ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அக். 19-ம் தேதி சட்டப்பேரவையில், … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா; தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேறியது!

இணையப் பயன்பாடு அதிகரித்து விட்ட சூழலில் ஆன்லைன் வாயிலான விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் அதிகரித்து வருகிறது. அதில் ஆன்லைன் ரம்மி என்பது மிக மோசமான நிலைக்கு தள்ளி கொண்டிருக்கிறது. இதில் பணத்தை இழந்து வேறு வழியின்றி உயிரை மாய்த்து கொண்ட பலரை தமிழகம் கண்கூடாகப் பார்த்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இந்த அவலத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக … Read more

'விமர்சித்தால் அடக்குமுறையா…' – சவுக்கு சங்கருக்கு சீமான் சப்போர்ட்!

Seeman Against DMK: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பை திரைப்பட நகைச்சுவைத் துணுக்கோடு பொருத்தி இணையத்தில் விமர்சித்ததற்காக பிரதீப் எனும் இளைஞரைக் கைதுசெய்திருப்பது ஏற்புடையதல்ல.  எளிய மக்களின் விமர்சனங்கள்…  மாற்றுக் கருத்துடையோரையும், அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரையும் அரசியல் எதிரிகளாகக் கட்டமைத்து, அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் … Read more

கோடை வெப்பத்தை தணிக்க விற்பனைக்கு வந்துள்ள முலாம்பழம்: 4 கிலோ ரூ.100க்கு விற்பனை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், உடல் சூட்ைட தணிக்க கூடிய முலாம்பழம் 4 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. ஆண்டு தோறும் கோடை காலம் வந்து விட்டால் பொதுமக்கள் கோடை வெயிலில் இருந்தும் வெயிலின் தாக்கத்தால் உடல் நலத்திற்கு ஏற்படக்கூடிய தீங்கிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள கோடைகால பழங்களான தர்பூசணி பழம்,வெள்ளரிப்பிஞ்சு, இளநீர், நொங்கு, திராட்சை, வாட்டர் ஆப்பிள் போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுவர். கோடை வெயிலினால் தாக்கக்கூடிய அம்மை, … Read more

”தன்பாலின ஈர்ப்புக்காக செலவிட்டேன்” – ரூ.15 லட்சம் அபேஸ் செய்த இளைஞர் வாக்குமூலம்

15 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கோனிகா போட்டோ லேப் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார். கையாடல் செய்த பணத்தை தன்பாலின ஈர்ப்புக்காக கால் பாய்ஸ்க்கு செலவிட்டதாக வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமம் குமரன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்( 65). இவர் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் கோடம்பாக்கம் கோனிகா கலர்லேப்பில் கணக்காளராக பணிப்புரிந்து வந்த கோவையைச் சேர்ந்த சத்தியசாய் என்பவர் ரூ.15 லட்சம் கையாடல் செய்துவிட்டதாகவும், தனது வீட்டில் கொள்ளைப்போனதில் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றம்!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டபேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேறுபட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்று மீண்டும் மசோதா நிறைவேற்றபட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம் கொண்டுவர, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்தார். மசோதா குறித்த அவரின் உரையில், “முதலில் இயற்றப்பட்ட சட்ட மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்விகள், ஆன்லைன் சூதட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து … Read more

#BREAKING : ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகளுக்கு சிறை..!!

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். எப்படி அனைத்து திருடர்களும் ‘மோடி’ என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று அவர் கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்தார்.கடந்த மார்ச் 17ஆம் தேதி அன்று அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று … Read more

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம்..!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக தடை விதிக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டுவந்த சட்ட மசோதா பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு சட்டப்பேரவையில் … Read more

"மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது" – ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

சென்னை: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசினார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ஆளுநர் … Read more