பாலியல் புகாரில் சிக்கிய மற்றொரு பாதிரியார்.. ஆலங்குளத்தில் பரபரப்பு
பாலியல் புகாரில் சிக்கிய மற்றொரு பாதிரியார்.. ஆலங்குளத்தில் பரபரப்பு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பாலியல் புகாரில் சிக்கிய மற்றொரு பாதிரியார்.. ஆலங்குளத்தில் பரபரப்பு Source link
குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிவாரணம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில், இன்று பிற்பகலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே குருவிமலை தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் … Read more
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தோர் என்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. வளத்தோட்டம் என்ற பகுதியில் நரேந்திரன் என்பவர் கோவில் திருவிழாக்களுக்கு தேவையான வாணவேடிக்கை செய்யும் பட்டாசு ரகங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று நண்பகல் பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஆலையில் பணியில் இருந்த 26 பேரில் 5 பேர் நிகழ்விடத்திலேயே … Read more
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் காதலியின் முன்பு கெத்து காட்டுவதற்காக , வெட்டுக்கத்தியுடன் உள்ளே புகுந்து அறநிலையத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கிய கருப்பு சட்டை இளைஞரை கண்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் அரங்கேறி உள்ளது… திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெளி பிரகாரத்தில் ராஜ கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் பேய கோபுரம் என நான்கு கோபுரங்கள் உள்ளது. இதில் பேய கோபுரம் எப்போதும் மூடப்பட்டு உள்ளது. மற்ற மூன்று கோபுரங்களிலின் நுழைவாயிலிலும் காவலர்கள் … Read more
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட … Read more
திருச்சி: திருச்சி சத்திரம் அண்ணா சிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தலைமையேற்று சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், உலக தண்ணீர் தினத்தின் நோக்கமே, தண்ணீரை சேமிப்பது தண்ணீரை விரயம் செய்யாமல் பாதுகாப்பதே. ஆனால் இந்த வருடம் மட்டும் காவிரியில் இருந்து 500 டி.எம்.சி. தண்ணீர் வெள்ளமாக கடலில் கலந்தது. கோதாவரியில் 5000 டி.எம்.சி. தண்ணீரும், கிருஷ்ணா நதியில் … Read more
தமிழக பட்ஜெட்டில் திருச்சி மாவட்டம் புறக்கணிப்பு: வளர்ச்சி குழுமம் வேதனை Source link
காஞ்சிபுரம் : குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரின் செய்திக்குறிப்பில், “காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில்,இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியானார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் துயறுற்றேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். வெடி … Read more
சென்னை: “காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் நடந்தது போல எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்துச் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சையும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய … Read more
சென்னை பல்லாவரம் அருகே பம்மல் பகுதியில், சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் தலைமை அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் சீமான் பேசும்போது, ‘‘கிறிஸ்தவர்கள் என்னோடு இல்லை, நான்தான் உங்களோடு இருக்கிறேன். என்னை விட்டால் உங்களுக்கு நாதி இல்லை. கிறிஸ்து ஏசு புரட்சி செய்ய வந்தேன் என்றார். இப்போது உங்களுக்கோ புரட்சி என்றால் என்னவென்றே தெரியாது. கருணாநிதி ஒரு வாளி தண்ணீர், மற்றவர்கள் ஒரு வாளி என்று புரட்சி … Read more