மளிகை கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்த மளிகை கடைக்காரர் மகன் கைது..!
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மளிகை கடைக்கு வரும் பெண்களை ஆபாச கோணத்தில் வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததாக மளிகை கடை உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்தனர். தழுதாளி கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் அலாவுதீன். இவரது மகன் முகமது ஜுபைர் . கடைக்கு பொருள்கள் வாங்க வரும் பெண்களை, அவர்களுக்கு தெரியாமல் ஆபாச கோணத்தில் செல்போனில் வீடியோ எடுப்பதை வழக்க மாக்கிய ஜூபைர், அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக திண்டிவனம் அனைத்து … Read more