கோடை வெயிலிலிருந்து சரும பிரச்னைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் அறிவுரை!

கோடை வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். கோடை காலத்தில் வெயில் என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலானது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்றும், வெப்ப காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களை கோடையின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் என்னென்ன செய்ய வேண்டும் என இந்திய … Read more

ஜார்க்கண்ட கல்வி அமைச்சருக்கு திடீர் உடல்நலக் குறைவு; சென்னை மருத்துவமனையில் அனுமதி

ஜார்க்கண்ட கல்வி அமைச்சருக்கு திடீர் உடல்நலக் குறைவு; சென்னை மருத்துவமனையில் அனுமதி Source link

ஹெல்மெட் அணியாமல் வந்த கூலித் தொழிலாளி.! 20 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரைச் சேர்ந்தவர் ஆதவன். கூலித் தொழிலாளியான இவர், நெய்வேலி இந்திரா நகரில் மரவேலை செய்து விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார்.  இதையடுத்து, இவர் வடக்குத்து பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்த போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆதவனை வழிமறைத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் சென்றதாகக் கூறி அபராதம் விதித்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து, ஆதவன் தனது வீட்டிற்கு சென்றவுடன் அவருடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவருடைய வாகன எண்ணைக் குறிப்பிட்டு … Read more

அதிர்ச்சி! 50,000 மாணவர்கள் ஆப்சென்ட்!!

இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை எழுதுவதற்கு 50,000 மாணவர்கள் வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. +2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள் கிழமை தேர்வு தொடங்கிய நிலையில், இன்று ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 50,000 மாணவர்கள் ஆங்கிலத் தேர்வை எழுதுவதற்கு வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற தமிழ்ப்பாடத் தேர்வை 50,000 … Read more

கடன் வழங்குவதில் வங்கிகள் பாரபட்சம்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: கடன் வழங்குவதில் வங்கிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வங்கி கடனுக்காக வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை கோரியும், கடனைத் திரும்ப செலுத்த போதிய கால அவகாசம் வழங்கக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “வங்கிகள் தற்போது கடனை திரும்ப செலுத்தும் … Read more

மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் சாவு

பவானி: சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலியானது. சித்தோட்டை அடுத்த பேரோடு, கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் ஆடு, மாடு மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு விவசாயத் தோட்டத்தில் புகுந்த மர்ம விலங்கு 8 செம்மறி ஆடுகளை கடித்து குதறியது. இதில் 8 ஆடுகளும் பலியானது. தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை … Read more

"அன்று கைது செய்த போலீஸே, இன்று பாதுகாப்பு தந்தனர்!"-கோ பட பாணியில் பேசிய அமைச்சர் உதயநிதி

“தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது” என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழகத்தில் மொழிகள் ஆய்வகம் திட்டமானது, அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தும் பொருட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகத்தை இன்று திறந்துவைத்தார் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையானது … Read more

ஹாரிஸ் ஜெயராஜ் வாங்கிய கனவு கார்: பயன்படுத்த முடியாமல் 13 ஆண்டுகளாக நீளும் சிக்கல்

ஹாரிஸ் ஜெயராஜ் வாங்கிய கனவு கார்: பயன்படுத்த முடியாமல் 13 ஆண்டுகளாக நீளும் சிக்கல் Source link

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இன்று மதியம் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.  லஞ்சம் பெற்று முறைகேடாக ஆவணங்கள் பத்திரப்பதிவு நடப்பதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை  அதிகாரிகள் … Read more

திருச்சி சிவா, கே.என்.நேரு ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம்!!

திருச்சியில் திமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சில முக்கிய திமுக பிரமுகர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.பி.ஐ காலனியில் அமைந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டுக்கு அருகே இறகு பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். இதற்கான பெயர் பலகையில் எம்.பி சிவாவின் பெயர் போடப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிராக கருப்பு கொடி காட்டினர். கருப்பு கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி … Read more