திருச்செந்தூர்-சென்னை இடையே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது

திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்த பின்னர், மின்சார இரயில் சேவையாக மாற்றப்பட்டு இன்று முதல் (ஏப்ரல் 1 )செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் 1 மணி நேரம் 10 நிமிடம் பயணம் நேரம் அதிகரிக்க பட்டு இன்று அமலுக்கு வந்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து திருச்செந்தூர்– நெல்லை … Read more

ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர் கண்காட்சி

கூடலூர்: ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர்கண்காட்சி நேற்று மாலை முதல் தொடங்கியது. கேரள மாநிலம், தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன், குமுளி வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் தேக்கடி 15வது மலர்கண்காட்சி தேக்கடி – குமுளி ரோடு, கல்லறைக்கல் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. மே 14ம் தேதி வரை நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச்செடிகள், அலங்காரச்செடிகள், தோட்டச்செடிகள், சமையலறை … Read more

உலக அமைதியை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற மாரத்தான்:ஒட்டுமொத்த நிகழ்வை ஒருங்கிணைத்த பெண்கள்

உலக அமைதியை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற மாரத்தான்:ஒட்டுமொத்த நிகழ்வை ஒருங்கிணைத்த பெண்கள் Source link

இரு தரப்பினர் மோதலில் "வன்கொடுமை தடுப்பு சட்டம்".. நீதிபதியின் கருத்தால் பரபரப்பு..!!

எஸ்சி/எஸ்டி மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவது வாடிக்கையாகியுள்ளது. பழிவாங்கும் நோக்குடன் இந்த சட்டம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் வன்கொடுமை வழக்கில் ஜாமின் கோரும் போது உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இரு தரப்பினரிடையே நிகழ்ந்த மோதலில் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் … Read more

குண்டாறு இணைப்பு திட்டம் நிச்சயம் நடந்தே தீரும்: அமைச்சர் துரைமுருகன்..!!

வெள்ளக்காலங்களில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதற்காக 262 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டும் ரூ.14 ஆயிரம் கோடியிலான காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு முந்தைய அதி.மு.க. அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்துக்கென நிலங்களை அளவீடு செய்வது, கையகப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து … Read more

சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவு கட்டணம் குறைப்பு – தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் அறிவித்தபடி, கடந்த 2017 ஜூன் 8-ம் தேதி வரை இருந்த சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்வு, 2 சதவீதம் பதிவுக் கட்டண குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. சட்டப்பேரவையில் மார்ச் 20-ம்தேதி, தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ‘‘2012 ஏப்.1-ம் தேதி உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 2017 ஜூன் 9-ம் தேதி முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. விற்பனை, நன்கொடை, பரிமாற்றம், குடும்ப உறுப்பினர்களுக்கு … Read more

"வாவ்".. "மேகம் திடீர்னு "கறுக்குதே".. வெளுத்து வாங்க போகும் கனமழை.. ஹேப்பி நியூஸ்.. என்னவாம்..?

சென்னை: தமிழகத்தில் வெயில் நெருப்பாக சுட்டெரித்துக் கொண்டிருந்த நிலையில், இன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்க்காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த திடீர் க்ளைமெட் மாற்றத்துக்கு காரணம் சொல்லியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் உஷ்ணத்தில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டிருந்த தமிழக மக்களுக்கு இந்த செய்தி காதுகளில் தேனாக பாய்ந்து கொண்டிருக்கிறது. அனல் கக்கும் … Read more

கோவையில் இரவு, பகலாக இயங்கும் மதுக்கடை: மதுப்பிரியர்களால் பொதுமக்கள் கடும் அவதி

கோவையில் இரவு, பகலாக இயங்கும் மதுக்கடை: மதுப்பிரியர்களால் பொதுமக்கள் கடும் அவதி Source link

தேனி "பன்னீர்" திராட்சைக்கு புவிசார் குறியீடு..!!

உலக அளவில் சுவை மிகுந்த திராட்சை விளையும் பகுதி என்ற பெருமையை தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பெயர் பெற்று வருகிறது. உலக அளவில் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே திராட்சை கிடைத்து வருகிறது. இந்த திராட்சைகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்யப்படும் நிலையில் கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டிற்கு மூன்று முறை திராட்சை அறுவடை செய்யப்படுகிறது. மேகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளத்தாக்கில் மண்வளம், … Read more