கிருஷ்ணகிரி: பட்டியில் அடைத்திருந்த 13 ஆடுகள் பலி – மர்ம விலங்கு கடித்ததா?

ஊத்தங்கரை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 13 ஆடுகள் பலியானதோடு 5 ஆடுகள் இறக்கும் நிலையில் உள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தில் உள்ள திருமணி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பார்த்திபன். இவர், சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல மேய்ச்சல் முடித்து தனது வீட்டின் பின்புறம் உள்ள பட்டியில் அனைத்து ஆடுகளையும் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில், … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டெல்டா மாவட்டங்களில் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டெல்டா மாவட்டங்களில் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை Source link

பங்குச்சந்தையில் செய்த முதலீடு எல்லாம் நஷ்டம்.. தாய்

மதுரை கோச்சடை அருகே உள்ள நடராஜ் நகரில் வசித்து வந்தவர் விஜயலட்சுமி (72). இவரது மகன் உமாசங்கர் (46). இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அனிதா அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடந்து வந்தது. இந்த நிலையில் உமாசங்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை கவனித்து கொள்வதற்காக தேனியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 9 மாதத்திற்கு … Read more

மைதா மூலம் தயாரிக்கப்படும் பரோட்டா போன்ற உணவுகளை சாப்பிடுவதால் குடல் பகுதியில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

மைதா மூலம் தயாரிக்கப்படும் பரோட்டா போன்ற உணவுகளை சாப்பிடுவதால் மலக்குடல், பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னை வியாசர்பாடியில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். அதற்கு பதிலளித்த உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் பெருங்கோ மைதாவில் நார்ச்சத்து இல்லாததால் செரிமானத்துக்கு அதிக நேரம் ஆவதாக தெரிவித்துள்ளார். Source link

கடந்த 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 20 மாதங்களில்444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் கோயிலில் ராஜகோபுரம் பராமரிப்பு, சுற்றுப்பிரகாரங்களில் கருங்கல் பதிக்கும்பணிகள், மின் பணிகள், நந்தவனம்சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கங்காதரேசுவர் கோயிலில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரூ.6.30 கோடி … Read more

தமிழ்நாட்டில் பள்ளிகள் இன்று விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த அனுமதி

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மறியலில் ஈடுப்பட்டனர். மறியல் போராட்டத்தை அடுத்து எருது விடும் விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

நிற்காமல் சென்ற காரை துரத்திப் பிடித்த போலீசார்: சோதனையில் சிக்கிய 100 கிலோ கஞ்சா

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்; மூன்று பேரை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களது வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களை போலீசார் முடக்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் இளைஞர்கள் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய … Read more

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் திடீர் விலகல்..!

நியூசிலாந்து அணியுடனான தொடரை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவர், நியூசிலாந்து … Read more