கூட்டாக பேட்டி அளித்த திருச்சி சிவா – அமைச்சர் நேரு!
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் நேற்று முன்தினம் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பதில் ஏற்பட்ட சர்ச்சையால் அமைச்சரின் ஆதரவாளர்கள் எம்பி யின் வீடு மற்றும் கார் உள்ளிட்டவற்றை தாக்கினார்கள். இப்ப பிரச்சனையில் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் கே.என் நேரு இன்று எம்.பி திருச்சி சிவா வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவருடன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் உள்ளிட்ட … Read more