முகக்கவசம் மறந்துடாதீங்க… எங்கெல்லாம் கட்டாயம் தெரியுமா? தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது ஒருவித கலக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு 100க்கும் குறைவாகவே இருந்து வந்தது. கடந்த சில வாரங்களில் நோய்த்தொற்றின் பாசிடிவ் விகிதம் தொடர்ந்து ஏறுமுகமாக காணப்படுகிறது. இதனால் 100ஐ தாண்டி பரவல் வேகமெடுத்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 172ஆக இருந்த சூழலில், நேற்று மட்டும் புதிதாக 186 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் அதில் சென்னை 57, செங்கல்பட்டு … Read more

மகாவீர் ஜெயந்தி : அமரர் ஊர்தியில் வைத்து மது விற்பனை செய்த கும்பல்.!

மகாவீர் ஜெயந்தி : அமரர் ஊர்தியில் வைத்து மது விற்பனை செய்த கும்பல்.! தமிழகத்தில் இன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மதுவிற்பனை செய்ய அரசு தடைவிதித்துள்ளது. அந்த உத்தரவின் படி, நேற்று திருச்சி மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.  இந்நிலையில் திருச்சி பொன்மலை அருகே கம்பி கேட் பகுதியில் உள்ள மதுபானக் கடையின் பக்கத்தில் அமரர் ஊர்தியை நிறுத்தி, அதில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.  அதன் படி … Read more

பிரபல நடிகைக்கு ஆண் குழந்தை..!! குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை பூர்ணா.தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்பு கொடைக்கானல், வேலூர் மாவட்டம், ஆடுபுலி , அகண்டா, தலைவி, போன்ற படங்களில் நடித்தார். கொடி வீரன், சவரக்கத்தி போன்ற படங்களில் பூர்ணாவின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று இருந்தது.மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படத்தில் மிரட்டி இருந்தார்.கடைசியாக அவரது நடிப்பில் விசித்திரன் படம் தமிழில் வெளியானது. ஷாம்னா காஸிம் … Read more

டிரைவ் -இன் தியேட்டர், ஆடம்பர கிளப் ஹவுஸ்கள், ஹெலிபேடு வசதி – கோவையில் ஜி ஸ்கொயர் புதிய திட்டம்

கோயம்புத்தூரில் டிரைவ் – இன் தியேட்டர், ஹெலிபேடு வசதி ஆடம்பர கிளப் ஹவுஸ்கள், என ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 எனும் புதிய திட்டத்தை, மனைவிற்பனை மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடங்கியுள்ளது. 110 ஏக்கர் பரப்பளவில் 1,688 வீட்டு மனைப் பிரிவுகள் மற்றும் 8 வணிக மனைகள் உடன் சர்வதேச தரத்திலான 90 நவீன வசதிகள் ஜி ஸ்கொயர் சிட்டி 2.0 திட்டத்தில் அமைய உள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 127 ஏக்கர் பரப்பளவில் … Read more

“இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும்” – காரணங்கள் அடுக்கி இபிஎஸ் நம்பிக்கை

கோவை: “இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி கே.பழனிசாமி முதல்முறையாக இன்று (ஏப்.4) கோவை வந்தார். அவருக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கோவை மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற வாழ்த்து தெரிவிக்கும் விழாவில் கலந்துகொண்டு கே.பழனிசாமி பேசியதாவது: “அதிமுகவில்தான் சாதாரண தொண்டன் கூட உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை அடைய … Read more

ஐந்து நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 04.04.2023 மற்றும் 05.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.04.2023 முதல் 08.04.2023 வரை: … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சால் எழுந்த சர்ச்சை: அமமுகவினர் ரகளை

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் மறைந்த மூக்கையாத் தேவர் நூற்றாண்டு விழா கடைபிடிக்கப்படுகிறது. அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ஒருமுறை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். அவரது தொடர் முயற்சியால் உசிலம்பட்டி, மேலநீதி நல்லூர், கமுதி ஆகிய மூன்று இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் கலைக்கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.  இந்நிலையில், அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை … Read more

வன்னியர் 10.5% உள்ஒதுக்கீடு | மே மாதம் இறுதியே இறுதி! அடுத்து என்ன? அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி!

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, “தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். பீகார் முதல்வர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். அதனை இப்போது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.  ஆளக்கூடிய பாஜக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது. அந்த எண்ணமே அவர்களுக்கு கிடையாது. ஆனால் சமூக நீதி பேசுகின்ற தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியாக வேண்டும். ஸ்டாலினிடம் ஆட்சி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் கொண்டு வாருங்கள். அதை தான் நாங்கள் … Read more

அழகியே… இந்த போட்டோ யார் எடுத்தது தெரிஞ்சிக்கலாமா? ரோஷினி ஹரிப்பிரியன் க்ளிக்ஸ்

அழகியே… இந்த போட்டோ யார் எடுத்தது தெரிஞ்சிக்கலாமா? ரோஷினி ஹரிப்பிரியன் க்ளிக்ஸ் Source link