கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா: தொண்டர்கள் இல்ல விழாவாக கொண்டாட தீர்மானம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு திருவாரூரில் ஜூன் 3 தேதி நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் மற்றும் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு … Read more

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை பற்றி அவதூறு: ‘வாய்ஸ் ஆப் சவுக்கு’ அட்மின் கைது

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை பற்றி அவதூறு: ‘வாய்ஸ் ஆப் சவுக்கு’ அட்மின் கைது Source link

#திடீர்திருப்பம் | பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் – உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த இந்த வழக்கு இன்று சிறப்பு அவசர வழக்காக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் வருகின்ற 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது. அதன் காரணமாக வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் அனல் பறக்க தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம், “பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால், பொதுச் செயலாளர் பதவிக்கு … Read more

இளைஞர் ஆணவ கொலை செய்யப்பட்ட வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட முன்னாள் முதல்வர்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். 28 வயதான இந்த வாலிபர் சரண்யா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள் . பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி சரண்யாவை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஜெகன். இதனால் பெண் வீட்டார் ஜெகன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்து உள்ளனர். இந்த நிலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த … Read more

உலக தண்ணீர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோப்பதிவு

உலக தண்ணீர்தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில்,  உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும் என்றும், நம்மை காக்கும் தண்ணீரை வீணாக்கக்கூடாது என்றும் என்று கூறியுள்ளார். புவி வெப்பமயமாதலில் இருந்து காப்பது தண்ணீர்தான் என்றும், நீரில்லையேல் உயிர் இல்லை என்பதை உணர்ந்து தண்ணீரை காப்போம், தாய் நிலத்தை காப்போம் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.. Source link

முதல்வர் ஸ்டாலினுடன் நிதி ஆயோக் குழு சந்திப்பு: நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து ஆலோசனை

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நிதி ஆயோக் குழுவினர் சந்தித்து, நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, நிதிஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் சுமன் குமார் பெர்ரி மற்றும் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவினர் சந்தித்தனர். அந்த அமைப்பின் முக்கிய முயற்சிகளான நீடித்த வளர்ச்சி இலக்குகள், முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டம் ஆகியவை குறித்து கலந்தாலோசித்தனர். இந்தச் சந்திப்பின்போது, நிதி … Read more

புலம் பெயர் தொழிலாளி அடித்து கொலை: குஜராத்தில் நடந்த கொடூரம் – மௌனம் சாதிக்கும் பாஜக!

குஜராத்தில் புலம் பெயர் தொழிலாளிகளை சந்தேகத்தின் பேரில் அடித்து கொன்ற சம்பவம் ஒரே வாரத்தில் இரண்டு இடங்களில் நடந்துள்ளது. குஜராத்தில் கேடா மாவட்டத்தின் மஹேமதாபாத் தாலுகாவில் உள்ள சுதவன்சோல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், மார்ச் 20ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை திருடன் என்ற சந்தேகத்தின் பேரில் சத்தீஸ்கரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியைக் அடித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர், சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் கெராவர். இவர் ஒரு வருடத்திற்கு முன்பு வேலைக்காக அகமதாபாத்திற்கு … Read more

காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் வெடி விபத்து ஏற்பட்ட குடோனில் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

பேசிக் கொண்டிருக்கும் போதே போனை துண்டித்த கணவர் – விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு

திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் நகரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர், அதே பகுதியில் கணினி மையம் வைத்துள்ளார். இவரும் பல்லலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அனிதா குனிச்சி மோட்டூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், … Read more

மத்திய அரசைத் தொடர்ந்து பி.எஃப்.ஐ-க்கு நீதிமன்றம் தடை: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மத்திய அரசைத் தொடர்ந்து பி.எஃப்.ஐ-க்கு நீதிமன்றம் தடை: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு Source link