நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது: மதுரை எம்பி கடிதத்திற்கு ஜனாதிபதி பதில்

மதுரை: நீட் விலக்கு மசோதாஉள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்பியின் கடிதத்திற்கு, ஜனாதிபதி முர்மு பதில் அளித்து உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தரப்பிலிருந்து கடந்த 2ம் தேதி பதில் கடிதம் வந்துள்ளது. அதில், ‘‘ஜன.19ம் தேதி தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றது. … Read more

ரேபிடோ ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவர் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல்; போலீஸ் கமிஷரிடம் புகார்

ரேபிடோ ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவர் மீது ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்குதல்; போலீஸ் கமிஷரிடம் புகார் Source link

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

விருதுநகர் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி காளிராஜ் (48). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து … Read more

BMW சொகுசு காரில் வலம்.. திருட்டு காரில் கஞ்சா கடத்தல்,165 வழக்கு – ஜாமீன் எடுக்க மனைவி..! ‘பந்தா’ பரமேஸ்வரன் அதிரடி கைது..!

கட்சிக் கொடி பறக்கும் சொகுசு கார்… திருட்டு கார்களில் கஞ்சா கடத்தல்… வழக்குகளில் மாட்டிக்கொண்டால் ஜாமீன் எடுக்க வக்கீல் மனைவி.. என கஞ்சா கடத்தலின் மன்னனாக செயல்பட்டதாக மதுரை பரமேஸ்வரனை போலீஸார் கைது செய்துள்ளனர். 165 கார் திருட்டு வழக்குகளில் சிக்கியவர் கஞ்சா கடத்தல்காரரான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு… மதுரை மாவட்டம் மதிச்சியம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தி காரில் 80 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக்கை … Read more

முதல்வர் வாக்குறுதியின்படி கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக வணிகர் சங்க தலைவர் கோரிக்கை

கும்பகோணம்: முதல்வர் வாக்குறுதி அளித்தது போல் கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். கும்பகோணத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் உரிமை முழக்க மாநாடு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”ஈரோட்டில் வரும் மே 5-ம் தேதி நடைபெறும் வணிகர் உரிமை முழக்க மாநாட்டில், மத்திய, மாநில அரசுகள், சாமானிய மக்களை பாதுகாப்பது … Read more

அரியலூரில் அனிதா நினைவு அரங்கம் திறப்பு நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்ட போராட்டம் தொடரும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

அரியலூர்: ‘நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்ட போராட்டம் தொடரும்’ என்று அரியலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 700 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது.  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த மருத்துவமனையை திறந்து வைத்ததுடன் ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் 2,539 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தேர்தல் பிரசாரத்தில் நான் நீட் தேர்வு ரகசியம் … Read more

"எனக்கு பசிக்கும்ல." போலீசுக்கு போன் போட்டு இளைஞர் செய்த செயல்.. விசாரணையில் பங்கமான வாக்குமூலம்.!

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  சென்னையிலிருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் ஈரோடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர்  அவசர நிலையில் இதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஈரோடு காவல்துறை சூப்பர் ரயில்வே போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்ட காவலர்கள் பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் தீவிரமான சோதனையை நடத்தினர். அப்பகுதிகளில் ஒன்று விடாமல் எல்லா … Read more

Migrant care | புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய செயலி: அறிமுகம் செய்த சேலம் மாநகர காவல் ஆணையர்

சேலம்: சேலம் மாநகர பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, புதிய செயலியை காவல் ஆணையர் விஜயகுமாரி அறிமுகம் செய்து வைத்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக சேலம் மாநகர காவல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலி பயன்பாட்டினை மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி அறிமுகப்படுத்தினார். சேலம் மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களின் நலனை பேணி காக்கவும், தனியார் கல்லூரியுடன் இணைந்து, … Read more

தமிழகத்தில் முதன்முறையாக நன்னீர் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் இணைந்து ரூ.1.46 கோடியில் நாகன்தாங்கல் எரி புனரமைக்கப்பட்டு கற்றல் மையம்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

ஆவடி: தமிழகத்தில் முதன்முறையாக நன்னீர் திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்கள் இணைந்து ரூ.1.46 கோடியில் கற்றல் மையம் அடங்கிய புனரமைக்கப்பட்ட நாகன்தாங்கல் ஏரியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். ஆவடி அடுத்த பொத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நாகன்தாங்கல் ஏரி உள்ளது. 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பயனற்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், டாடா கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனம் மற்றும் பிச்சாண்டிக்குளம் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ரூ.1.46 கோடி  செலவில், … Read more