சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவு கட்டணம் குறைப்பு – தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் அறிவித்தபடி, கடந்த 2017 ஜூன் 8-ம் தேதி வரை இருந்த சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்வு, 2 சதவீதம் பதிவுக் கட்டண குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. சட்டப்பேரவையில் மார்ச் 20-ம்தேதி, தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ‘‘2012 ஏப்.1-ம் தேதி உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 2017 ஜூன் 9-ம் தேதி முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. விற்பனை, நன்கொடை, பரிமாற்றம், குடும்ப உறுப்பினர்களுக்கு … Read more

"வாவ்".. "மேகம் திடீர்னு "கறுக்குதே".. வெளுத்து வாங்க போகும் கனமழை.. ஹேப்பி நியூஸ்.. என்னவாம்..?

சென்னை: தமிழகத்தில் வெயில் நெருப்பாக சுட்டெரித்துக் கொண்டிருந்த நிலையில், இன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்க்காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த திடீர் க்ளைமெட் மாற்றத்துக்கு காரணம் சொல்லியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் உஷ்ணத்தில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டிருந்த தமிழக மக்களுக்கு இந்த செய்தி காதுகளில் தேனாக பாய்ந்து கொண்டிருக்கிறது. அனல் கக்கும் … Read more

கோவையில் இரவு, பகலாக இயங்கும் மதுக்கடை: மதுப்பிரியர்களால் பொதுமக்கள் கடும் அவதி

கோவையில் இரவு, பகலாக இயங்கும் மதுக்கடை: மதுப்பிரியர்களால் பொதுமக்கள் கடும் அவதி Source link

தேனி "பன்னீர்" திராட்சைக்கு புவிசார் குறியீடு..!!

உலக அளவில் சுவை மிகுந்த திராட்சை விளையும் பகுதி என்ற பெருமையை தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பெயர் பெற்று வருகிறது. உலக அளவில் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே திராட்சை கிடைத்து வருகிறது. இந்த திராட்சைகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்யப்படும் நிலையில் கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டிற்கு மூன்று முறை திராட்சை அறுவடை செய்யப்படுகிறது. மேகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளத்தாக்கில் மண்வளம், … Read more

கட்டண உயர்வை திரும்ப பெற கோரிக்கை..!!

தமிழகத்தில் மட்டும் 49 சுங்க சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் சுங்க சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை … Read more

பாஜகவின் சாதனைகள் மக்களிடம் சென்றடைய வேண்டும் – நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

சென்னை: பாஜக தொடக்க நாளான ஏப்ரல் 6 முதல் 14 வரை சமூக நீதி வாரமாக கடைபிடித்து, பாஜகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி பாஜக தொடங்கப்பட்ட நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜகவின் தொடக்க நாளான வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஒரு வாரம் சமூக நீதி நாளாக கடை பிடித்து பாஜகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு … Read more

ஓ.பன்னீர்செல்வம் அடுத்த மூவ்; நாலா பக்கமும் சிக்கல்… அதிமுகவை நெருங்க முடியுமா?

அதிமுகவின் பொதுச் செயலாளராக உச்சபட்ச அதிகாரம் கொண்ட நாற்காலியில் அமர்ந்துவிட்டார். இவரை எதிர்த்து தொடர்ந்த வழக்குகளில் எந்த ஒரு சாதகமான தீர்ப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் சட்டப் போராட்டத்தை விடுவதாக இல்லை. இப்படியே போனால்… இதுக்கே ஒரு எண்டே இல்லையா சார்? என்ற கேள்வி தான் எழுகிறது. அரசியல் எதிர்காலம் பொதுவாக அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பது நீதிமன்றங்கள் இல்லை எனச் சொல்லப்படுவது உண்டு. ஒரு இடைக்கால நிவாரணமாக சில உத்தரவுகள் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் கட்சிக்கான … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயில் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயில் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியையொட்டி நாளை முதல் 6ம் தேதி வரை மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை… தமிழகத்தில் கொரோனா படிப்படியாக அதிகரிப்பு

சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை… தமிழகத்தில் கொரோனா படிப்படியாக அதிகரிப்பு Source link