தமிழ்நாட்டில் 8 புதிய மாவட்டங்கள்? அரசு எடுக்கும் முடிவு என்ன?

ஆரணி, கும்பகோணம் தனி மாவட்டங்களாக அறிவிக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்கு செல்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகிறார்கள். எனவே ஆரணியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதேபோல் திமுக … Read more

மேட்டுப்பாளையம் – உதகை கோடை கால சிறப்பு மலை ரயில் எப்போது?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.  நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மலை ரயில் பாதை அடர் வனப்பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ள நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்து அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர். இருப்பினும் இந்த மலை ரயிலில் மூன்று பெட்டிகள் … Read more

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேர் திருவிழா 4ம்நாள் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா-நாளை உறையூரில் எழுந்தருளி சேர்த்தி சேவை

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4ம் நாளான நேற்று நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாளை உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாளுக்கு எழுந்தருளி சேர்த்தி சேவை நடக்கிறது.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 5ம் தேதி தாயார் சேர்த்தி சேவையும், 6ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. பங்குனி … Read more

சுபாஷ் கபூர் கடத்திய விலை மதிப்பு மிக்க சிலைகள்: இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்க அருங்காட்சியகம்

சுபாஷ் கபூர் கடத்திய விலை மதிப்பு மிக்க சிலைகள்: இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்க அருங்காட்சியகம் Source link

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு!!

பட்ஜெட்டில் அறிவித்தபடி கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கேரளாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தவிர ஏப்ரல் 1 முதல் பத்திரப்பதிவு கட்டணம், மருந்துகள் விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. விலை உயர்வு அறிவிப்புக்கு காங்கிரஸ், பா.ஜ.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளா முழுவதும் பல்வேறு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. ஆனாலும் … Read more

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்: காணொலி வாயிலாக ஏப்.3-ம் தேதி தலைவர்களுடன் ஆலோசனை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக, சமூகநீதிகுறித்து ஏப்.3-ம் தேதி காணொலி கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். இதில், தேசிய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைமுன்னிறுத்தி, பாஜகவுக்கு எதிராகஅனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்டமுயற்சிகளை மேற்கொண்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பை பிப். 2-ம் தேதி … Read more

வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் மின்பாதை உயரம் 30 அடியாக அதிகரிப்பு

*மின்வாரியம் அதிரடி நடவடிக்கை அம்பை : வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் மின்பாதையின் உயரம் 30 அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளியில் சக்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள், கடந்த மார்ச் 7ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 18ம் தேதி பாலக்கோடு அருகே கெலவள்ளி அருகே உள்ள ஏரிக்கரையில் ஏற முயன்ற ஆண் யானை, … Read more

சென்னை ரயில்களில் 3-ம் வகுப்பு ஏ.சி பயணிகள் அவதி: கடைசி நேரத்தில் வசதி இல்லாத ‘சீட்’களை ஒதுக்கும் ரயில்வே

சென்னை ரயில்களில் 3-ம் வகுப்பு ஏ.சி பயணிகள் அவதி: கடைசி நேரத்தில் வசதி இல்லாத ‘சீட்’களை ஒதுக்கும் ரயில்வே Source link

"அம்மா சிமெண்ட்" விற்பனையில் முறைகேடு.! வசமாக சிக்கிய அரசு அதிகாரிகள்..!!

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களில் குறிப்பாக சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்ததால், சாதாரண நடுத்தர மக்கள் வீடு கட்டுவதில் அதிக செலவு செய்ய வேண்டிய இருந்தது இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு நியாயமான விலையில் சிமெண்ட் விற்பனை செய்யத் தமிழக அரசு சார்பில் அம்மா சிமெண்ட் விற்பனைத் திட்டம் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 100 சதுர அடிக்கு 50 மூட்டை வீதம் … Read more