கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்.. ஊராட்சி மன்ற செயலர், தலைவி அரெஸ்ட்..!

காஞ்சிபுரம் அருகே கட்டிட வரைபட அனுமதி வழங்குவதற்காக 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் செயலரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் ஊராட்சி மன்ற தலைவியாக வேண்டா சுந்தரமூர்த்தி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரிடம் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்த நிலையில், அனுமதி கொடுக்க வேண்டுமென்றால், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் … Read more

அரசு மருத்துவருக்கு குற்ற குறிப்பாணை அனுப்பியதை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதால் கைதான ஏபிவிபி அமைப்பு மாணவர்களை சிறையில் சந்தித்ததற்காக, அனுப்பப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீட்டை கடந்த ஆண்டு … Read more

திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி: மனைவி குடும்பம் நடத்த வராததால் விரக்தி

திருக்கழுக்குன்றம்: மனைவி  குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த கணவன், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலத்தை சேர்ந்தவர் செல்வம் (30). இவருக்கும் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த வாணி (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். செல்வம், அடிக்கடி குடித்துவிட்டு மனைவி வாணியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த வாணி, கடந்த பல மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் … Read more

புதுச்சேரியில் கலெக்டர் திடீர் ஆய்வு… பணிக்கு வராத 13 ஊழியர்களுக்கு நோட்டீஸ்

புதுச்சேரியில் கலெக்டர் திடீர் ஆய்வு… பணிக்கு வராத 13 ஊழியர்களுக்கு நோட்டீஸ் Source link

மத்திய அரசு தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த நான்கு பேர் கைது.!

கோயம்புத்தூரில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுப்பதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இந்தப் பணியில் சேருவதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் நான்காம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நேர்முகத் தேர்வு நடைபெற்றது.  அப்போது, தேர்வு எழுதிய நான்கு பேரில் போட்டோ … Read more

‘எய்ம்ஸ்’ அப்டேட்: ரியல் எஸ்டேட் நபர்கள் தொடர்ந்து ‘பிஸி’, மருத்துவமனைக்காக ஏங்கும் மக்கள் ஏமாற்றம்

மதுரை; ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவிப்பு வெளியான நாள் முதல் மதுரை தோப்பூரில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கும் நிலையில், இம்மருத்துவமனையை எதிர்பார்த்து காத்திருக்கும் தென் மாவட்ட மக்கள் கட்டுமானப் பணி தொடங்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. இந்த மருத்துமனை மதுரை தோப்பூரில் அமைவதாக 2018-ம் ஆண்டு அறிவித்தபோது தென் மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த மருத்துவமனை திட்டத்திற்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி பிரதமர் … Read more

அண்ணாமலையார் கோயிலில் ரூ.2.81 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம். அதன்படி, தை  மற்றும் மாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு 7.30 மணி வரை நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.2 கோடியே 81 லட்சத்து 18 ஆயிரத்து 750 காணிக்கையாக கிடைத்தது. … Read more

ஜோஹோ நிறுவன சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவருடைய மனைவி மோசடி குற்றச்சாட்டு

ஜோஹோ நிறுவன சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவருடைய மனைவி மோசடி குற்றச்சாட்டு Source link

திருப்பூர் : சட்ட விரோதமாக தங்கியிருந்த 4 நைஜீரியர்கள் கைது.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளி மாவட்டம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  அதுமட்டுமல்லாமல் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஒருசிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பதால் திருப்பூர் போலீசார் அடிக்கடி சோதனை நடத்துவதுடன் ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பவர்களை கைது செய்தும் வருகின்றனர்.  இந்த நிலையில், திருப்பூர் போலீசார் ராயபுரம் பகுதியில் நைஜீரியர்கள் தங்கி இருந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். … Read more

“ப்ளூ காய்ச்சல் காலநிலை மாற்றத்தால் பரவக்கூடிய சாதாரண காய்ச்சல்”-திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் டி.நேரு

ப்ளூ காய்ச்சல் என்பது காலநிலை மாற்றத்தால் பரவக்கூடிய சாதாரண காய்ச்சல் தான் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், இதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் எனவும், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் நேரு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பொதுமக்கள் லேசான காய்ச்சல் தென்படும் போதே, மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமென கூறினார். இணை நோய் இருப்பவர்களுக்கு ப்ளூ காய்ச்சல், மூளைக்காய்ச்சலாக மாறக்கூடிய வாய்ப்புள்ளதால், அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க … Read more