தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி!

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ் 2 மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அப்போது அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அவரிடம் விசாரித்த போது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின் தந்தை பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஞானவேல் (வயது 45) பொம்மை செய்யும் தொழிலாளியாக இருந்து வந்தார்.  இன்று அதிகாலை ஞானவேலுக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு … Read more

Tamil news today live: கலாஷேத்ரா விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு

Tamil news today live: கலாஷேத்ரா விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு Source link

பழனி கோவிலில் பக்தர்களை பதம் பார்த்த கூலிங் பெயிண்ட் பாதை.!! தற்காலிகமாக மூடல்.!

பழனியில் பக்தர்களை பதம் பார்த்த கூலிங் பெயிண்ட் பாதை.!! தற்காலிகமாக மூடல்.! முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். இங்கு இந்த வருடத்திற்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.  இதனை முன்னிட்டு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து பாத யாத்திரையாக பழனிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக கடந்த வாரம் கூலிங் … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் | இடைக்கால தடை பிறப்பிக்க மறுத்து ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுத் தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வரும் 20, 21-ம் தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியது தொடர்பாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை, தனி … Read more

கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்; விற்பனைக்கு வைத்து இருந்த 4 நபர்கள் கைது

கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்; விற்பனைக்கு வைத்து இருந்த 4 நபர்கள் கைது Source link

தாய்க்கு உதவ முடிவு எடுத்த மகள்… உயிரை பறித்த இன்ஸ்டாகிராம் லிங்க்!!

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி சாந்தி. இவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், சுபாஷ் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர், குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தேவையான தனியார் நிறுவன பொருட்களை 15 வருடங்களாக விற்பனை செய்து குடும்பத்தை கவனித்து வந்த நிலையில், அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாக தெரிகிறது. இதுபோக, இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இளைய மகள் சற்று … Read more

தமிழகத்தில் கனிமவள குவாரிகள் சட்டவிரோதமாக செயல்படவில்லை – உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை என்றும், அவ்வாறு செயல்படுவது கண்டறியப்பட்டால் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மரக்காணத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: மரக்காணம் தாலுகாவில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் தனியார் பட்டா நிலங்களில் பல்வேறு கனிம வளங்கள் உள்ளன. நல்முக்கல் மற்றும் கீழ்அருங்குணம் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் … Read more