“முதல்வர் கடிதம் எழுதுவதால் நிலக்கரி சுரங்கப் பிரச்சினை தீராது. ஏனெனில்…” – இபிஎஸ் விளக்கம்
சென்னை: “நிலக்கரி சுரங்க விவகாரத்தை, திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். அதை விடுத்து கடிதம் எழுதுவது, அமைச்சரை சந்தித்தார் என்பதெல்லாம் வெறும் சாக்குபோக்கு சொல்வதுதான்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஏற்கெனவே என்எல்சி நிறுவனத்துக்காக கிட்டத்தட்ட 105 கிராமங்களில் நிலம் கையகப்பட்டுத்தப்பட்டுவிட்டன. அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளை … Read more