‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தில் முதல் அதிரடி அதிமுக ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை: மலைக்கிராமங்களில் பிரதமரின் வீடு கட்டும்திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் நேரில் ஆய்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்து உள்ளது, ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் மலைக்கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உள்ளார்.  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசின் திட்டங்களின் செயல்பாடு … Read more

கோவையில் 160 கிலோ போதை சாக்லேட் பறிமுதல்…!!

கோவை மாவட்டம் சின்னப்பாளையம் பகுதியில் அதிக அளவில் போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுவிலக்கு போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப்குமார் என்பவரின் வாகனத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் மூட்டை மூட்டையாக போதை சாக்லேட் பிடிபட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நடத்தி வரும் மளிகை கடையிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய இந்த சோதனையில் 160 கிலோ எடையுள்ள போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.  இதன் … Read more

ஷாலிகிராம் கற்கள் என்றால் என்ன? ஸ்ரீராமர்-சீதா தேவி சிலைகள் இதில் செய்யப்படுவது ஏன்?

ஷாலிகிராம் கற்கள் என்றால் என்ன? ஸ்ரீராமர்-சீதா தேவி சிலைகள் இதில் செய்யப்படுவது ஏன்? Source link

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யலாம் என்றும், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையத்திற்கு அவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு … Read more

வரும் 28ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்: பொதிகை, கொல்லம் எக்ஸ்பிரஸ் மதுரை, திண்டுக்கல் செல்லாது

நெல்லை: இரட்டை ரயில்பாதை பணிகள் காரணமாக இம்மாத இறுதியில் தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தற்போது இரட்டை ரயில்பாதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இவ்வாண்டுக்குள் அப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் சில இடங்களில் பணிகள் இரவும், பகலும் நடந்து வருகின்றன. இம்மாத இறுதியில் மதுரை – திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை … Read more

ரூ.3 லட்சத்தில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்.. உடன் பிறப்பு செய்த சம்பவம்!

ரூ.3 லட்சத்தில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்.. உடன் பிறப்பு செய்த சம்பவம்! Source link

#பெரம்பலூர் : இடி, மின்னல் தாக்கியதில் பெண் பலி.!

தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கையில் நேற்று காலை கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரையும், கன்னியாகுமாரி தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு … Read more

காவிரிப் பாசன விவசாய பாதிப்புகளை உடனடியாக மதிப்பீடு செய்க: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: “காவிரிப் பாசன விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதாரத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக மதிப்பீடு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் முழுமையான அளவில் இழப்பீடு கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு வேளாண் பருவத்தில் மேட்டூர் அணை முன்கூட்டியே பாசனத்திற்கு திறக்கப்பட்டதாலும், இயற்கை ஒத்துழைத்ததாலும் சம்பா பருவ சாகுபடி … Read more

வருத்தப்பட வேண்டாம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல பதில் வரும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி: ‘பகுதிநேர ஆசிரியர்களுக்கு, முதல்வரிடம் இருந்து விரைவில் நல்ல பதில் கிடைக்கும்’ என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய அன்றே அவர்களுடனான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 30 மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள் அடங்கிய மனுவை என்னிடம் அளித்தனர். முதல்வருடன், வேலூர் பயணம் மேற்கொண்டபோது ரயிலில் இதுகுறித்து பேசினேன். குறிப்பாக அவர்களது கோரிக்கைகளில் எவற்றை நிறைவேற்ற … Read more