டீசல் ஊற்றி சிறுமி எரித்து கொலை – வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை டீசல் ஊற்றி எரித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் கீழமூட்டம் பகுதியை சேர்ந்தவர் எவரெஸ்ட் (23). இவர் அழிக்கால் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி எவரெஸ்ட் உடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எவரெஸ்ட் கடந்த 2013ஆம் ஆண்டு சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, … Read more