’வெளியே வாடா; காவல் துறையே வெளியே வாடா!’ ஆரணி போலீஸ் நிலையத்தை அதிர வைத்த வி.சி.க பேரணி

’வெளியே வாடா; காவல் துறையே வெளியே வாடா!’ ஆரணி போலீஸ் நிலையத்தை அதிர வைத்த வி.சி.க பேரணி Source link

பூரண மதுவிலக்கு குறித்து திமுக எம்.பி கனிமொழி பேசிய வீடியோ வைரல்..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பறை இசை கலைஞர் வேலு திருமண விழாவில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி பேசியதாவது “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இதைப்பற்றி கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் தேவையில்லை. வெற்றி என்பது காங்கிரஸ் வேட்பாளருக்கு உறுதியான ஒன்று. எதிர்க்கட்சியினர் பல திசைகளில் பிரிந்து கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் … Read more

நாளை பிரம்மாண்ட கூட்டத்திற்கு காங்கிரஸ் ஏற்பாடு!! ஏன் தெரியுமா?

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடத்தி வந்த பாரத் ஜோடா யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமை நடைபயணம் நாளை ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி பிரம்மாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி … Read more

மதுவிலக்கு அல்ல; மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி: கனிமொழி எம்.பி. பேட்டி

சாத்தூர்: தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என தேர்தல் வாக்குறுதியில் யாரும் சொல்லவில்லை என்றும் மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தப்பாட்ட கலைஞர் வேலு இல்லத் திருமண விழா இன்று(ஞாயிறு) நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி., கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “ஈரோடு … Read more

“எச்சைப் பிழைப்பு”… விசிகவினருக்கு அண்ணாமலை கண்டனம்..! ஆரணி பரபர..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 8 ஆம் தேதி அன்று இடம் தொடர்பான புகாரில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த விசிக-வின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆரணி காவல் நிலைய சப் – இன்பெக்டரை ஒருமையில் பேசியதாக குற்றசாட்டு எழுந்தது. மேலும், பாஸ்கரன் சப்- இன்ஸ்பெக்டரின் சாதியை குறிப்பிட்டு ஒருமையில் பேசியதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், அவரை கைது செய்த போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்த அவரை கட்சி … Read more

G20 Presidency: புதுச்சேரியில் நாளை மறுநாள் ஜி20 மாநாடு: பலத்த பாதுகாப்பு

உலக நாடுகள் அங்கங்கம் வகிக்கும் ஜி-20 க்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளை மறுநாள் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்கின்றது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த 3 … Read more

மண் காப்போம் இயக்கத்திற்காக பிரான்ஸ் முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: 50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி

கோவை: மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ் அவர்கள் பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தனது சொந்த ஊரான பிரான்சின் டூலோன் நகரில் இருந்து புறப்பட்ட அவர்  இத்தாலி, ஸ்லோவேனியா, குரோஷியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் ஓமன் வழியாக சைக்கிள் ஓட்டி, டிசம்பர் … Read more

மருத்துவமனைக்கு நலம் விசாரிக்க வந்த அமைச்சர்… மக்கள் சார்பில் கோரிக்கை வைத்த நல்லகண்ணு

மருத்துவமனைக்கு நலம் விசாரிக்க வந்த அமைச்சர்… மக்கள் சார்பில் கோரிக்கை வைத்த நல்லகண்ணு Source link

இன்னும் 3 நாட்களே அவகாசம் : உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா? எப்படி அதை சரிபார்ப்பது?

உங்களின் மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா? என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம், மானிய விலையில் மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் தமிழகத்தில் 2.67 கோடி பேர் உள்ளனர்.  இந்த நிலையில் இவர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.  … Read more

காதல் திருமணம் செய்த குஜராத்தி பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது – தலைமறைவான தாய், தந்தைக்கு வலைவீச்சு..!

தென்காசியில், தமிழ்நாட்டு இளைஞரை காதல் திருமணம் செய்த குஜராத்தி பெண், உறவினர்களால் கடத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மர அறுவை ஆலை அதிபர் நவீன் படேலின் எதிர்ப்பை மீறி அவரது மகள் கிருத்திகாவும், வினித் என்பவரும் திருமணம் செய்திருந்தனர். கடந்த புதன்கிழமை, நவீன் பட்டேலின் குடும்பத்தினர் பொதுவெவெளியில் வினித்தை தாக்கி கிருத்திகாவை குண்டுகட்டாக காரில் கடத்தி சென்றனர். கிருத்திகாவின் தாய், தந்தை உள்பட 7 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், உறவினர்களான … Read more