அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: ஓபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன? திருச்சியில் திருப்பம் ஏற்படுமா?

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவிலிருந்து எங்களை நீக்குவதற்கான அதிகாரமும், தகுதியும் யாருக்கும் இல்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்னும் நிறைவடையவில்லை. பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் … Read more

கோவை நீதிமன்ற வளாகம் அருகே இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 17வது நபர் கைது..!!

கோவை: கோவை நீதிமன்ற வளாகம் அருகே இளைஞர் கோகுல் கொல்லப்பட்ட வழக்கில் 17வது நபராக பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். வழக்கில் ஏற்கனவே 16பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த தூத்துக்குடி பார்த்தசாரதி சிக்கினார்.

’3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே ஹால் டிக்கெட் தரப்படும்’ என அமைச்சர் சொன்னாரா? உண்மை என்ன?

மாணவர்கள் அரசு பொதுத் தேர்வெழுத 75 சதவீதம் வருகைப்பதிவு அவசியம் என தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட்! தமிழ்நாட்டில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு தொடங்கிய முதல் நாளே மிகப்பெரிய அதிர்ச்சியாக தகவல் வெளிவந்தது. அதாவது, சுமார் 50,000 மாணவர்கள் தினசரி தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகின்றனர் என்ற செய்தி தமிழகத்தையே அதிர செய்தது. ஏன்? எதனால்? எப்படி? மாணவர்கள் தேர்வு எழுதாமல் போகிறார்கள் … Read more

#BigBreaking | அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை வழக்கு! உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அவசரமாக முறையிட்டுள்ளது. இதனை அவசர வழக்காக மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமை விவகாரம் பேசப்பட உள்ளதாகவும், எனவே பொதுச் செயலாளர்கள் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் … Read more

முதலீட்டாளர்களை அழைக்கிறது இன்னோரம் பயோஜினிக்ஸ் மற்றும் ரெயின்போ வென்ச்சர்ஸ்..!!

இரண்டு நிறுவனங்களான இன்னோரம் பயோஜினிக்ஸ் மற்றும் ரெயின்போ வென்ச்சர்ஸ் பத்தாண்டு காலமாக ஹெல்த்கேர் தயாரிப்புகளைக் கொண்டுள்ளது மார்க்கெட்டிங் மற்றும் எஸ்ப்போர்ட்டிங் ஹெல்த்கேர், லைப்ஸ்டைல், நியூட்ரிஷனல் சப்ளிமன்ட்ஸ் மற்றும் மூலிகையால் செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் எங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.சந்தைகள் முன்னேற்றம் என்பது தொடர்ச்சியான செயல்முறையாகும், இதற்கு மேலும் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தேவைப்படுகிறது.எனவே, எங்கள் விரிவாக்கத்திற்காக பணம் மற்றும் உற்பத்தி முதலீட்டார்கள் தேவைப்படுகிறார்கள். டெபொசிட்டிகள் வடிவில் நிதியை … Read more

பிக் பாக்கெட் அடிப்பது போல அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பெற முயற்சி: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: பிக் பாக்கெட் அடிப்பது போல அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பெற முயற்சி நடப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு சிறுபிள்ளைத்தனமானது. ஒரு தேர்தல் என்பது வாக்காளர் பட்டியல் தொடங்கி பல்வேறு முறைகளில் தான் நடைபெற வேண்டும். அதிமுக மிகப்பெரிய மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் … Read more

ரொம்ப சந்தோசம்… அண்ணாமலையின் கூட்டணி முடிவை ஏற்றது அதிமுக..! டெல்லிக்கு டென்ஷன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்த அண்ணாமலை சில முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காமல் விலகினார். அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில் அண்ணாமலை இலங்கைக்கு சென்றுவிட்டார். மேலும், பாராளுமன்ற தேர்தலை உற்றுநோக்கி இருக்கும் அண்ணாமலை இடைத்தேர்தலில் வேறு வழியில்லாமல்தான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார். ஆனாலும், அவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு … Read more

நீலகிரி: பொம்மன் – பெல்லியுடன் புகைப்படம் எடுக்க குவியும் சுற்றுலாப் பயணிகள்..!

அண்மையில் அறிவிக்கப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இசையமைப்பாளர் கீராவாணி மற்றும் பாடலாசிரியர் ஆகியோர் ஆஸ்கர் மேடையில் விருதை பெற்றுக் கொண்டனர். இந்த மகிழ்ச்சியில் இந்திய சினிமா உலகம் மற்றும் ரசிகர்கள் திளைத்திருந்த நேரத்தில் மற்றொரு ஆஸ்கர் விருது ’தி எலிபன்ட் விஸ்பரஸ்’ என்ற இந்திய ஆவணப்படத்துக்கு கிடைத்தது. இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவென்றால் இந்த படம் எடுக்கப்பட்டது நீலகிரி மாவட்டம் முதுமலையில்.  அங்கு … Read more

கன்னியாகுமரியில் தனி படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தனி படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்று பார்வையிட்டுள்ளார். விவேகானந்தர் மண்டபத்தைச் பார்வையிட்ட ஜனாதிபதி, அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒரு நாள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் 2-வது முறையாக திரவுபதி முர்மு தமிழகத்திற்கு வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வந்து … Read more