வள்ளுவரை விட கருணாநிதி பெரியவரா..? பேனா சிலை கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு…!!!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரை பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் அமைப்பின் தொடர்பான கருத்து கேட்டு கூட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த கருத்துக்கேற்ப கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.  இந்த கருத்து கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி … Read more

ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை.. அமைச்சர் அன்பில் சொன்ன முக்கிய தகவல்..!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; “கொள்கை மாற்றத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு … Read more

அதிவேகமாக வந்த கார் சோதனைச்சாவடியில் பணியில் நின்றிருந்த காவலர்கள் மீது மோதி விபத்து..!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலை தடுப்புகளை இடித்து தள்ளிக் கொண்டு வந்து சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலர்களை மீது மோதியம் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிவனணைந்தபுரம்விளக்கில் உள்ள காவலர் சோதனை சாவடியில் பணியிலிருந்த மாரீஸ்வரன், வீரசிங்கம் ஆகியோர் சோதனை சாவடிக்கு வெளியே சேரில் அமர்ந்திருந்தனர். அப்போது மதுரை – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் மோதியதில் தீப்பொறி பறந்த சாலைத்தடுப்புடன் வந்து காவலர்களையும் இடித்து … Read more

ஓபிசி பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்தவே ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: “தேர்தல் கணக்குகளுக்காகவோ, இட ஒதுக்கீட்டை அளவுக்கு அதிகமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் சமூகங்கள் விரும்பாது என்பதற்காகவோ, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு நீதி வழங்குவதற்கான ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை பெறுவதில் மத்திய அரசு தாமதம் செய்யக்கூடாது” பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 14-ஆவது … Read more

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சம்பள விவகாரம்: இன்னும் 2 நாள் தான் – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

2 நாட்களில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை தீர்க்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி தெரிவித்துள்ளார் தேசிய பெண் குழந்தைகள் தின விழா: திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் … Read more

களக்காடு அருகே மாணவர்களுக்கு தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

களக்காடு : களக்காடு அருகே மாணவ-மாணவிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் இசக்கி முத்து (24). டிப்ளமோவில் விவசாய பட்டப்படிப்பை முடித்த இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மலையடிபுதூரில் தேன் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் தேன் உற்பத்தி தொழிலை விரிவுபடுத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக அவரது தந்தை சேர்மத்துரை, தாயார் கமலா ஆகியோரும் தேனி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். … Read more

”கருத்தே சொல்ல விடமாட்றாங்க”-பேனா நினைவுச் சின்ன கூட்டத்தில் கைகலப்பு – சீமான் பேசியதென்ன?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு அருகே 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பிலான நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து எழுத்துத் துறைக்கு கருணாநிதி ஆற்றிய பணிக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவரது நினைவிடத்திற்கு பின்புறம் 360 மீட்டர் உட்புறமாக 134 அடி உயரத்தில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு கடலோர ஒழுங்குமுறை … Read more

காந்தி நினைவு நாளில் ராகுல் யாத்திரை நிறைவு பெற்றது வரலாற்று நிகழ்வு: ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ

காந்தி நினைவு நாளில் ராகுல் யாத்திரை நிறைவு பெற்றது வரலாற்று நிகழ்வு: ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ Source link

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மந்திரவாதி கைது!!

மாந்திரீகம் செய்வதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் நாகர்கோவிலை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கலுங்கடி பகுதியை சேர்ந்த மந்திரவாதி மணிகண்டன் (35) என்பவரை அணுகியுள்ளார். இதனையடுத்து வீட்டில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்தால் மனைவிக்கு பிடித்த நோய் விலகும் என மந்திரவாதி மணிகண்டன் கூறியுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட கூலித்தொழிலாளி வீட்டில் மாந்திரீக … Read more

கும்பகோணம் | உதவிப் பேராசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி அரசுக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி பிரதான வாயிலில் புவியியல் துறை மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தை இன்று காலை முதல் தொடங்கினர். கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புவியியல் துறை உதவிப் பேராசிரியர் சி.வடிவேல், ஒருமையில் பேசியதாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குநர், அவரை திருச்சி, பெரியார் ஈ.வே.ரா.அரசு கலைக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், அவர் கடந்த 27-ம் தேதி, மீண்டும் இக்கல்லூரிக்கு பணியிடம் மாற்றம் … Read more