ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எமஎல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பிலும், ஈவிகேஎஸ் தரப்பிலும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெஞ்சு வலி; தனியார் மருத்துவமனையில் அனுமதி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருப்பவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உடல்நலக் குறைவு என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. என்ன பிரச்சினை என்று மருத்துவமனை தரப்பில் இருந்தும், ஈவிகேஎஸ் தரப்பில் இருந்தும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. மருத்துவர்கள் தொடர் … Read more

ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் நிலைய ஓட்டல்களில் உணவு தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும்: மேயர் மகேஷ் அதிரடி உத்தரவு

நாகர்கோவில்: நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையம், மாவட்டத்தின் மிக முக்கியமான பஸ் நிலையம் ஆகும். இந்த பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வில்லை. குறைந்த இடத்தில் தான் பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் பயன்பாட்டுக்காக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது பஸ் நிலையத்தில் ரூ.2 கோடியில், புனரமைப்பு பணிகள் நடக்கிறது. இதில் கழிவறைகள் … Read more

திடீர் நெஞ்சுவலி காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சமீபத்தில் எம்.எல்.வான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். இந்த … Read more

கள்ளக்காதல் விஷயம் தெரிந்ததால் மிளகாய் பொடி தூவி கணவனை கொன்ற மனைவி!!

கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததால், மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே கந்தன் என்பவர் சந்தியா என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கந்தனின் மனைவி சந்தியாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், அவரது செல்போனை ஆய்வு … Read more

கொலை, திருட்டு வழக்கில் தொடர்புடையோரை சுட்டுப் பிடித்த சம்பவம்: மனித உரிமை ஆணைய ஐஜி-க்கு உத்தரவு

சென்னை: கொலை, திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, மனித உரிமை ஆணைய ஐஜிக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபிரகாஷ், தஞ்சாவூர் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் கொலை வழக்கில் பிரவீன் ஆகியோர் சுட்டு பிடிக்கப்பட்டனர். இதேபோல், திருச்சியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட துரைசாமி, … Read more

கோடைக்கு முன்பே சுட்டெரிக்கிறது; ‘சுள்’ வெயிலை சமாளிக்க ‘ஜில்’ தண்ணீருக்கு மண்பானைகள் தயாரிப்பு: மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் பிஸி

மானாமதுரை: கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில், மானாமதுரையில் மண்பானைகள், கூஜா வகைகள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்பாண்ட கலைப் பொருள்களுக்கு பெயர் பெற்றது. நம்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இதற்கு காரணம் மானாமதுரை பகுதி கண்மாய்களில் கிடைக்கும் 7 வகையான மண்ணின் தனித்தன்மை தான். மானாமதுரை நகரில் குலாலர் தெரு, உடைகுளம், கீழப்பசலை, சன்னதிபுதுக்குளம் மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களில் … Read more

"தரம் உயர்த்தப்பட்டு 15 வருஷமாச்சு… இன்னும் கழிவறை வசதிகூட வரலை"- அரசு பள்ளியின் அவலநிலை

காஞ்சிபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டபோதும், போதிய வசதிகள் செய்யப்படாமல் ஒரு அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல் மாணவ மாணவிகள் அவதியுற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் காரை ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 2008-ம் ஆண்டேவும் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுவிட்டது. ஆனால் தற்போது வரை அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கடும் சிரமத்துக்கு மாணவ … Read more

என்னையும் தெலுங்கன் என்கிறார்கள்; மனசுக்கு கஷ்டமா இருக்கு’: சினிமா விழாவில் ஊடகவியலாளர் முக்தார் உருக்கம்

என்னையும் தெலுங்கன் என்கிறார்கள்; மனசுக்கு கஷ்டமா இருக்கு’: சினிமா விழாவில் ஊடகவியலாளர் முக்தார் உருக்கம் Source link