கள்ளக் காதல் பிரச்சனையால் எரித்துக் கொலை செய்யப்பட்ட கள்ளக்காதலி!

சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த 40 வயதான மல்லிகா என்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு நேற்றைய முன்தினம் (26.03.2023) இரவு சுமார் 11:30 மணியளவில் தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்து செம்மஞ்சேரி சரக காவல் ஆணையாளர் ரியாசுதீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையான மல்லிகாவின் உடலை பார்த்தபோது பெண்ணுறுப்பில் தீவைத்து எரித்தும், அடித்து கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.  பின்னர் மல்லிகாவின் உடலை … Read more

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி கடைகள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உத்தரவை நிறைவேற்றாதது குறித்து மாநகராட்சி ஆணையர் விளக்கம் தர நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கேரளாவில் வினோத திருவிழா; ஆண்கள் பெண்வேடம் அணிந்து வழிபடும் சடங்கு: வீடியோ

கேரளாவில் வினோத திருவிழா; ஆண்கள் பெண்வேடம் அணிந்து வழிபடும் சடங்கு: வீடியோ Source link

சேலம் | நீட் தேர்வால் பலியான மாணவன்! போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சேலம் : மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன், தோல்வி பயத்தால் நீட் பயிற்சி மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அடுத்த வாய் நத்தம் பகுதியை … Read more

அண்ணாமலை பல்கலை. தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய மறுத்தது தவறு: சீமான்

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதியப் பணியாளர்கள் 205 பேரையும் தமிழக அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதியப் பணியாளர்கள் தங்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரிப் போராடி வரும் நிலையில், அவர்களில் முத்துலிங்கம் எனும் பணியாளர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ள செய்தி பெரும் மனவேதனையைத் தருகிறது. வாழ்வதற்கான பொருளாதாரக் கையிருப்புக்காக நிரந்தர வேலைகேட்டுப் போராடியப் பணியாளரை, தன்னுயிரைத் … Read more

எடப்பாடிக்கு காத்திருக்கும் அடுத்த சவால்… சிங்கிள் டிஜிட் கிடைச்சாலும் சாதனை தான்!

அதிமுகவில் இரட்டை தலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் நாற்காலியை பிடிக்க எடப்பாடி பழனிசாமி, இடையில் சுமார் 8 மாத காலம் நீண்ட சட்டப் போராட்டம் நடைபெற்று வந்தது. இனியும் மோதல் போக்கு தொடரும் என்று கருதினாலும் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு விட்டார். 2024 மக்களவை தேர்தல் இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் முன்னெடுப்புகள் பெரிதாக எடுபட வாய்ப்புகள் இல்லை. கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள … Read more

மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கால அட்டவணை வெளியீடு!

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கால அட்டவணையை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 5-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவுக்கான கால அட்ட வணையை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. சித்திரை திருவிழாவில் 12 நாட்களும் அம்மன் சுவாமி பலவகை … Read more

‘உதயநிதி நல்ல அமைச்சர்; மேலும் உயர்வு பெற வேண்டும்’: சட்டசபையில் ஜி.கே மணி பேச்சு

‘உதயநிதி நல்ல அமைச்சர்; மேலும் உயர்வு பெற வேண்டும்’: சட்டசபையில் ஜி.கே மணி பேச்சு Source link

ஜல்லிக்கட்டு விவகாரம் | நாங்க அங்கீகரிக்கவே இல்லை – மத்திய அரசு பகீர்!

ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயத்தை விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்கவில்லை என்று, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார். அதில், கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் ‘கேலோ இந்தியா திட்டம்’ உள்ளிட்ட எந்த திட்டத்திலும் ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி போட்டிகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி போன்ற கலாச்சார நிகழ்வுகளை ஊக்குவிக்கும் எந்த திட்டமும் … Read more

வேலூர் அணைக்கட்டு ஒரு தொகுதியில் மட்டும் 132 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன – அமைச்சர் செந்தில்பாலாஜி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒரு தொகுதியில் மட்டும் 132 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, ஒடுக்கத்தூர் பகுதியில் கூடுதலாக ஒரு 110 கிலோ வாட் மின்மாற்றி அமைத்துத் தர வேண்டும் என்றும் கத்தரிக்குப்பம் பகுதியில் துணைமின் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேண்டுகோள் வைத்தார். வனப்பகுதி என்பதால் அங்கு அனுமதி கிடைப்பதில் தாமதமாவதாகக் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இருப்பினும் துணை மின் நிலையம் … Read more