திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்: கார் கண்ணாடி, பைக்குகள் உடைப்பு
திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்: கார் கண்ணாடி, பைக்குகள் உடைப்பு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்: கார் கண்ணாடி, பைக்குகள் உடைப்பு Source link
திமுக எம்பி திருச்சி சிவா வீட்டின் மீது அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் நடத்தியுள்ளனர். திமுக எம்.பி-யான திருச்சி சிவா இவரது வீட்டின் அருகில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இந்த திறப்பு விழாவிற்கான அழைப்பிதழில் எம்.பி சிவாவின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் திமுக அமைச்சர் கே.என் நேரு பங்கேற்ற நிலையில் திமுக எம்பி சிவாவின் ஆதரவாளர்கள் எதிராக கோஷமிட்டு காரை வழிமறித்து உள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் … Read more
மனிதர்களை மிரட்டும் கொரோன விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சுற்றி திரியும் எலிகளுக்கு கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டது.மொத்தம் 79 எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 16 எலிகளுக்கு ஆல்பா,டெல்டா, ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இந்த ஆய்வினால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. Source link
வைரஸ் காய்ச்சல் – பள்ளிகளுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிப்பு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி – புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு – புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் புதுச்சேரி சட்டப்பேரவையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் Source link
சென்னை: உச்சநீதிமன்ற கெடு முடிந்தும் பெண்ணையாறு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்காமல் இருப்பது பெரும் அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு, கர்நாடகா இடையிலான தென்பெண்ணையாறு ஆற்றுநீர்ச் சிக்கலைத் தீர்ப்பதற்காக மார்ச் 14-ம் தேதிக்குள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இன்னும் நடுவர் மன்றம் அமைக்கப்படவில்லை. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் … Read more
எம்.பி வீட்டை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் திருச்சியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவின் மூத்த தலைவர்களுக்குள் நடந்துள்ள மோதலால் உடன்பிறப்புகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இது திமுக தலைமைக்கு நெருக்கடியாக மாறியிருக்கிறது. திருச்சு சூர்யா பேட்டி இந்த விவகாரம் தொடர்பாக ’சமயம் தமிழ்’ சார்பில் திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தாக்கப்பட்டது … Read more
தென்காசி: ஆலங்குளத்தில் வழக்கறிஞர் கார் மற்றும் கல்லூரி மாணவிகள் சென்ற வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் 40 பேர் காயமடைந்தனர். விபத்திற்குள்ளான கார் முற்றிலுமாக சேதமடைந்தது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சருக்கும், மாநிலங்களவை குழு தலைவருக்குமான அதிகார போட்டியில், அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. திருச்சி சிவாவின் இல்லத்திற்கு அருகே பூங்காவிற்காக ஒடுக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தினை திறந்து வைப்பதற்காக அமைச்சர் … Read more
ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட கோவை இளம்பெண்: போலீசார் விசாரணை Source link
நாளை முதல் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. அந்த வகையில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல்காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது. இந்த வகை காய்ச்சலுக்கு காரணம் H3N2 வைரஸ் தான் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி … Read more