காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்.. யாருக்கு, என்ன பயன்.. முழு விவரம் இதோ..!!

காவிரி ஆற்றை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுடன் இணைக்கும் திட்டம் தான் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டமாகும். இந்த திட்டத்துக்காக மொத்தம் 263 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கப்படவுள்ள நிலையில் மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக காவிரி கட்டளை கதவனை முதல் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் அமைக்கப்படவுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை … Read more

இந்த 10 மாநிலங்களில் இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்..!!

இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா செய்தியாளர்களிடம் பேசியதாவது, ”பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்ட்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்ப அலைகள் வீசும் நாட்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தென்னிந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் சில வடமேற்கு இந்தியப் பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் பொதுவாக இந்தக் காலகட்டத்தில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகரித்தே … Read more

தமிழகத்திலுள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் 29 சுங்கச்சவாடிகளில் 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை சுங்க கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கார்கள் தொடங்கி கனரக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணங்கள் 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், செங்குன்றம், பட்டறை … Read more

திமுக ஆட்சி காலத்தில் காவிரி – வைகை – குண்டாறு இணைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு பணிகளை முடித்தே தீருவோம் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில், நேரமில்லாநேரத்தில், காவிரி – வைகை -குண்டாறு இணைப்பு திட்டப்பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில், அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, ‘‘7 மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பான இத்திட்டத்தை செயல்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில், ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிடப்பட்டு, ரூ.6,441 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் … Read more

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; எடப்பாடி தலைமையில் முக்கிய முடிவுகள்!

அதிமுக என்றாலே பிரதான எதிர்க்கட்சி என்பதை தாண்டி, சட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டதா? என்று தான் கேட்க தோன்றுகிறது. அந்த அளவிற்கு கடந்த ஜூலை 11, 2022 தொடங்கி தற்போது வரை சட்ட சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. கடைசியாக அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடையில்லை என்றும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். நீதிமன்ற வழக்குகள் இதனை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், … Read more

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது குருத்தோலை பவனி விழா!

நாகப்பட்டினம்: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக குருத்தோலை பவனி விழா தொடங்கியது. குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

மதுரை : பெருங்காமநல்லூரில் உள்ள வீர தியாகிகள் நினைவிடத்தில் அதிமுகவினர் நாளை அஞ்சலி.!

மதுரை : பெருங்காமநல்லூரில் உள்ள வீர தியாகிகள் நினைவிடத்தில் அதிமுகவினர் நாளை அஞ்சலி.! பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பிறகு அ.தி.மு.கவின் நிரந்தர பொதுச்செயலாளராக எந்த வித போட்டியும் இன்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அதிமுகவினர் மாபெரும் வெற்றியாக கருதி பட்டாசுகள் வெடித்து பிரமாண்டமாகக் கொண்டாடினர். இந்த நிலையில் அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- “மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூரில் கடந்த … Read more

மக்களே எச்சரிக்கை..!! எக்ஸ்.பி.பி. வகை கொரோனா திரிபு இந்தியாவில் பரவுகிறது..!!

கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஏராளமான உயிர்களை காவு வாங்கியது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் உலகம் முழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொருளாதார முடக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் நடத்தி தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர். அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதின் விளைவாக தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. இதனால் உலகம் முழுவதும் சகஜநிலை திரும்பியது. இருப்பினும் அவ்வப்போது கொரோனா … Read more

நிலத்தகராறில் அண்ணனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தம்பி கைது!

செங்கல்பட்டு அருகே, நிலத்தகராறில் அண்ணனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். திருக்கழுங்குன்றம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன்கள் வெங்கடேசன் மற்றும் சந்திரன் ஆகியோர் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வெங்கடேசன் தனது தம்பி சந்திரனை, பின்னால் உள்ள காலி இடத்தில் வீடு கட்டிக் கொண்டு மனைவியுடன் அங்கு செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு சந்திரன் மறுப்பு தெரிவித்ததால், இது … Read more