கலாஷேத்ரா பாலியல் விவகாரம்.. ஹரி பத்மனுக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை சிறை..!!

கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த … Read more

தமிழகத்தில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை, அவ்வாறு செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “மரக்காணம் தாலுகாவில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் பல்வேறு கனிமவளங்கள் உள்ளன. அதில், நல்முக்கல் மற்றும் கீழ் அரங்குணம் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கனிம … Read more

திருமண புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்.! காதலி பார்த்ததால் தற்கொலை.!! 

திருமண புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்.! காதலி பார்த்ததால் தற்கொலை.!!  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி அருகே வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர், சென்னையில் உள்ள தனியார் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கு வந்தவாசியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.  இந்த நிலையில் ராஜசேகரனுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து ராஜசேகரன் தனது … Read more

சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்: பழைய தூண்களை அகற்ற முடிவு

சென்னை: துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய தூண்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு … Read more

சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் செய்த மோசடி! தலைமறைவான பலே கில்லாடி-கில்லாடி!

சென்னையில் படித்த இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்களை ஆசை வார்த்தை கூறி நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் சீரடி ஸ்ரீ சாய் சொலுஷன்ஸ் இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் தினேஷ் குமார் பல பட்டதாரி பெண்களிடம் படித்த இளைஞர்களிடம் நல்ல கார்ப்பரேட் கம்பெனிகளில் உயர் சம்பளத்தில் வேலை வாங்கி தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வலையை விரித்துள்ளார். … Read more

மாமன்றக் கூட்டத்தில் மேயரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்

மதுரை மாநகராட்சியில் மாமன்றக் குழு தலைவருக்கு அறை ஒதுக்கவில்லை எனக் கூறி, மேயரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியது. அப்போது மாமன்றக் குழு தலைவர் ஜெயராமனுக்கு ஏன் அலுவலக அறை ஒதுக்கவில்லை எனக் கேட்டு திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். இடையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் திமுக உறுப்பினர்களை அவதூறாகப் பேசியதாகக் கூறி, இருதரப்பும் ஒருமையில் பேசிக்கொண்டதால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  Source link

தாமதமாகும் சென்னை பறக்கும் ரயில் – மெட்ரோ ரயில் இணைப்பு: காரணம் என்ன?

சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையில் நான்காவது வழித்தடம் அமைக்கப்பட்ட பிறகுதான் பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயிலுடன் இணைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையில் செயல்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது தினமும் 150 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரியையும் – பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பறக்கும் ரயில் சேவையை … Read more

‘வந்தே பாரத் ரயிலா?.. வந்தே "இந்தி" ரயிலா?..’ – மதுரை எம்பி காட்டம்.!

வந்தேபாரத் சர்ச்சை நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார துறைகளை ஊக்குவிப்பதற்காக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ரயில்கள் பயணிக்கும் இடங்களில் எல்லாம் சர்ச்சையும் கூடவே சேர்ந்து வருகின்றன. மாட்டின் மீது மோதிய ரயிலின் முன் பகுதிகள் சேதமடைந்தன. அதேபோல் வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து துவக்கி வைக்கும் போதெல்லாம் பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் உரையாடுவது வழக்கமாக உள்ளது. ஞாயிற்று கிழைமைகளில் கூட பள்ளி சீருடையில் மாணவர்களுடன் … Read more