திருப்பத்தூர் அருகே பரிதாபம்.! 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று… தாயும் தற்கொலை முயற்சி.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி ஜமுனா (33). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜமுனா கடந்த மூன்று வருடங்களாக பெரியாங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து ஜமுனா, தாய் வீட்டில் தங்கியிருப்பது தொடர்பாக … Read more

தமிழகத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: தமிழகத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஏப்.4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் வார்டுகள் மறுவரையறை, மாநகராட்சி விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருடன் ஆலோசித்த பின்பு, குழு அமைத்து வார்டுகள் மறுவரையறை செய்யப்படும்” என்று தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற இபிஎஸ் … Read more

ஸ்டாலின் எடுத்த முடிவு? மேலிட உத்தரவால் அமைச்சர்கள் அதிருப்தி!

மகளிர் உரிமைத் திட்டம் கலைஞர் நூற்றாண்டான 2023ஆம் ஆண்டில் திராவிட மாதமான செப்டம்பரில் அண்ணா பிறந்தநாளான செப்.15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் கூறினார். இந்த திட்டத்துக்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி பெண்கள் மாதம் 1000 ரூபாய் பெறுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். செப்டம்பர் முதல் மார்ச் வரை ஏழு மாதங்களுக்கு 7000 கோடி ரூபாய் எனும் … Read more

பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது!

கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்த சிவா லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்தியா. இவர் வீட்டு கொல்லை புறத்தில் குளிப்பது வழக்கம், இந்நிலையில் மாலை வழக்கம் போல் வீட்டின் கொல்லை புறத்தில் குளித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.  அப்போது எதார்த்தமாக திரும்பி பார்த்த போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்த் என்பவர் வீட்டு ஜன்னல் வழியாக குளித்துக் கொண்டிருப்பதை செல்போனில் படம் பிடித்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு சத்தம் போடவே அருகில் இருந்த … Read more

தமிழகத்தில் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் Source link

நாகர்கோவில் : பாஜக-காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் – 13 பேர் கைது.!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கியதுடன் அவரது எம்.பி. பதவி நீக்கத்தைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோவில் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த பாஜக நிர்வாகிகள் ‘கட்சி அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தாதீர்கள். வேறு இடத்துக்கு செல்லுங்கள்’ என்றது தெரிவித்துள்ளனர்.  இதனால் இரு தரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு … Read more

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி

தூத்துக்குடியில் கொரோனாவிற்கு ஒருவர் பலி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் உயிரிழப்பு உயிரிழந்த நபருக்கு, இணை நோய் பாதிப்பு இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் Source link

தேசிய கட்சியான பாஜகவில் மத்தியில்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள் : அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விளக்கம்

சேலம்: தேசிய கட்சியான பாஜகவில் மத்தியில் உள்ளவர்கள்தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார்கள், மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமி, சொந்த மாவட்டமான சேலத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். இந்நிலையில், சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள எம்ஜிஆர் – ஜெயலலிதா சிலைகளுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது: … Read more

கர்நாடகாவில் கொலை குற்றம் சாட்டப்பட்ட பசுக் காவலர், பாஜக தலைவர்களுடன் நெருக்கம்?

கர்நாடகாவில் கொலை குற்றம் சாட்டப்பட்ட பசுக் காவலர், பாஜக தலைவர்களுடன் நெருக்கம்? Source link