் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடுகளையும், அவர்கள் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என சுட்டிக்காட்டியும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் ‘கண்டா வரச் … Read more

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு: திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை

TN Lok Sabha Elections: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீர்: மவுனம் காக்கும் மதுரை மாசு கட்டுப்பாட்டு வாரியம்

மதுரை: விவசாய பம்பு செட் மோட்டாரில் விழும் தண்ணீர் போல், மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன் கழிவுநீர் குழாயில் இருந்து நேரடியாக மதுரை வைகை ஆற்றில் கழிவு நீர் விடப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வைகை ஆறு மதுரையின் நிலத்தடி நீர் மட்டத்திற்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. நகர்பகுதியில் இந்த ஆறு 12 கி.மீ., தொலைவிற்கு ஓடுகிறது. கடந்த காலங்களில் ஆண்டு முழுவதுமே வற்றாத ஜீவநதி போல், வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலப்போக்கில் காலநிலை மாற்றத்தால் … Read more

திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக பங்கேற்பு

சென்னை: திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இரண்டு மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடங்களைக் கேட்டுள்ளதாக மதிமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். திமுக தொகுதி பங்கீட்டுக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். திமுக தொகுதி பங்கீட்டுக்குழு தலைவர் … Read more

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.. பூஜ்ஜியம், பாஜக வெற்றி பெறாது – எஸ்வி சேகர்

தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஒருதொகுதிதான் என கூறிய எஸ்வி சேகர், அண்ணாமலை சொல்வதுபோல், தமிழகத்தில், பா.ஜ.க கட்சி, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார்.  

“வாழ்த்து கூறிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” – நடிகர் விஜய்

சென்னை: தனது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் வெள்ளிக்கிழமை புதிய கட்சி தொடங்கியுள்ளார். நெருங்கி வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார். பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் இது குறித்து கருத்து தெரிவித்து … Read more