உலகின் டாப் 3 ஆல் ரவுண்டர்களும் நம்ம பக்கம்: இந்த முறை சி.எஸ்.கே கெத்து இதுதான்!
உலகின் டாப் 3 ஆல் ரவுண்டர்களும் நம்ம பக்கம்: இந்த முறை சி.எஸ்.கே கெத்து இதுதான்! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
உலகின் டாப் 3 ஆல் ரவுண்டர்களும் நம்ம பக்கம்: இந்த முறை சி.எஸ்.கே கெத்து இதுதான்! Source link
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு தாலுகா, சானாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி-பிரபாவதி தம்பதியினர். இவர்கள் மகன் சுந்தரம். இதில், ராமமூர்த்தி நேற்று இருசக்கர வாகனத்தில் மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது, அவர் வரும் வழியில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு … Read more
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் ராஜேஷ் (44). இவர் செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு லோரேன் மூலமாக அவரது சகோதரி ஹேசல் ஜேம்ஸ், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ராஜேஷ்க்கு நண்பர் ஆனார். அறிமுகத்திற்கு பின்னர் ஹேசல் ஜேம்ஸ்ம், ராஜேஷும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வரும் ஹேசல் ஜேம்ஸ், தான் திருமணம் … Read more
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற ஆட்சியரிடம், பெண் ஒருவர் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லையெனக்கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நடமாடும் நியாய விலைக்கடையை துவக்கி வைக்க பட்டுப்பூச்சி ஜெயந்தி நகர் பகுதிக்கு சென்ற ஆட்சியர் ஜெயசீலனிடம், மக்கள் தங்களது குறைகளை மனுவாக வழங்கினர். அப்போது பேசிய மலைவாழ் பெண் ஒருவர், நீங்கள் இங்கு வந்ததால் தான் இத்தனை அதிகாரிகளும் இங்கு வந்துள்ளதாகவும், தங்களது குறைகளை … Read more
சென்னை: கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய … Read more
எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நாடு முழுக்க ஆதரவு அலை வீசி வருகிறது. தமிழகம் முழுக்க உள்ள நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், தமிழக காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக இல்லை என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. இதற்கிடையே, ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் சுயவிவர குறிப்பில் “Dis’Qualified MP“ என மாற்றியுள்ளார். அது கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில், இன்னும் … Read more
திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு அரசு சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் (ஓய்வு) மூத்த மனநல டாக்டர் செல்வராஜன் திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தை பார்வையிட்டார் பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடுகளையும் கோப்புகளையும் கேட்டறிந்து பார்வையிட்டார். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள் பெண்கள் அழைத்து பேசி மனநல சிகிச்சை அளிக்கப்படும் விதம் போன்றவற்றை கேட்டறிந்தார் மனநல மருத்துவர் வாரம் ஒரு முறை வருகை புரிய கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்தார். உள்நோயாளிகளில் வேறு ஏதேனும் மாற்றங்களோ, வித்தியாசம் தெரிய வந்தால் உடனே மனநல மருத்துவரிடம் … Read more
உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியாவும், பிரதமர் நரேந்திர மோடியும் உள்ளனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார். மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இளைய பாரதம் சேவா டிரஸ்ட், ஏபிவிபி அமைப்பின் சார்பில் நடைபெறும், பேராசிரியர் பரமசிவன் நினைவு தின நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசினார். அப்போது, ”தேச முன்னேற்றத்திற்கு தேச நலனுக்கு பாடுபட்டவர்கள் தீவிரவாதிகளால் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டனர். அவர்களுடைய தியாகத்தால் தான் நாட்டில் ஆன்மிகமும், சேவையும் … Read more
சென்னையில் சி.எஸ்.கே போட்டிகள்: டிக்கெட் பெறுவது எப்படி? Source link
கோவை மாவட்டத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள ட்ராவல்ஸில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இந்த பெண்ணுடன் கல்லூரியில் படித்து ஸ்ரீராம் என்ற இளைஞர் இப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அந்தப்பெண் வேலை பார்க்கும் டிராவல்ஸ்க்கு சென்ற ஸ்ரீராம், காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் … Read more