திருமண புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்.! காதலி பார்த்ததால் தற்கொலை.!!
திருமண புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்.! காதலி பார்த்ததால் தற்கொலை.!! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி அருகே வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர், சென்னையில் உள்ள தனியார் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கு வந்தவாசியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ராஜசேகரனுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து ராஜசேகரன் தனது … Read more