அடுத்த வருடமே தேர்தல், அதிமுக ஆட்சி – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு!

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, “கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை தொடுத்து, கழகத்தையும் முடக்கி விடலாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள். அது கானல் நீராகத்தான் போகும். அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதலே சோதனைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம். எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் தொண்டர்கள், நிர்வாகிகளால் இந்த இயக்கம் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி … Read more

10-ம் வகுப்பு மாணவன் பலி.. ஐஸ் கட்டி வாங்க வந்தபோது நேர்ந்த சோகம்!!

சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர் சரக்கு வேனில் ஐஸ் கட்டிகளை கொண்டு சென்று கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பூந்தமல்லி அடுத்த பழஞ்சூரில் சாலையோரம் வேனை நிறுத்திவிட்டு ஐஸ் கட்டிகளை சப்ளை செய்து கொண்டிருந்தார். அப்போது பழஞ்சூர், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த ரகு என்பவர் தனது கரும்பு ஜூஸ் கடைக்கு ஐஸ் கட்டிகளை வாங்க மகன் அஜய்குமாரை (15), மோட்டார் சைக்கிளில் அனுப்பினார். … Read more

ஏப்ரல் 14ஆம் தேதி, பிற்பகலில் ஊழல் பட்டியல், ரபேல் வாட்ச் பில் ஆகியவை வெளியிடப்படும் – அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நாரதகான சபாவில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் அண்ணாமலை பங்கேற்பு இலக்கிய திருவிழாவில் பங்கேற்ற பின் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என நான் கூறவில்லை – அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினேன் – அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை சீட் பாஜகவுக்கு தரப்படும் என்பன உள்ளிட்டவை குறித்து அமித் ஷாவிடம் பேசினேன் – அண்ணாமலை … Read more

அதிகரிக்கும் கரோனா | மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீலகிரி: அதிகரிக்கும் கரோனா தொற்றை எதிர் கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உதகை நகர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்து, 30 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் தனது 140-வது மாரத்தான் ஓட்டத்தினை மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா பெருந்தொற்று கடந்த 2019ம் ஆண்டு முதல் … Read more

#BREAKING : தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் … Read more

நடிகை தற்கொலையில் திடீர் திருப்பம்..!! வெளியான புது சிசிடிவி காட்சி..!!

உத்தரபிரதேசம் வாரணாசியில் நடிகை ஆகான்ஷா துபே ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நடிகை உயிரிழப்பதற்கு முன்னதாக அவருடன் சந்தீப் சிங் என்பவர் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அந்நபர் துபேவுடன் ஹோட்டலில் 17 நிமிடங்கள் இருந்ததும், பிறகு காரில் புறப்பட்டு செல்வதும் தெரியவந்துள்ளது. தற்போது இதுபற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

சென்னையில் சாலைப்பணிகள் – நள்ளிரவில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் இறையன்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகளும், நகர்ப்புர உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.32 கிலோமீட்டர் நீளத்தில் 300 சாலைகளும், நகர்ப்புர உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோமீட்டர் நீளத்தில் 405 சாலைகள் … Read more

"முட்டிகள் நொறுங்கின".. வாழ்க்கை இருண்டது.. ஆனா இப்போ.. மா. சுப்பிரணியன் சொன்ன "வாவ் ஸ்டோரி.."

சென்னை: “விபத்தில் எனது கால் முட்டிகள் நொறுங்கிவிட்டன.. இனி நடக்கவே முடியாது என டாக்டர்கள் சொன்னார்கள்.. ஆனால் இன்று நான் மாரத்தான் ஓடுகிறேன்” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். திமுகவில் ‘செயல் புயல்’ என ஒருவரை கூற முடியும் என்றால் அது நிச்சயமாக மா. சுப்பிரமணியனாகவே இருக்கும். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர். எந்த துறை தனக்கு ஒதுக்கப்பட்டாலும் அதில் அழுத்தமாக தடம் பதிக்கக்கூடிய திறமை அவரிடம் உண்டு. அதனால்தான், கொரோனா நிலவிய இக்கட்டான … Read more

மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ், காவலர் அய்யனார் பணியிடைநீக்கம் செய்துள்ளனர். சிறையிலிருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர், போலீஸ் முன்பு செல்போனில் பேசிய வீடியோ வெளியானது. சமூக வலைதளங்களில் வேகமாக வீடியோ பரவிய நிலையில் தலைமை காவலர், காவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்