அரசிடம் உதவி கேட்டவரை ஒருமையில் பேசிய தாட்கோ பெண் அதிகாரி ‘மேய்க்கிறது மாடு… இதுக்கு டிகிரி சர்டிபிகேட் வச்சிருக்கியா நீ..’: நேரில் அழைத்து விளக்கம் கேட்டார் கலெக்டர்

விழுப்புரம்: அரசிடம் கடன் உதவி கேட்டு விண்ணப்பித்த இளைஞரை, ‘மேய்க்கிறது மாடு இதுக்கு டிகிரி சர்டிபிகேட் எல்லாம்  வச்சிருக்கியா நீ’, என்று பேசிய தாட்கோ பெண் அதிகாரியிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாவந்தூர் கிராமத்தைச்  சேர்ந்த பட்டதாரி இளைஞரான சிவனேசன், மாட்டு பண்ணை அமைக்க கடனுதவி  கேட்டு, கடந்த 3 மாதத்துக்கு முன், விழுப்புரம் மாவட்ட தாட்கோ  அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கான நேர்காணல் அண்மையில்  நடைபெற்றது.  இதற்காக  அவர் தனது நிலத்தில் … Read more

பொது வெளியில் இப்படியா..? போக்குவரத்து மிகுந்த சாலையில் தன்னை மறந்த காதல் ஜோடி.. !

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நடுரோட்டில் நின்றபடி காதல் ஜோடி கட்டிப்பிடித்து கொண்டு இருந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைக்கண்டு திகைத்துப்போன பொது மக்கள் ஆச்சரியத்தில் தங்களின் செல்போன்களில் படம் பிடித்தனர். இந்நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து ஜோடியை அப்புறப்படுத்த முற்பட்டார். பின்னர் அங்கு மக்கள் கூடியதை அடுத்து நடப்பதை அறிந்த காதல் ஜோடி சுயநினைவுக்கு வந்து விலகினர். காதல் ஜோடியின் … Read more

காவல் துறை அதிகாரி பல்வீர் சிங்கை நிரந்தர பணிநீக்கம் செய்க: சீமான்

சென்னை: “எளிய மக்களிடம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபடும் காவலர்களை சடங்குக்கு ஏதாவது ஒரு துறை சார்ந்த நடவடிக்கைக்கு மட்டும் உட்படுத்திவிட்டு, அவர்கள் செய்த தவறுக்கான தண்டனையை அளிக்காது சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களைத் தப்பவிடும் அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கைது செய்யப்படுவர்களது பற்களைப் பிடுங்கியும், பிறப்புறுப்புப் பகுதியில் கொடூரமாகத் தாக்கியுமென காவல் உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் … Read more

எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு

புதுச்சேரி: புதுச்சேரி,  தேங்காய்திட்டு, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்  (32). பட்டதாரியான இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கேற்பதற்காக இவர் உள்பட பலர் கடந்த 2 மாதமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் உப்பளம் இந்திரா காந்தி  விளையாட்டு மைதானத்தில் ஓட்டப் பயிற்சியில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அப்போது  திடீரென நெஞ்சை பிடித்தபடி அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாலிபர்கள் அவரை மீட்டு அரசு  … Read more

காலில் விழுந்து கெஞ்சினேன்… வடிவேலு என் நெஞ்சில மிதிச்சாரு… நடிகர் போண்டா மணி கண்ணீர்

காலில் விழுந்து கெஞ்சினேன்… வடிவேலு என் நெஞ்சில மிதிச்சாரு… நடிகர் போண்டா மணி கண்ணீர் Source link

ஹேக் செய்யப்பட்ட தெற்கு ரயில்வே ஃபேஸ்புக் பக்கத்துடன் உரையாடும் பயனர்கள் 

சென்னை: தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இந்தப் பக்கத்துடன் ஃபேஸ்புக் பயனர்கள் உரையாடி வருகின்றனர். தெற்கு ரயில்வேயின் சமூக வலைதள பக்கங்களில் ரயில் தொடர்பான முக்கிய அறிவிப்புகள், பயணிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் ஃபேஸ்புக் பக்கத்தினை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். மேலும், குழந்தை போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்துள்ளனர். மேலும், வியட்நாம் மொழியில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். … Read more

ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடக்கும் மலர் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இது குறித்து நீலகிரி கலெக்டர் அம்ரித் கூறியதாவது: இந்த ஆண்டு கோடை விழா மே 6ம் தேதி கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சியுடன் துவங்குகிறது. 6, 7 ஆகிய 2 நாட்கள் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படும்.  10வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி கூடலூரில் மே 12ம் தேதி துவங்கி 14ம் தேதி … Read more

4 குட்டிகளை ஈன்ற நமீபிய சிவிங்கிபுலி சியாயா; 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் பிறப்பு

4 குட்டிகளை ஈன்ற நமீபிய சிவிங்கிபுலி சியாயா; 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் பிறப்பு Source link

நெல்லை : நின்ற லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து – மாணவிகள் உட்பட 15 பேர் காயம்

நெல்லை மாவட்டத்தில் நின்றிருந்த லாரி மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் மாணவிகள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள், கல்லூரி பேருந்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றனர். பின்பு அங்கிருந்து சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது இன்று அதிகாலை 1 மணியளவில் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே டிவிஎஸ் நகர், நான்கு வழி சாலையில் கல்லூரி பேருந்து வந்தபோது எதிர்பாராத விதமாக … Read more