மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ், காவலர் அய்யனார் பணியிடைநீக்கம் செய்துள்ளனர். சிறையிலிருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர், போலீஸ் முன்பு செல்போனில் பேசிய வீடியோ வெளியானது. சமூக வலைதளங்களில் வேகமாக வீடியோ பரவிய நிலையில் தலைமை காவலர், காவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்

மூங்கில் காட்டில் உலவும் பாம்பு… 5 நொடிகளில் ஜீனியஸ்கல் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்! நீங்க?

மூங்கில் காட்டில் உலவும் பாம்பு… 5 நொடிகளில் ஜீனியஸ்கல் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்! நீங்க? Source link

தஞ்சை : சுற்றுலா பேருந்து விபத்து 2 பேர் பலி.. 40 பேர் படுகாயம்.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே ஆம்னி பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து கீழையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 40 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்த மற்ற வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் … Read more

ரெட் அலர்ட் : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ்டுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 2 முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதேபோல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் … Read more

ஐபிஎல் போட்டி: சென்னை சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி போக்குவரத்து மாற்றம்

சென்னை: ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 3,12, 21, மே 10 மற்றும் 14 ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மற்றும் ஏப்ரல் 30 மற்றும் மே 6 ஆகிய நாட்களில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி … Read more

ரஃபேல் வாட்ச் பில் வரல; ஏப்ரல் 14 திமுக ஊழல் பட்டியல் வருமா? அண்ணாமலை கையில் 10 பேர் லிஸ்ட்!

தமிழக அரசியலில் சர்ச்சைகளுக்கு சிறிதும் பஞ்சமின்றி அரசியலை முன்னெடுத்து வருபவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. தினசரி ஏதேனும் ஒரு வகையில் தலைப்பு செய்தியாகி விடுகிறார். அந்த வகையில் தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் விஷயத்தை போட்டு உடைத்து தமிழக மக்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தார். ஏனெனில் அது பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும், விலை பல லட்சங்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. ரஃபேல் வாட்ச் பில் … Read more

பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: குடிநீர் தேவைக்கு மட்டும் 200 கன அடி நீர் திறப்பு

நெல்லை: பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. குடிநீர் தேவையை சமாளிக்க இரு அணைகளில் இருந்தும் தலா 100 கன அடி வீதம் 200 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி  மாவட்டங்கள் விவசாயம் சார்ந்த மாவட்டங்களாகும். பாபநாசம் அணை தான் இந்த 3 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும்,  அக்டோபர், நவம்பர், டிசம்பர் … Read more

ஐ.பி.எல் ரசிகர்களை அள்ளும் சென்னை மெட்ரோ: பெரிய திரைகளில் கிரிக்கெட், இலவச பயணம் அறிவிப்பு

ஐ.பி.எல் ரசிகர்களை அள்ளும் சென்னை மெட்ரோ: பெரிய திரைகளில் கிரிக்கெட், இலவச பயணம் அறிவிப்பு Source link

அதிரடி காட்டும் கொரோனா பரவல்.. நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் தமிழக அரசு..!!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் இந்தியா முழுவதும் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இந்தியாவில் 3094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. நேற்று 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி … Read more

இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் உடல் நசுங்கி பலி

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் பெண் உடல் நசுங்கி உயிரிழந்த விபத்து காட்சியும், விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓடுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் சிறுபுழல்பட்டியை சேர்ந்த விஜயா, அவரது மகன் வேலு ஆகியோர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். சாலை வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த லாரி இடித்ததால் வாகனத்துடன் இருவரும் கீழே … Read more