பாதியிலேயே நிறுத்தப்பட்ட விடுதலை திரைப்படம்.!! நடந்தது என்ன?

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூரி. அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக வளம் வந்தார். தற்போது கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்து விடுதலை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், ‘விடுதலை’ திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  மேலும் இந்த திரைப்படத்திற்கு … Read more

ஏப்.7-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இம்மாதம் 7-ம் தேதி, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம், எம்ஜிஆர் மாளிகையில், வருகின்ற 7.4.2023 – வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற … Read more

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே 15ம் தேதி முதல் மலை ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ஏப்ரல் 15ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரெயிலில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடம் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலை ரயிலை … Read more

சுங்க வரி கட்டணம் உயர்வு : டோல்கேட்டை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்

சுங்க வரி கட்டணம் உயர்வு : டோல்கேட்டை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம் Source link

திருவிழா கடைகளுக்கு வாடகை நிர்ணயத்து திருவள்ளூர் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி

சென்னை: பங்குனி உத்திரம் திருவிழாவுக்கு தற்காலிகமாக அமைக்கப்படும் சிறு கடைகளுக்கு வாடகையை நிர்ணயித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் முதல் நிலை கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுவில், பாடியநல்லூர் கிராமத்தில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, கோயில் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான … Read more

வறுமை ஒழிப்புத் திட்டம்: முக ஸ்டாலின் பணி நியமனம்.. விரட்டி அடிக்கும் உதயநிதி.?

வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

தென்காசி அருகே மண் மனம் மாறாமல் நடக்கும் பங்குனி நோன்பு திருவிழா

தென்காசி: இயந்திரமயமான வாழ்க்கையில் புதிய தொழில் நுட்பங்களின் வருகையால் மனிதனின் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நோக்கி தான் ஒவ்வொரு காலகட்டங்களில் நமது பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். பழங்காலத்தில் இருந்து உண்ணும் உணவு, உடுத்தும் உடை, உறங்கும் வீடு, கற்கும் கல்வி, வீட்டு விசேஷங்கள் என அனைத்துமே மாறிவிட்டது. கால மாற்றத்தால் அம்மி, உரல் போன்றவை மிக்சி, கிரைண்டர் என மாறியது. தற்போது அதுவும் இன்றி மாவு பாக்ெகட்டுகளாக விற்பனைக்கு வந்து விட்டது. … Read more

தமிழக மக்களின் பாகுபலியே…  எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்த கோவை அ.தி.மு.க

தமிழக மக்களின் பாகுபலியே…  எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்த கோவை அ.தி.மு.க Source link

குற்றாலம் மெயின் அருவியில் கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மீன்கள்.! இது தான் காரணமா.?! அதிர்ச்சியில் மக்கள்.!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று குற்றாலம். இது நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் போன ஊராகும். இங்கு பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி, புலி அருவி,  செண்பகாதேவி அருவி ஆகிய நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை இங்கு சீசன்  நடைபெறும்.  இங்குள்ள அருவிகள் மலைப்பகுதியில் ஓடி நீர்வீழ்ச்சியால் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. மூலிகைகள் கலந்த செடிகளோடு நீர்வீழ்ச்சி விழுவதால்  இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. சுற்றுலாவோடு மட்டுமல்லாமல் மருத்துவ சிகிச்சைக்காகவும் … Read more

கணவரால் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! தாம்பரம் அருகே பரபரப்பு

தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்து உள்ள அமரம்பேடு கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி லோகப்பிரியா வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோகப்பிரியாவின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு … Read more