தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டி : தங்கம் வென்று கோவை மாணவி சாதனை

தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டி : தங்கம் வென்று கோவை மாணவி சாதனை Source link

#BREAKING | தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அதிகாரபூர்வ செய்தி!

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, நாடு முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த சில வாரங்களில் மட்டும் நோய் தொற்றுக்கு பாதிப்பு உள்ளாகியுள்ளனர்.  இதேபோல் தமிழகத்திலும் கடந்த ஆறு, ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், “தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் முக கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம் என்று … Read more

சிறுவனின் சிறு தவறினால் நேருக்கு நேர் மோதி கொண்ட 2 லாரிகள்..!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் சென்று கொண்டு இருந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விடாமல் இருக்க திருப்பிய போது எதிரே மின் கம்பத்தில் மோதி கோவை நோக்கி வந்த மற்றொரு லாரி மீது மோதி கீழே சாய்ந்தது. இரு சக்கர வாகனத்தின் … Read more

அப்படியே ஒரு போடு கோலமாவு ‘கோப்ரா’.. பெண்களே உஷார்..! எச்சரிக்கையால் எஸ்கேப்பான பெண்

புதுச்சேரி அடுத்த கன்னியகோவிலில் அதிகாலையில் கோலம் போடுவதற்காக , கோலமாவு டப்பாவை திறந்த போது அதற்குள் நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு பெண் கூச்சலிட்டதால், அந்த பாம்பு பிடிக்கப்பட்டது கடலூர் – புதுச்சேரி எல்லையில் உள்ள கன்னியகோவில் பகுதியில் வசிப்பவர் மகாலிங்கம். தனியார் தொழிற்சாலையில் மேலாளராக உள்ள இவரது மனைவி தினமும் காலையில் எழுந்து வாசலில் கோலம் போடுவதை வழக்கமாகக் வைத்திருந்தார் . கோலமாவுகள் அடங்கிய டப்பாவை காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் வைத்திருந்தார். சனிக்கிழமை அதிகாலை … Read more

மீண்டும் ஊரடங்கு என்பது வெறும் வதந்தி – சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதே நேரத்தில், கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற தகவல் வெறும் வதந்திதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2020 மார்ச் மாதம் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றால், இதுவரை 35.96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,050 பேர் இறந்துள்ளனர். கரோனா தொற்றுடன் இணை நோய்கள் மற்றும் பிந்தைய பாதிப்புகளால் … Read more

கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் சிலர் மகளிர் குழுவினருக்கு  ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் உதவி அளிப்பதாக கூறி, அப்பகுதியில் உள்ள பெண்களின் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருவதாக வாணியம்பாடி நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வாணியம்பாடி நகர போலீசாரும் வருவாய்த்துறையினரும், விவரங்களை சேகரித்து கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் சேலம் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன … Read more

மார்ச் மாதம் 69.99 பயணிகளை சுமந்த சென்னை மெட்ரோ: செய்திக்குறிப்பு வெளியீடு

மார்ச் மாதம் 69.99 பயணிகளை சுமந்த சென்னை மெட்ரோ: செய்திக்குறிப்பு வெளியீடு Source link

நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம் : ஏஸ்பியைத் திரும்ப கேட்டு மற்றொரு தரப்பினர் ஆதரவு.!

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பை பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி கொடுமை படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது.  அந்த புகார் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் படி, உதவி ஆட்சியர் முகமதுசபீர் ஆலம் விசாரணை செய்து வந்தார். இதற்கிடையே பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று முதல் அமைச்சர் … Read more

அடச்சீ..!! 65 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற 19 வயது இளைஞர்.. !!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அடுத்துள்ள ரெங்கய சேர்வைகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பெரியம்மாள் (65). கணவர் இறந்து விட்டார். இவரது மகனுக்கு திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெரியம்மாள் அதேபகுதியில் உள்ள கருவேலங்காட்டில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.  இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், இசக்கிராஜா, ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெரியம்மாள் வீட்டிற்கு அருகில் … Read more

3 அடுக்குகளுடன் 3,700 பேர் அமரும் வசதி; 16 ஏக்கரில் மதுரையில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கீழக்கரையில் 3 அடுக்குகளுடன் 16 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு உலகப் புகழ்பெற்றது. உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலகப் பார்வையாளர்கள் வரை இந்தப் போட்டியைக் காண திரள்வார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடமும், அதன் வாடிவாசலும் இடநெருக்கடியில் இருப்பதால் பார்வையாளர்கள் அனைவருமே இந்தப் போட்டியை கண்டு ரசிக்க முடியவில்லை. அதனால், … Read more