அதுக்குன்னு இப்படியா அசிங்கப்படுத்துறது? முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் அதிர்ச்சி பேட்டி!
இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தாவது, “சமூகநீதி பற்றி பேசுவதற்கு, அருகதை, தகுதி என்பதைவிட, அதற்கு ஒரு முகாந்திரம் வேண்டும். எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் சமூக நீதி மாநாடு நடத்தியதாக திமுகவினர் கூறிக் கொள்கின்றனர். அந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களா கலந்து கொண்டார்கள்? ஏதோ ஊர், பெயர் தெரியாதவர்கள் தான், இந்த நிகழ்ச்சிகள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார்கள். எல்லாம் ஒரு பில்டப். அந்த பில்டப் எல்லாம் … Read more