திருவிழா கடைகளுக்கு வாடகை நிர்ணயத்து திருவள்ளூர் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னை: பங்குனி உத்திரம் திருவிழாவுக்கு தற்காலிகமாக அமைக்கப்படும் சிறு கடைகளுக்கு வாடகையை நிர்ணயித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் முதல் நிலை கிராம பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுவில், பாடியநல்லூர் கிராமத்தில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, கோயில் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான … Read more