பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? நாளை நடைபெறும் விசாரணை!

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அணி வழக்கு தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாராணை நாளை நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி அவசர வழக்கு தொடர ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. … Read more

அண்ணாமலைக்கு பதில் சொல்ல மாட்டேன்: ஜெயக்குமார் கூலாக போட்ட சூடு

அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று பேசியதாக தகவல் வெளியானது. அவரின் இந்த கருத்துக்கு அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, அதிமுக தலைமையில் தான் கூட்டணி, இதில் எந்த மாற்றமும் இல்லை. அண்ணாமலை பேசியதற்கு பதில் சொல்ல முடியாது … Read more

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் விபரீத பயணம் -நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தல்

நெல்லிக்குப்பம் :  நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இம் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் உயரும் நோக்கத்திலும், அம் மாணவர்கள் கல்வி பயிலச்செல்ல பேருந்து கட்டணம் கொடுக்க முடியாத நிலையில் உள்ள பெற்றோர்களின் மண உலைச்சலை தவிர்க்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு … Read more

”தல தோனிய பாத்துடலாம்னு வந்திருக்கேன்” – டிக்கெட் வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்நிலையில், அதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் வெளியே காத்துக் கொண்டிருந்தனர். 35 ஆயிரம் டிக்கெட்டுகள் கொண்ட … Read more

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு இ.பி.எஸ் வேட்பு மனுத் தாக்கல்: போட்டியின்றி தேர்வு என நாளை அறிவிக்க வாய்ப்பு

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு இ.பி.எஸ் வேட்பு மனுத் தாக்கல்: போட்டியின்றி தேர்வு என நாளை அறிவிக்க வாய்ப்பு Source link

#BigBreaking | டிடிவி, சசிகலாவுடன் இணைவு! அதுல ஒரு சிக்கல் இருக்கே – ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், மூத்த நிர்வாகி  இன்று கூட்டாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, டிடிவி, சசிகலாவுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவிக்கையில்,  “டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைவது என்பது இரு தரப்பும் கலந்து ஆலோசிக்க கூடிய விவகாரம். சசிகலாவை பொறுத்தவரை அவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்தும், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை … Read more

#BIG NEWS : ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் மிகப்பெரிய மாநாடு – ஓபிஎஸ்..!!

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் ஆறிவித்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்வை நடத்துவது சரியல்ல. அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தை நாங்கள் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். பொதுக் குழு தீர்மானங்களுக்கு எதிரான மனு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ளது. மக்கள் மன்றத்திலே தோல்வியை … Read more

ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டும் முயற்சியின்போது, மின்கம்பி உரசி பரிதாபமாக உயிரிழப்பு..!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டும் முயற்சியின்போது, ஏரி கரையின் மீது ஏற முயன்ற யானை, தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசி பரிதாபமாக உயிரிழந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. 25 வயதான அந்த யானை, கொலவள்ளி கிராமத்துக்குள் உணவு தேடி நுழைந்துள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஏரிப்பகுதிக்குச் சென்ற யானை, கரை மீது ஏறி, மறுபக்கம் இறங்க … Read more

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

சென்னை: முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவானது, அரசின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களையும், சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பாகவும், மாநிலத்தின் மொத்த நிதி நிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளையும், மக்களுக்கு சேவை … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: ஓபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன? திருச்சியில் திருப்பம் ஏற்படுமா?

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவிலிருந்து எங்களை நீக்குவதற்கான அதிகாரமும், தகுதியும் யாருக்கும் இல்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்னும் நிறைவடையவில்லை. பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் … Read more