அடச்சீ..!! 65 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற 19 வயது இளைஞர்.. !!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அடுத்துள்ள ரெங்கய சேர்வைகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பெரியம்மாள் (65). கணவர் இறந்து விட்டார். இவரது மகனுக்கு திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெரியம்மாள் அதேபகுதியில் உள்ள கருவேலங்காட்டில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், இசக்கிராஜா, ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெரியம்மாள் வீட்டிற்கு அருகில் … Read more