பாபநாசம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவி தீக்குளித்து படுகாயம்

கும்பகோணம்: பாபநாசம் வட்டம், கீழக் கபிஸ்தலம், முதலியார் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி சுமதி(50).இவர் திமுக ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுமதி, அண்மைக்காலமாக குடும்ப பிரச்சினையினால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை, தனது வீட்டில் உள்ள அறையில் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் சுமதியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு … Read more

அருணாச்சல் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தேனி மேஜரின் உடல் சொந்த ஊர் வந்தது: இன்று அடக்கம்

தேவதானப்பட்டி: அருணாச்சல் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தேனி மேஜர் உடல், இன்று ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் வஉசி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை, மல்லிகா தம்பதியின் ஒரே மகன் ஜெயந்த் (35). இவர்கள் ஜெயமங்கலத்தில் இருந்து  கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு குடி பெயர்ந்தனர். மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த ஜெயந்த், என்சிசியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாடு அளவில் தங்கம் வென்றார். 2010ம் … Read more

சென்னை, மும்பை பிராங்க்ளின் டெம்பிள்டனில் ரெய்டு: அமலாக்க இயக்குநரகம் அதிரடி

சென்னை, மும்பை பிராங்க்ளின் டெம்பிள்டனில் ரெய்டு: அமலாக்க இயக்குநரகம் அதிரடி Source link

முன்னாள் எம்எல்ஏ., முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின், அதிமுகவின் ஒற்றை தலைமையாக, அக்கட்சியின் இடைக்கால பொய்துசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னை முன்னெடுத்து உள்ளார். அதிமுகவின் பல்வேறு சிக்கல்களுக்கு 80 சதவிகிதம் தீர்வு கிடைத்துள்ளதால், தற்போது இபிஸ் தலைமையை ஏற்று பல்வேறு காட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். கடந்த வாரம் அண்ணாமலை மீதுள்ள அதிருப்தியின் காரணமாக பாஜகவில் இருந்து நிர்மல் குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் விலகி,  எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை … Read more

விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள நோய்வாய்ப்பட்ட மக்னா காட்டு யானைக்கு கும்கி யானை உதவியுடன் சிகிச்சை!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள நோய்வாய்பட்ட மக்னா காட்டு யானைக்கு, கும்கி யானை உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக  ஆதிமாதையனூர் கிரமாத்தில் முகாமிட்டுள்ள மக்னா யானையை, காரமடை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், அந்த யானை நோய்வாய்பட்டு உடல் மெலிந்து, வனப்பகுதிக்குள் உணவு தேடி செல்ல முடியாத நிலையில் இருந்தது தெரிய வந்தது.  இதனையடுத்து அவர்கள், டாப்சிலிப் பகுதியில் இருந்து சின்னதம்பி கும்கி யானையை வரவழைத்து கால்நடை … Read more

மதுரை மேயர் – துணை மேயர் மோதல் முற்றுகிறது: கல்வெட்டில் பெயர் போடாததால் போராட்டம் என ஆணையருக்கு கடிதம்

மதுரை: ‘‘மதுரை மாநகராட்சியில் வைக்கப்படும் கல்வெட்டுகளில் என பெயர் விடுபடுகிறது. அந்த கல்வெட்டுகளை மாற்றி எனது பெயர் வைக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை மாநகராட்சி துணை மேயர் மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி இருப்பதால் திமுக கூட்டணிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் மேயராக திமுகவை சேர்ந்த இந்திராணி மேயராக உள்ளார். துணை மேயராக திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகராஜன் உள்ளார். ஆரம்பத்தில் மேயரும், … Read more

ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி லாக்கர்களில் சோதனை: 4.5 கிலோ தங்கம், 24.5 கிலோ வெள்ளி பறிமுதல்

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி லாக்கர்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் 4.5 கிலோ தங்கம், 24.5 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேசன் (52), எம்.ஆர்.சுவாமிநாதன் (49). தொழிலதிபர்களான இருவரும், விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், நிதிநிறுவனம், பால் பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடத்தி பல கோடி வரை சம்பாதித்து தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் தளம் … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த்-ன் குடும்பத்திற்கு ₹20 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! 

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ மேஜர் ஜெயந்த்-ன் குடும்பத்திற்கு ₹20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “நேற்று (16.03.2023) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ அலுவலர் மேஜர்.A. ஜெயந்த் உட்பட இரண்டு இராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்து இன்று காலை … Read more

தமிழக வீரர்களுக்கு அரிய வாய்ப்பு… தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் இப்போது ராமநாதபுரத்தில்!

தமிழக வீரர்களுக்கு அரிய வாய்ப்பு… தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் இப்போது ராமநாதபுரத்தில்! Source link

வெந்நீரில் மிளகாய் பொடி போட்டு மருமகனை கொன்ற மாமியார்..!!

மாமியாருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மிளகாய் பொடி கலந்த வெந்நீரால் தாக்கப்பட்ட மருமகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த செல்வராஜூக்கு (27) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா (22) என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த செல்வராஜ், திருமணத்துக்கு பிறகு மாமியார் வீட்டிலேயே இருந்துவிட்டார். குடிப்பழக்கத்துக்கான அடியமையான இவர், வீட்டுக்கு வந்ததும் மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் தனது … Read more