தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி!
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ் 2 மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அப்போது அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அவரிடம் விசாரித்த போது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின் தந்தை பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஞானவேல் (வயது 45) பொம்மை செய்யும் தொழிலாளியாக இருந்து வந்தார். இன்று அதிகாலை ஞானவேலுக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு … Read more