சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்களுக்கு வாய்ப்பு!

சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்களுக்கு வாய்ப்பு! Source link

16 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர்… சென்னையில் மடக்கி பிடித்த தனிப்படை போலீசார்..!!

16 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை சென்னையில் மடக்கிப் பிடித்து தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் அதே பகுதியை … Read more

பெண்களே உஷார்..!! சீரியல் கில்லர் போல் ஊரில் உலா வரும் சீரியல் கிஸ்ஸர்..!!

பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்தான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஜமுய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் மருத்துவமனை சுவர் ஏறி குதித்துள்ளார். அந்தப் பெண் மொபைல் போனில் பேசிக்கொண்டு வந்துள்ளார். … Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் மா.சு,

வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டிய அவசியம் தற்போது இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, கிண்டியில் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் இன்புளுயென்சா காய்ச்சல் பாதிப்பால் பதட்டமோ, அச்சமோ தேவையில்லை எனக் கூறினார். இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை ஆலோசனையில்  … Read more

தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள அரசு அலர்ட் – வழிகாட்டு நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள்

சென்னை: வெப்ப அலையை எதிர்கொள்ள மாவட்ட அளவில் செயல் திட்டங்களை தயார் செய்ய வேண்டும் என்று துணை இயக்குநர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியீட்டுள்ளது. இதை அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அனுப்பி உள்ளது. இந்த … Read more

நாம் தமிழர் பேரணிக்கு அனுமதி மறுப்பு: சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு!

அதிகரிக்கும் வட மாநில தொழிலாளர்களை முறைப்படுத்த கோரி கட்சியின் சார்பாக பேரணி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது, நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்துள்ளது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் “தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் வருகையை முறைப்படுத்தி அவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கி கண்காணிக்க வேண்டும். கோவை வழக்கில் 20 ஆண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரியும், நாம் தமிழர் … Read more

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பது மிக முக்கிய பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பது மிக முக்கிய பிரச்சனையாக பார்க்க வேண்டியுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்பவர் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்த ஊராட்சி ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்; தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா நல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய … Read more

முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் அளவிற்கு சட்ட ஒழுங்கு உள்ளது – பொள்ளாச்சி ஜெயராமன்

முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் அளவிற்கு சட்ட ஒழுங்கு உள்ளது – பொள்ளாச்சி ஜெயராமன் Source link

தலைக்கேறிய போதை, தறிக்கெட்டு ஓடிய லாரி.! விரட்டிய இளைஞர்கள்.. திரைப்படத்தை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம் அருகே ஒரு லாரி ஓட்டுநர் செய்த காரியத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை நோக்கி புதுச்சேரியில் இருந்து அந்த லாரி வந்துள்ளது. அதன் ஓட்டுனர் நல்ல மது போதையில் அதிவேகமாக லாரியை செலுத்திக்கொண்டு வந்துள்ளார். அவர் கண்மண் தெரியாமல் ஓட்டுவதை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து லாரியை நிறுத்த சொல்லி விரட்டிச் சென்றனர். ஆனால், இதை சற்றும் பொருட்படுத்தாத அந்த லாரி ஓட்டுநர் தொடர்ந்து லாரியை … Read more

திமுக எம்.பி திருச்சி சிவா வீடு, கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சிசிடிவி காட்சி..!

திமுக எம்.பி திருச்சி சிவாவின் வீடு மற்றும் காரை சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்திய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். அதன் திறப்பு விழா அழைப்பிதழ் மற்றும் பேனரில் திருச்சி சிவா பெயர் இடம்பெறவில்லை எனக்கூறி அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து கருப்புக் கொடி காட்டினர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கருப்புக் கொடி காட்டிய … Read more