Tamil news today live: அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்

 Tamil news today live: அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார் Source link

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா விவகாரம் | அதிமுக சார்பில் யார் பேசுவது? – இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் இடையே மோதல்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அதிமுக சார்பில் ஆதரிப்பதாக ஓபிஎஸ் கூறியதற்கு, பழனிசாமி தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் சட்டப்பேரவையில் மோதல் ஏற்பட்டது. சட்டப்பேரவையில் நேற்று ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்ததுடன், மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். இதை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வரவேற்றுப் பேசினர். அதிமுக சார்பில் தளவாய் சுந்தரத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பேசவாய்ப்பு கேட்டார். அவருக்கு … Read more

Voice of Savukku அட்மின் பிரதீப் யார்? அந்த மீம்ஸ் போட்டது சரியா? சவுக்கு சொன்ன ஜெயில் சீக்ரெட்!

தமிழக அரசு 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 20ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது. ஆனால் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மீம்ஸ் போட்டு வீடியோ வெளியிட்ட சவுக்கு சங்கரின் ஆதரவு ட்விட்டர் வலைதளமான Voice of Savukku அட்மின் பிரதீப் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கர் பேட்டி அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் … Read more

எம்ஜிஆர்-க்கு துரோகம் செய்யும் இபிஎஸ்… அடிப்படையை மாற்றுகிறார் – டிடிவி தடாலடி!

TTV Dinakaran Slams Edappadi Palanisamy: அதிமுகவின் இயக்கத்தை வழிநடத்த தொண்டர்கள்தான் முக்கியமானவர்கள் என்ற அடிப்படையில் கட்சியின் பொதுச்செயலாளரை தொண்டர்களால் மட்டும்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர், அதற்கான விதியை கொண்டுவந்த நிலையில், அதனை மாற்றி துரோக செயலில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.  திருவாரூரில் டிடிவி தினகரன் நேற்று (மார்ச் 23) செய்தியாளர்களை சந்தித்தார். அதில் செய்தியாளர்களின் கேள்விக்கு … Read more

உயிரிழந்தவர் உடலுக்கு சுவர் ஏறி குதித்து இறுதி அஞ்சலி… 14 மணி நேரமாக தவித்த குடும்பம்!

ஆலங்குடியில் 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வர பாதை இல்லாததால் 14 மணி நேரத்திற்கு மேலாக அவரது உறவினர்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (75). இவர், தனது குடும்பத்தோடு அப்பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டிற்குச் செல்லும் பாதையை அருகே வசிப்பவர்கள் காம்பவுண்ட் சுவர் எடுத்து அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேற பாதை … Read more

விழுப்புரம் : படிக்க சொல்லி தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை..!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர்கள் குமரன்-சரளா தம்பதியினர் . இவருடைய மகள் கயல்விழி. இவர் திருக்கனுாரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இந்த நிலையில், கயல்விழி தற்போது நடைபெற்று வரும் பொது தேர்வில் மூன்று தேர்வுகளை எழுதி உள்ளார். அடுத்தடுத்த தேர்வுக்கு ஆயத்தமாகி வரும் இவர் நேற்று தேர்வு இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார்.  அப்போது அவருடைய தாயார் ஏன் மற்ற தேர்வுக்கு படிக்கவில்லை? என்று கேட்டு … Read more

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிக்கை; பாலை சாலையில் ஊற்றி போராட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிக்கை; பாலை சாலையில் ஊற்றி போராட்டம் Source link

ஓபிஎஸ் பேச எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் வெளிநடப்பு..

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆனலைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேரவையில் பேசினர். அந்தவகையில் அதிமுக சார்பில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆதரித்து சட்டப்பேரவையில் தளவாய் சுந்தரம் பேசினார். இதனை தொடர்ந்து ஓ.பன்னேர்செல்வத்திற்கு பேச அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அதிமுக சார்பில் மசோதாவை வரவேற்பதாக குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் பேசினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்சிக்கு … Read more

பாஜகவின் வளர்ச்சியை கூட்டணி கட்சியினர் விரும்பவில்லை: அண்ணாமலை விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை கூட்டணி கட்சியினர் விரும்பவில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக – பாஜகஇடையேயான கூட்டணி உரசல் நீடித்துவரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பேசி அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தினார். திடீர் டெல்லி பயணம்: இவ்வாறு பேசிய ஒருசில நாட்களிலேயே, கூட்டணி குறித்து பாஜகதேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என்றும், கூட்டணி பற்றி … Read more

சுயநலம், பதவி வெறி, பணத்திமிர்.. கொந்தளித்த டிடிவி தினகரன்

அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆர் கொண்டுவந்த விதிகளை மாற்றி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வர துடித்துகொண்டிருக்கிறார் என்று திருவாரூரில் டிடிவி. தினகரன் கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரனிடம் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்ஸுகு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். சட்டமன்றத்தில் மோதல்! அதற்கு பதில் அளித்த அளித்த டிடிவி தினகரன், “ஒருசிலரின் ஆணவம், அகங்காரம், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனம் அடைந்து வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகாலமாக … Read more