கிரிக்கெட் கேப்டனை மிரட்டிய நடத்துநர் அதிரடி சஸ்பெண்ட்!!

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவிடம் அவதூறாக நடந்து கொண்ட பேருந்து நடத்துநர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் மதுரையை சேர்ந்த சச்சின் சிவா, ஊருக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது மதுரை செல்லக்கூடிய SETC பேருந்து ஒன்றில் அவர் ஏற சென்றுள்ளார். அப்போது பேருந்தின் நடத்துநர் ராஜா என்பவர் அவரை ஏற விடாமல் தடுத்துள்ளார். பேருந்தில் ஏன் ஏறக்கூடாது என்று சச்சின் சிவா … Read more

ரூ.331 கோடியில் திருப்பணிகள், 2,000 கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1,000 – தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்

சென்னை: “2,000 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1000 வழங்கப்படும்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்துசமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்: * திருவண்ணாமலை மற்றும் சமயபுரம் திருக்கோயில்களில் கோபுரங்கள் மற்றும் விமானங்கல் இரவு நேரங்களில் பக்தர்கள் கண் குளிர, மனம் மகிழ … Read more

‘மன்னிப்பா.. 50 கோடி நஷ்ட ஈடா..’ – அண்ணாமலைக்கு நோட்டிஸ் அனுப்பிய உதயநிதி.!

அவதூறு பரப்பியதற்காக 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு (Annamalai) (udhayanithi Stalin) நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அண்ணாமலை வெளியிட்ட பட்டியல்: துரைமுருகன் பரபரப்பு பேட்டி! Dmk Files தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலே திமுகவை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதேபோல் திமுகவினர் ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி வந்த அண்ணாமலை, முக்கிய தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இந்த சூழலில் கடந்த 14ம் தேதி ஊழல் பட்டியலுக்கு … Read more

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனை அவமதித்த பேருந்து நடந்துநர்? – அதிர்ச்சி வீடியோ!

Sachin Siva: இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை, அரசு பேருந்தில் பயணிக்க அனுமதிக்காமல், பகிரங்க மிரட்டல் விடுத்த பேருந்து நடத்துனரின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்!!

பிரபல காமெடி நடிகர் அல்லு ரமேஷ் (52) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான சிருஜல்லு என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அல்லு ரமேஷ். இவர் தெலுங்கு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். தொலு பொம்மலதா, மதுரை வைன்ஸ், வீதி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். … Read more

வேங்கைவயல் விவகாரம் | “நாகரிகம் தவறி பேசாதீர்கள்…” – செய்தியாளரிடம் திருமாவளவன் காட்டம்

சென்னை: வேங்கைவயல் பிரச்சினையில் யாரையும் காப்பாற்றுகிற முயற்சியில் அரசு ஈடுபடவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “வேங்கைவயல் விவகாரம் குறித்து, கண்காணிப்புக் குழுவிடம் பேசியிருக்கிறோம். ஏற்கெனவே சட்டமன்றத்தில் பேசியிருக்கிறோம். தற்போது சட்டமன்றத்தில் பேசியிருக்கிறோம். அரசு, அந்த விவகாரத்தில் நிலவும் … Read more

"இந்த மாதிரி பேசுற வேலை வச்சுக்காதீங்க".. நிருபரின் கேள்வியால் டென்ஷன் ஆன திருமாவளவன்.. என்னாச்சு?

சென்னை: பத்திரிகையாளர் சந்திப்புகளில் எப்போதுமே கண்ணியமாக நடந்து கொள்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அவரே இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டென்ஷன் ஆகி இருக்கிறார். வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக நிருபர் ஒருவர் கேள்வி திருமாவளவனை பொறுமை இழக்க செய்தது. என்ன நடந்தது.. பார்க்கலாம். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைக்கு தமிழக … Read more

கோவிலில் திருமணம் செய்தால் 4 கிராம் பொன் தாலி – சேகர்பாபு அறிவிப்பு!

திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அத்திருமணங்களுக்கு 4 கிராம் பொன் தாலி திருக்கோயில் சார்பில் வழங்கப்படும் என அறிவிப்பு.    

6 மாதங்களில் 384 கடைகளுடன் நவீன மீன் மார்க்கெட் – மாநகராட்சி உறுதி; நொச்சிக்குப்பம் போராட்டம் வாபஸ்

சென்னை: “நொச்சிக்குப்பம் மீனவர்களுக்காக, நவீன மீன் மார்க்கெட்டில் 384 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் வந்து செல்லும் மக்களின் வசதிக்காக 60 நான்கு சக்கர வாகனங்களும், 155 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியானது ஆறு மாதத்தில் முடிவடையும்” என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு மீனவர்கள் நலனிலும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சென்னை … Read more

வாழ்நாள் முடிந்த பேருந்துகள்: பயணிகளின் பாதுகாப்புக்கு இழைக்கப்பட்ட துரோகம் – அன்புமணி வேதனை!

பதினைந்து ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகளையும், பிற அரசுத் துறை ஊர்திகளையும் உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1500 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் உள்பட 4000-க்கும் மேற்பட்ட அரசு ஊர்திகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை மேலும் ஒன்றரை ஆண்டுகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழலிலும் அக்கறை … Read more