ரயில் முன்பு பாய்ந்த காதல் ஜோடி! காதலியை தொடர்ந்து காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
சென்னை பரங்கிமலை பகுதியில் காதல் ஜோடி ஒன்று தற்கொலைக்கு முயன்ற நிலையில், காதலி இறந்ததை தொடர்ந்து மருத்துவனையில் வைக்கப்பட்டிருந்த காதலனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் தேதி காதல் ஜோடி ஒன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதில், காதலி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காதலனும் பலனின்றி உயிரிழந்தார். சென்னை உள்ளகரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அஜித்குமார் சிங் என்பவரின் மகள் சிம்ரன். இவர் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் … Read more