மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளதாக முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: ராகுல்காந்தியை கைது செய்து சிறையில் அடைக்ககூடிய எழுதப்படாத ஒரு சட்டத்தை மோடி தலைமையிலான ஆட்சி அமல்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதால்தான் இதுபோன்ற  நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, அதானிக்கு ஏஜென்ட் ஆக செயல்படுகிறார். இந்திய நாட்டையே அதானிக்கு அடகு வைத்து விட்டார் மோடி. ஒரு நபரை … Read more

சென்னை மெட்ரோ பேஸ்- 2 அப்டேட்: ரயில் நிலைய விரிவாக்கம் 3 மாதத்திற்குள் நிறைவடையும்

சென்னை மெட்ரோ பேஸ்- 2 அப்டேட்: ரயில் நிலைய விரிவாக்கம் 3 மாதத்திற்குள் நிறைவடையும் Source link

சட்டப்பேரவையில் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை வைத்த துரைமுருகன்..!!

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசி அமைச்சர் துரைமுருகன், கேள்வி கேட்பதும், வெட்டுத்தீர்மானம் கொடுப்பது. வெட்டி தீர்மானங்கள் கொடுப்பாதக அல்ல, அது அனைத்து உறுப்பினர்களின் கடமை என்றும் அவ்வாறு வெட்டு தீர்மானங்கள் கொடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 1989 ஆம் ஆண்டில் இருந்து நீர்வளத்துறையில் எத்தனை முறை பேசி இருப்பேன் என்றும் எவ்வளவு கேள்விகளுக்கு பதில் அளித்திருப்பேன் என்று தனக்கு தெரியாது என்று கூறிய துரைமுருகன், மூத்தவன் என்ற முறையில் கலைஞர் என்ன துறை … Read more

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வில் 25,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்முறை தேர்வில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. இவர்களை கண்டறிந்து தேர்வில் பங்கேற்கச் செய்வதற்கான பணிகளை பள்ளிக்கல்வி துறை முடுக்கிவிட்டுள்ளது. இதில் சுணக்கம் காட்டும் தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்வை … Read more

அரசிடம் உதவி கேட்டவரை ஒருமையில் பேசிய தாட்கோ பெண் அதிகாரி ‘மேய்க்கிறது மாடு… இதுக்கு டிகிரி சர்டிபிகேட் வச்சிருக்கியா நீ..’: நேரில் அழைத்து விளக்கம் கேட்டார் கலெக்டர்

விழுப்புரம்: அரசிடம் கடன் உதவி கேட்டு விண்ணப்பித்த இளைஞரை, ‘மேய்க்கிறது மாடு இதுக்கு டிகிரி சர்டிபிகேட் எல்லாம்  வச்சிருக்கியா நீ’, என்று பேசிய தாட்கோ பெண் அதிகாரியிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாவந்தூர் கிராமத்தைச்  சேர்ந்த பட்டதாரி இளைஞரான சிவனேசன், மாட்டு பண்ணை அமைக்க கடனுதவி  கேட்டு, கடந்த 3 மாதத்துக்கு முன், விழுப்புரம் மாவட்ட தாட்கோ  அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கான நேர்காணல் அண்மையில்  நடைபெற்றது.  இதற்காக  அவர் தனது நிலத்தில் … Read more

பொது வெளியில் இப்படியா..? போக்குவரத்து மிகுந்த சாலையில் தன்னை மறந்த காதல் ஜோடி.. !

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நடுரோட்டில் நின்றபடி காதல் ஜோடி கட்டிப்பிடித்து கொண்டு இருந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைக்கண்டு திகைத்துப்போன பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர். இந்நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து ஜோடியை அப்புறப்படுத்த முற்பட்டார். பின்னர் அங்கு மக்கள் கூடியதை அடுத்து நடப்பதை அறிந்த காதல் ஜோடி சுயநினைவுக்கு வந்து விலகினர். காதல் ஜோடியின் … Read more

காவல் துறை அதிகாரி பல்வீர் சிங்கை நிரந்தர பணிநீக்கம் செய்க: சீமான்

சென்னை: “எளிய மக்களிடம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபடும் காவலர்களை சடங்குக்கு ஏதாவது ஒரு துறை சார்ந்த நடவடிக்கைக்கு மட்டும் உட்படுத்திவிட்டு, அவர்கள் செய்த தவறுக்கான தண்டனையை அளிக்காது சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களைத் தப்பவிடும் அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கைது செய்யப்படுவர்களது பற்களைப் பிடுங்கியும், பிறப்புறுப்புப் பகுதியில் கொடூரமாகத் தாக்கியுமென காவல் உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் … Read more

எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு

புதுச்சேரி: புதுச்சேரி,  தேங்காய்திட்டு, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்  (32). பட்டதாரியான இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கேற்பதற்காக இவர் உள்பட பலர் கடந்த 2 மாதமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் உப்பளம் இந்திரா காந்தி  விளையாட்டு மைதானத்தில் ஓட்டப் பயிற்சியில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அப்போது  திடீரென நெஞ்சை பிடித்தபடி அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாலிபர்கள் அவரை மீட்டு அரசு  … Read more

காலில் விழுந்து கெஞ்சினேன்… வடிவேலு என் நெஞ்சில மிதிச்சாரு… நடிகர் போண்டா மணி கண்ணீர்

காலில் விழுந்து கெஞ்சினேன்… வடிவேலு என் நெஞ்சில மிதிச்சாரு… நடிகர் போண்டா மணி கண்ணீர் Source link