ஐபிஎல் போட்டி: சென்னை சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி போக்குவரத்து மாற்றம்

சென்னை: ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 3,12, 21, மே 10 மற்றும் 14 ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மற்றும் ஏப்ரல் 30 மற்றும் மே 6 ஆகிய நாட்களில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி … Read more

ரஃபேல் வாட்ச் பில் வரல; ஏப்ரல் 14 திமுக ஊழல் பட்டியல் வருமா? அண்ணாமலை கையில் 10 பேர் லிஸ்ட்!

தமிழக அரசியலில் சர்ச்சைகளுக்கு சிறிதும் பஞ்சமின்றி அரசியலை முன்னெடுத்து வருபவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. தினசரி ஏதேனும் ஒரு வகையில் தலைப்பு செய்தியாகி விடுகிறார். அந்த வகையில் தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் விஷயத்தை போட்டு உடைத்து தமிழக மக்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தார். ஏனெனில் அது பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும், விலை பல லட்சங்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. ரஃபேல் வாட்ச் பில் … Read more

பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: குடிநீர் தேவைக்கு மட்டும் 200 கன அடி நீர் திறப்பு

நெல்லை: பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. குடிநீர் தேவையை சமாளிக்க இரு அணைகளில் இருந்தும் தலா 100 கன அடி வீதம் 200 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி  மாவட்டங்கள் விவசாயம் சார்ந்த மாவட்டங்களாகும். பாபநாசம் அணை தான் இந்த 3 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும்,  அக்டோபர், நவம்பர், டிசம்பர் … Read more

ஐ.பி.எல் ரசிகர்களை அள்ளும் சென்னை மெட்ரோ: பெரிய திரைகளில் கிரிக்கெட், இலவச பயணம் அறிவிப்பு

ஐ.பி.எல் ரசிகர்களை அள்ளும் சென்னை மெட்ரோ: பெரிய திரைகளில் கிரிக்கெட், இலவச பயணம் அறிவிப்பு Source link

அதிரடி காட்டும் கொரோனா பரவல்.. நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் தமிழக அரசு..!!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் இந்தியா முழுவதும் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இந்தியாவில் 3094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. நேற்று 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி … Read more

இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் உடல் நசுங்கி பலி

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் பெண் உடல் நசுங்கி உயிரிழந்த விபத்து காட்சியும், விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓடுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் சிறுபுழல்பட்டியை சேர்ந்த விஜயா, அவரது மகன் வேலு ஆகியோர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். சாலை வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த லாரி இடித்ததால் வாகனத்துடன் இருவரும் கீழே … Read more

ராமேசுவரம் – இலங்கை இடையே இரு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து – சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை: ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு இரு வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தின் நிறைவில் அத்துறைகளின் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து பேசியதாவது: சாலை விபத்துகளில் சிக்கி தவிப்போரின் உயிர்களை காக்க முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய ‘இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48’ திட்டத்தின்கீழ், 4 ஆயிரத்து 363 … Read more

ஹரி பத்மன் எஸ்கேப்; கலாஷேத்ரா பாலியல் புகாரில் திடீர் ட்விஸ்ட்… வலை வீசும் சென்னை போலீஸ்!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய அரசின் நிதியுதவி உடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக பரபரப்பு புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய வேண்டும் என்று மாணவிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கலாஷேத்ராவில் பகீர் தவறு செய்தவர்களை கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் காப்பாற்றுவதாகவும், நடனத் துறை தலைவர் … Read more

திருச்செந்தூர்-சென்னை இடையே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது

திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்த பின்னர், மின்சார இரயில் சேவையாக மாற்றப்பட்டு இன்று முதல் (ஏப்ரல் 1 )செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் 1 மணி நேரம் 10 நிமிடம் பயணம் நேரம் அதிகரிக்க பட்டு இன்று அமலுக்கு வந்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து திருச்செந்தூர்– நெல்லை … Read more

ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர் கண்காட்சி

கூடலூர்: ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர்கண்காட்சி நேற்று மாலை முதல் தொடங்கியது. கேரள மாநிலம், தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன், குமுளி வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் தேக்கடி 15வது மலர்கண்காட்சி தேக்கடி – குமுளி ரோடு, கல்லறைக்கல் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. மே 14ம் தேதி வரை நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச்செடிகள், அலங்காரச்செடிகள், தோட்டச்செடிகள், சமையலறை … Read more