பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகிக்கு சிறை!!

பாஜக நிர்வாகிக்கு செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் 2 ஆண்டுகளை சிறை தண்டனை விதித்துள்ளது. தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு செயலாளர் வி. எஸ். ஆர் பிரபு என்பவருடன் நட்பாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு பிரபு அவசர தேவைக்காகப் பரமசிவத்திடம் ரூ. 5 லட்சம் கடனாகக் கேட்டுள்ளார். பணத்தை இரண்டே மாதத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் உறுதி … Read more

அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை – செங்கோட்டையன்

அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் அந்தியூர் கட்சிக் கூட்டத்தில் கூட்டணி குறித்து தெரிவிக்காத ஒன்றை தான் தெரிவித்தது போல் கூறப்படுவது வருத்தத்திற்குறியது என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே அத்திக்கடவு – அவினாசி திட்டத்தின் 5வது நீரேற்று நிலையத்தில் சோதனை ஓட்டத்தை செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முகநூலில் வீடியோ வெளியிட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் … Read more

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: நாம் தமிழர் கட்சியின் நடைபயணத்துக்கு அனுமதி மறுப்பு

மதுரை: வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபயணம் நடத்த அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராஜசேகர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் வருகையை முறைப்படுத்தி, அவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கி கண்காணிக்கவும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக் கோரி … Read more

திருச்சி போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தாக்குதல்… பெண் போலீசை தள்ளிவிட்டு வெறியாட்டம்!

திருச்சியில் கோஷ்டிகளுக்குள் நடந்த மோதல் தான் இன்றைய ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. அதுவும் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு இப்படிப்பட்ட அத்துமீறலில் ஈடுபடுவது பெரும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்று தெரிந்தும் ஆளுங்கட்சி என்ற திமிறில் பட்டப் பகலில் தைரியமாக உருட்டுக் கட்டைகளை கொண்டு தாக்கியிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தவித்த போலீசார் இவர்களை தடுக்க முடியாமல் காவல்துறையினர் பட்ட பாடு தான் பெரிது. முன்னதாக திமுக எம்.பி வீட்டிற்கு அருகில் … Read more

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் 6 தாலுக்கா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச புகார் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். திருவண்ணாமலை, நாகை, பொன்னேரி, தேனி, கடலூர், அரக்கோணம் ஆகிய இடங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் 2-ல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக … Read more

சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்களுக்கு வாய்ப்பு!

சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்களுக்கு வாய்ப்பு! Source link

16 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர்… சென்னையில் மடக்கி பிடித்த தனிப்படை போலீசார்..!!

16 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை சென்னையில் மடக்கிப் பிடித்து தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் அதே பகுதியை … Read more

பெண்களே உஷார்..!! சீரியல் கில்லர் போல் ஊரில் உலா வரும் சீரியல் கிஸ்ஸர்..!!

பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்தான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஜமுய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் மருத்துவமனை சுவர் ஏறி குதித்துள்ளார். அந்தப் பெண் மொபைல் போனில் பேசிக்கொண்டு வந்துள்ளார். … Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் மா.சு,

வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டிய அவசியம் தற்போது இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, கிண்டியில் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் இன்புளுயென்சா காய்ச்சல் பாதிப்பால் பதட்டமோ, அச்சமோ தேவையில்லை எனக் கூறினார். இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை ஆலோசனையில்  … Read more

தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள அரசு அலர்ட் – வழிகாட்டு நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள்

சென்னை: வெப்ப அலையை எதிர்கொள்ள மாவட்ட அளவில் செயல் திட்டங்களை தயார் செய்ய வேண்டும் என்று துணை இயக்குநர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியீட்டுள்ளது. இதை அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அனுப்பி உள்ளது. இந்த … Read more