தாத்தா.. ரெயில்வே மேம்பாலம் அமைத்து தங்க தாத்தா.! முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த சிறுமி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் காரில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்தபடி, வீடியோ ஒன்று எடுத்துள்ளார். அந்த வீடியோவில் அந்த சிறுமி தெரிவித்துள்ளதாவது, “சி.எம். தாத்தா” நான் சிவகாசியில இருந்து பேசுகிறேன். சிவகாசியில் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தாங்க தாத்தா. தினமும் பள்ளிக்கு போகும் போது ரெயில்வே கேட் போட்டுடுறாங்க தாத்தா. அதனால நான் தினமும் பள்ளிக்கு தாமதமாக போகிறேன் தாத்தா.” என்று அந்த வீடியோவில் சிறுமி முதலமைச்சருக்கு … Read more