பொதுக் குழு உறுப்பினர்களின் கடிதங்களை பெற்று வேட்பாளரை தீர்மானிப்போம்: சி.வி சண்முகம் பேட்டி

பொதுக் குழு உறுப்பினர்களின் கடிதங்களை பெற்று வேட்பாளரை தீர்மானிப்போம்: சி.வி சண்முகம் பேட்டி Source link

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை வருகை – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜன.31-ம் தேதி தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் பிப்.7-ம் தேதி முடிவடைகிறது. வாக்குப்பதிவு பிப்.27-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவுறுத்தலின்படி மாவட்டத் தேர்தல் நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹூ கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 2 கம்பெனி … Read more

வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநிலத்தவர்கள் பெண் போலீசாரிடம் அத்துமீற முயன்றனர்: கிருஷ்ணகிரி எஸ்பி பேட்டி

கிருஷ்ணகிரி: ‘வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞர்கள், உள்ளூர் பெண்கள் மற்றும் பெண் போலீசாரிடம் அத்துமீற முயன்றனர்’ என்று கிருஷ்ணகிரி எஸ்பி தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரியில், மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எருதாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில்,  உள்ளூரைச் சேர்ந்த பெண்களிடமும், பெண் போலீசாரிடமும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறி நடக்க முயன்றனர். மேலும், அவர்கள் மீது கற்களை வீசியும், ஆபாசமான வார்த்தைகளாலும் பேசினர். இதனால் அவர்களை பிடித்து … Read more

பௌர்ணமி – தைப்பூசம் : சேலத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

சேலம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் நிர்வாக இயக்குனர் பொன்முடி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த செய்திக் குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-  “வருகிற பௌர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சேலத்திலிருந்து ஈரோடு, காங்கேயம் வழியாகவும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாகவும், எடப்பாடியிலிருந்தும் பழனிக்கு பேருந்து இயக்கப்படுகிறது.  இதேபோல், சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காளிப்பட்டிக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. மேலும், நாமக்கல், திருச்செங்கோடு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கபிலர்மலைக்கும், சேலத்திலிருந்து … Read more

ஆக்ஷன் த்ரில்லர் சந்தீப் கிஷானுக்கு கை கொடுத்ததா? மைக்கேல் விமர்சனம்

ஆக்ஷன் த்ரில்லர் சந்தீப் கிஷானுக்கு கை கொடுத்ததா? மைக்கேல் விமர்சனம் Source link

‘அமிர்த்’ திட்டத்தில் மேலும் 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் – மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

மதுரை: ‘அமிர்த் பாரத்’ திட்டத்தில் மேலும், 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார். மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே திட்டம் குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்பநாபன் அனந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய அரசின் ‘அம்ரித் பாரத் ’ திட்டத்தின்படி பல்வேறு ரயில் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றது. இதன்படி, அம்பாசமுத்திரம், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, பழனி, பரமக்குடி, புனலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், சோழவந்தான், … Read more

தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் பழநி கோயிலில் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்: பறவைக்காவடி எடுத்து வந்து பரவசம்

பழநி: பழநி மலைக்கோயில் தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைக்காண சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த ஜன. 29ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி தினமும் காலையில் தந்த பல்லக்கிலும், இரவில் ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு … Read more

‘தீவிரமான பிரச்னை’ என சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட்.. வழிக்கு வந்த மத்திய அரசு

‘தீவிரமான பிரச்னை’ என சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட்.. வழிக்கு வந்த மத்திய அரசு Source link

திருச்சி அருகே சோகம்.! பிரிந்து சென்ற மனைவி வர மறுத்ததால் கணவர் எடுத்த விபரீத முடிவு.!

திருச்சி மாவட்டத்தில் பிரிந்து சென்ற மனைவி வர மறுத்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பேரமங்கலம் மரியம் பட்டி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ராகுல்(23). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். … Read more

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பிப்.24-க்கு ஒத்திவைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி, உதவியாளர் உட்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்ககோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் … Read more