அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – 28 காளைகள் அடக்கி விஜய் முதலிடம்!!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில், 28 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். 17 காளைகள் அடிக்க அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் இரண்டாவது இடத்தையும், 14 காளைகளை பிடித்து விளாங்குடியை சேர்ந்த பாலாஜி என்பவர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 11 சுற்றுகளில் சுமார் 730 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக அரசு சார்பில் கார் வழங்கப்படுகிறது. சிறந்த காளைகளுக்கு பசுமாடுகள் மற்றும் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை 

சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 16-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜன.15) வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை … Read more

ஜனவரி 18ம் தேதி விடுமுறை; தமிழ்நாடு அரசு திடீர் அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வண்ணக் கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொம்பு செடியை கட்டி மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பொங்கி … Read more

கடல் அன்னைக்கு பொங்கல் வைத்து நன்றி கூறிய சிறுமிகள்

உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும். அந்த வகையில், இந்த ஆண்டான 2023 ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகும். சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க துவங்குதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் நாடு முழுவாதும் இன்று கோலாகலமாக … Read more

உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 28 காளைகளை அடக்கிய ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கு முதலமைச்சர் சார்பில் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு திருவிழா தை முதல் நாளான மதுரை அவனியாபுரத்தில் இன்று துவங்கியது. தொடர்ந்து நாளை … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல்வர், முன்னாள் முதல்வர் உருவம் பொறித்த தங்கக்காசு பரிசு!

அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, உதயசூரியன் சின்னங்கள் பொறித்த தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்கும் மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு அவனியாபுரத்தில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டியில் 1004 காளைகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடு … Read more

தலையில் கரும்பு சுமந்து, சைக்கிளில் சென்று பொங்கல் சீர் கொடுக்கும் முதியவர்…

தலையில் கரும்பு சுமந்து, சைக்கிளில் சென்று பொங்கல் சீர் கொடுக்கும் முதியவர்… Source link

சென்னையில் நாளை மறுநாள் (16.01.2022)  இறைச்சி விற்பனை செய்ய தடை – மாநகராட்சி உத்தரவு.!

சென்னையில் நாளை மறுநாள் (ஜனவரி 16ம் தேதி) இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வரும் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்ட இறைச்சி கடைகளை திறக்க கூடாது. மேலும், இந்த … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 49 பேர் காயம்

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 49 பேர் காயமடைந்துள்ளனர். 14 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவையாகும். இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான இன்று நடைபெற்று வருகிறது. அரசுத் தரப்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழுவும், அவனியாபுரத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவும் இணைந்து … Read more

நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் ஏற்படுத்துக – பாமக தலைவர் அன்புமணி

நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்; முதுநிலை மருத்துவப் படிப்புக்காக மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் தமிழர்களுக்கு சொந்த மாநிலத்தில் தேர்வு மையங்கள் மறுக்கப்படுகின்றன நீட் (பி.ஜி) தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த 7ம் தேதி … Read more