வேலூர் : அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பியோட்டம்.!

வேலூரில் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர். வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசியல் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பிய உள்ளனர் இது குறித்து வேலூர் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய சிறார்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக … Read more

ஸ்ட்ரெச்சர் இல்லாததால் போர்வையில் இழுத்துச் செல்லப்பட்ட முதியவர்!!

அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் முதியவர் ஒருவர் போர்வையில் அமரவைத்து இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஜெயரோக்யா அரசு மருத்துவமனை மாவட்டத்திலேயே பெரிய மருத்துவமனை என்று கூறப்படுகிறது. ஆனால் 1000 படுக்கைகள் உள்ள இந்த மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட வசதிகள் இல்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கிறது. இந்நிலையில், ஸ்ரீகிஷன் ஓஜா (65) என்ற முதியவர் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து நடக்க முடியாத நிலையில், … Read more

சேலம் ஆத்தூர் அருகே சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து..!

சேலம் ஆத்தூர் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார், சாலையோர பெயர் பலகை மீது மோதி, தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அந்த கார், அம்மம்பாளையம் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, சாலையோர பெயர் பலகை மீது மோதிய கார், அருகே இருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. விபத்தில், சாலையோரம் நின்றிருந்த தம்பதி படுகாயமடைந்தனர். காரில் இருந்த “ஏர் பேக்” விரிந்ததால் … Read more

ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாக பொறுப்புகளை கலைத்த அண்ணாமலை – பின்னணி என்ன?

சென்னை: “ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை தாங்கள் அனைவரும் கட்சிப்பணியினை தொடர்ந்து செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியிருந்தார். … Read more

அனைத்து சாதியினரும் கருவறைக்குள்ள போய்ட்டா மட்டும்.? – சீமான் வீடியோ வைரல்.!

குறிப்பிட்ட ஒரு பிரிவினரே கோயில்களில் அர்ச்சகர்களாக இருந்து வருவதை எதிர்த்து, கொண்டு வரப்பட்ட திட்டம் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம். தற்போதய இடஒதுக்கீட்டை எதிர்க்கும் சிலர், 2 ஆயிரம் ஆண்டுகளாக குறிப்பிட்ட பிரிவினரே கோயில்களில் ஆதிக்கம் செலுத்தி வந்ததை கேள்வி கேட்பதில்லை என்பது திராவிட இயக்கத்தவர்களின் குற்றச்சாட்டுகளாக இருந்து வருகிறது. கடந்த 2007ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரையும் சேர்ந்தவர்கள் அர்ச்சகராகும் திட்டம் கொண்டு வரப்பட்டபோது தமிழ்நாட்டில், சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி, ஸ்ரீரங்கம் … Read more

தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு

சங்கரன்கோவில்: தென்னிந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உலக அமைதி கோபுரத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பல்வேறு போர்களை தொடுத்த பேரரசர் அசோகர் தனது கடைசி போரான கலிங்கத்து போரை நடத்திய பின் போர்களை கைவிட்டு உலக அமைதிக்காக கவுதம புத்தரின் வழியை பின்பற்றி உலககெங்கும் புத்த அமைதி கோபுரங்களை நிறுவி உலகில் அமைதியை உருவாக்க முயன்றார். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு புத்தரின் போதனையை காந்தி பின்பற்றி … Read more

ரஜினியின் வெறித்தனமான ஃபேன்… நடிகர் சூரி பெயரில் இப்படி ஒரு பின்னணியா!

ரஜினியின் வெறித்தனமான ஃபேன்… நடிகர் சூரி பெயரில் இப்படி ஒரு பின்னணியா! Source link

தொடரும் மர்ம மரணங்கள்.. திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய கல்லூரி மாணவன் உயிரிழப்பு.!

சமீப சில நாட்களாக நாடக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் அந்தந்த மேடைகள் மற்றும் மைதானங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிலும், குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. ஆந்திர பிரதேசம் மாநிலம் அமீனா மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி இவர் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது கல்லூரி தோழி பூனம் என்பவரின் … Read more

தங்கைக்கு ரூ.8 கோடி வரதட்சணை கொடுத்த விவசாயி அண்ணன்!!

தங்கையின் மீதுள்ள அதீத பாசத்தால் ராஜஸ்தானில் இரண்டு விவசாய சகோதரர்கள் திருமணத்திற்கு வரதட்சணையாக ரூ.8.1 கோடி மதிப்பிலான சொத்தை கொடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திங் சாரா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாய சகோதரர்கள் அர்ஜுன் மற்றும் பகீரத் மெஹாரியா ஆகியோர் தங்கைக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தங்கை மீது அளவற்ற பாசம் உண்டு. எனவே யாரும் செய்திடாத வகையில், தங்கைக்கு செய்ய வேண்டும் என்று எண்ணினர். அந்த வகையில், தங்களுடைய சகோதரியின் திருமணத்திற்காக இருவரு் சேர்ந்து ரூ.8.1 … Read more