தன்னை வீடியோ எடுத்த நபரை ஆத்திரத்தில்.." தாக்கி மிதித்தே கொன்ற யானை!
கிருஷ்ணகிரி அருகே செல்போனில் படம் பிடிக்க முயன்ற இளைஞரை காட்டு யானைகள் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்றையும் யானைகள் சேதப்படுத்தி உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் இந்த யானைகள் ஊருக்குள் வந்து விடும். கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு காட்டு யானைகளை ராம்குமார் என்ற இளைஞர் செல்போனில் படம் பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போது காட்டு யானைகள் … Read more