தமிழ்நாட்டில் 8 புதிய மாவட்டங்கள்? அரசு எடுக்கும் முடிவு என்ன?
ஆரணி, கும்பகோணம் தனி மாவட்டங்களாக அறிவிக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்கு செல்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகிறார்கள். எனவே ஆரணியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதேபோல் திமுக … Read more