நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல சி.டி. ரவி யார்? அ.தி.மு.க நிர்வாகி ஆதங்கம்

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல சி.டி. ரவி யார்? அ.தி.மு.க நிர்வாகி ஆதங்கம் Source link

கணவரை அறிவாளால் வெட்டிய மனைவி.! கோவை அருகே பரபரப்பு.!

கோவை மாவட்டத்தில் கணவரை மனைவி அறிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி காளியப்பன் (55). இவருடைய மனைவி சத்தியவாணி (55). இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பேத்திக்கு சீர் செய்வதில் ஏற்பட்ட அதிக பண செலவு காரணமாக காளியப்பன், வீட்டை விற்க முடிவு செய்தார். இதனால் கணவன்-மனைவி இடையே … Read more

மதுக்கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!!

வள்ளலார் நினைவு தினைத்தையொட்டி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989 விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அனைத்து இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாளையொட்டி நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், அரசின் அறிவிப்பினை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள … Read more

மதுரை மாநகராட்சியில் 10 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு 11 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

மதுரை; மதுரை மாநகராட்சியில் 11 அதிகாரிகளுக்கு கடந்த 10 ஆண்டிற்கு முன் நிர்வாக அலுவலர் மற்றும் கணக்கு அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு அரசு உறுதியாணை உத்தரவு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. தற்போது, அவர்களுக்கு பதவி உயர்வை உறுதி செய்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அதனால், இவர்கள் உதவி ஆணையர் பதவி உயர்வு படிபடியாக வழங்கலாம். மதுரை மாநகராட்சியில் பணி மூப்பு அடிப்படையில் 11 அதிகாரிகளுக்கு மாமன்ற ஒப்புதலுடன் கடந்த 2013ம் ஆண்டு நிர்வாக அலுவலர் … Read more

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூடுதல் தலைமை செயலாளர் பனீந்தர ரெட்டி வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘‘சென்னை மாநாகராட்சியில் சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த கிரண் சுருதி, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளராக இருந்த தீபா சத்யன், சென்னை மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன். … Read more

கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

தேனி: ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முத்துமாரியம்மன் நகரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்யும் வீடியோ வெளியானது. வீடியோ வெளியானதை அடுத்து தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெரியகுளம் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

பேனா நினைவு சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கு : பொதுப்பணித்துறை பதில் மனு தாக்கல்

பேனா நினைவு சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கு : பொதுப்பணித்துறை பதில் மனு தாக்கல் Source link

பிப்ரவரி 5ம்தேதி குறிப்பிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பிப்ரவரி 5ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் ராமலிங்க அடிகளார் கடந்த 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள், அதாவது தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரக்கூடிய நன்னாளில் ஜோதி வடிவமாக கலந்தார். அதன் பிறகு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணையாக விளங்கும் வள்ளலார் அவர்களை அனைவரும் போற்றி வணங்கி வருகின்றனர். ஜோதி திருவிழா வடலூரில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் … Read more

அஃப்ரிடியின் மகளை மணந்த அஃப்ரிடி!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடிக்கும், அணியின் முன்னாள் வீரர் ஷாகின் அப்ரிடியின் மகள் அன்ஷாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் கடந்த ஆண்டே நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இருவீட்டாரும் அண்மையில் திருமண வேலைகளை தொடங்கினர். இந்நிலையில் கராச்சியில் இன்று ஷாகின் ஷா அப்ரிடி – அன்ஷா அப்ரிடி திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அன்ஷா, ஷாகின் அப்ரிடியின் இரண்டாவது மகள். … Read more

காதல் விவகாரத்தில் வாய் பேச முடியாத இளைஞர் படுகொலை.. 4 பேர் கைது..!

ஓசூரில் காதல் விவகாரத்தில் கர்நாடக இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயதான சல்மான்கான். வாய் பேச முடியாத இவர் ஓசூர் ராம்நகரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்துள்ளதுடன், அந்த வீட்டில் இருந்த இளம்பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் நடத்தி வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்த நிலையில், இளம்பெண்ணுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்பி அதனை தடுத்து … Read more