திருமண புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்.! காதலி பார்த்ததால் தற்கொலை.!! 

திருமண புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்.! காதலி பார்த்ததால் தற்கொலை.!!  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி அருகே வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர், சென்னையில் உள்ள தனியார் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கு வந்தவாசியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.  இந்த நிலையில் ராஜசேகரனுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து ராஜசேகரன் தனது … Read more

சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்: பழைய தூண்களை அகற்ற முடிவு

சென்னை: துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய தூண்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு … Read more

சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் செய்த மோசடி! தலைமறைவான பலே கில்லாடி-கில்லாடி!

சென்னையில் படித்த இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்களை ஆசை வார்த்தை கூறி நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் சீரடி ஸ்ரீ சாய் சொலுஷன்ஸ் இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் தினேஷ் குமார் பல பட்டதாரி பெண்களிடம் படித்த இளைஞர்களிடம் நல்ல கார்ப்பரேட் கம்பெனிகளில் உயர் சம்பளத்தில் வேலை வாங்கி தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வலையை விரித்துள்ளார். … Read more

மாமன்றக் கூட்டத்தில் மேயரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்

மதுரை மாநகராட்சியில் மாமன்றக் குழு தலைவருக்கு அறை ஒதுக்கவில்லை எனக் கூறி, மேயரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியது. அப்போது மாமன்றக் குழு தலைவர் ஜெயராமனுக்கு ஏன் அலுவலக அறை ஒதுக்கவில்லை எனக் கேட்டு திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். இடையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் திமுக உறுப்பினர்களை அவதூறாகப் பேசியதாகக் கூறி, இருதரப்பும் ஒருமையில் பேசிக்கொண்டதால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  Source link

தாமதமாகும் சென்னை பறக்கும் ரயில் – மெட்ரோ ரயில் இணைப்பு: காரணம் என்ன?

சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையில் நான்காவது வழித்தடம் அமைக்கப்பட்ட பிறகுதான் பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயிலுடன் இணைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையில் செயல்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது தினமும் 150 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரியையும் – பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பறக்கும் ரயில் சேவையை … Read more

‘வந்தே பாரத் ரயிலா?.. வந்தே "இந்தி" ரயிலா?..’ – மதுரை எம்பி காட்டம்.!

வந்தேபாரத் சர்ச்சை நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார துறைகளை ஊக்குவிப்பதற்காக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ரயில்கள் பயணிக்கும் இடங்களில் எல்லாம் சர்ச்சையும் கூடவே சேர்ந்து வருகின்றன. மாட்டின் மீது மோதிய ரயிலின் முன் பகுதிகள் சேதமடைந்தன. அதேபோல் வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து துவக்கி வைக்கும் போதெல்லாம் பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் உரையாடுவது வழக்கமாக உள்ளது. ஞாயிற்று கிழைமைகளில் கூட பள்ளி சீருடையில் மாணவர்களுடன் … Read more

மசாஜ் சென்டருக்கு வந்த அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. ஊழியர் கைது!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே மசாஜ் சென்டருக்கு வந்த அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஊழியரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவை சேர்ந்த 35 இளம் பெண் ஒருவர் ஆரோவில்லை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அப்போது சின்ன முதலியார்சாவடி கடற்கரை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியுடன் கூடிய மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்துகொள்வதற்காக சென்றுள்ளார். அவருக்கு மசாஜ் செய்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ரெக்கீஸ் என்பவர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. … Read more

பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் எதிர்ப்பது ஏன்? – தேசிய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: “உயர் சாதி ஏழைகள் என்று சொல்லி இடஒதுக்கீடு தருகிறது பாஜக அரசு. இது சமூக நீதி அல்ல.ஏழைகளுக்காக எந்த பொருளாதார உதவியையும் செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. அது பொருளாதார நீதியாகுமே தவிர, சமூக நீதியாகாது” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய இணைய மாநாடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக பேசியது: “சமூக … Read more