தமிழக செய்திகள்
அவல் தோசை இப்படி செஞ்சு பாருங்க: சுகர், கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்
அவல் தோசை இப்படி செஞ்சு பாருங்க: சுகர், கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும் Source link
சென்னை : மது போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ரூ.7.54 கோடி வசூல்.!
சென்னையில் கடந்த 2 மாதங்களில் மது போதையில் வாகனம் ஒட்டியர்களிடமிருந்து 7.54 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மதுபதியில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அபராதம் விதித்து 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டார் அவர்களின் வாகனம் அல்லது அசையும் சொத்துக்கள் ஏதாவது நீதிமன்றத்தின் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் மதுபோதையில் வாகனம் ஒட்டிய வழக்கில் … Read more
மாடுகளுக்கு ஒருநாள் விடுமுறை அறிவிப்பு..!!
மாடுகளை தொடர்ந்து நாள்தோறும் வேலை வாங்குவதால் அவை சோர்வடைகின்றன. அப்படி தினமும் வேலை வாங்கப்பட்ட காளை மாடு ஒன்று வயலில் உழுது கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்து இறந்தது. மாடுகளுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்குவதால் தான் இப்படியொரு சம்பவம் நடந்து விட்டதாக கருதி அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பசுமாடு, காளை மாடு, எருமை மாடுகளுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு கொடுத்தனர். இந்த பழக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 கிராமங்களில் … Read more
கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறார்கள் தப்பி ஓட்டம்
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறையில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பியோடினர்.அவர்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். தப்பி சென்றவர்களை பிடிக்க , வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.P.ராஜேஷ் கண்ணன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். Source link
பசுமை மின்தடம் 2-ம் கட்ட பணி 2 மாதங்களில் தொடங்க திட்டம் – தமிழகத்துக்கு கூடுதலாக 4,000 மெகாவாட் கிடைக்கும்
சென்னை: பசுமை மின்வழித் தடம் 2-ம் கட்டபணிகள் 2 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். தமிழகத்தில் 4 ஆயிரம் மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கையாளும் வகையில், ‘கிரீன் எனர்ஜி காரிடார்-2’ என்ற பசுமை மின்வழித் தடம் 2-ம் கட்ட திட்டத்தை 2025-26-ம் ஆண்டுக்குள் முடிக்க மத்திய மின்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, புதிய மின்வழித் தடங்கள், மின்மாற்றிகள் அமைக்கப்பட உள்ளன. மின்வழித் தடம் அமைக்கும் … Read more
Tamil News Live: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு… ர.ர.,க்கள் பெரும் எதிர்பார்ப்பு!
Tamil News Live: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு… ர.ர.,க்கள் பெரும் எதிர்பார்ப்பு!
மன்னிப்பு கோரிய ராணுவ அதிகாரி! முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம்!
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் பா.ஜ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.,வை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் என்பவர், தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். ராணுவத்தில் பணியாற்றிய தங்களை போன்றவர்களுக்கு வெடிகுண்டு வைக்கத் தெரியும். துப்பாக்கி சுடுவதிலும், சண்டை போடுவதிலும் நாங்கள் கெட்டிக்காரர்கள். இதை எல்லாம் செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு அவர் மிரட்டல் விடுத்து பேசினார். … Read more
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடி எஸ்பி முத்தரசி சாட்சியம்
விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேற்று விசாரணைக்காக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகிய இருவரும் ஆஜராகினர். வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி … Read more