சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் ரூ.5000 பரிசு: புதுச்சேரி போக்குவரத்து துறை

புதுச்சேரி: சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நல்லெண்ண தூதுவர்களுக்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் பரிசாக ரூ.5000 வழங்கி கவுரவிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து துறை ஜனவரி 30-ம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள திட்டத்தின்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு … Read more

ஓய்வூதியர்களின் நலனுக்கு எதிரான போக்கு: ஜி.கே.வாசன் கண்டனம்!

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த DAஉயர்வு (அகவிலைப்படி) சில காலங்களாக வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. பிற பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் வாரியம் போன்ற நிறுவனங்களின் ஓய்வூதியர்களுக்கு தொடர்ந்து DA உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு போக்குவரத்துக் கழக … Read more

திண்டுக்கல்லில் 400 ஆண்டுகள் பாரம்பரிய நகரத்தார்கள் சர்க்கரை காவடி எடுத்து பழனி முருகன் கோவிலை நோக்கி பாதயாத்திரை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருந்து 400 ஆண்டுகள் பாரம்பரிய நகரத்தார்கள் சர்க்கரை காவடி எடுத்து பழனி முருகன் கோவிலை நோக்கி பாதயாத்திரை தொடங்கியுள்ளனர். நெற்குப்பை, கண்டனூர், காரைக்குடி அரண்மனை பொங்கல் உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 400 ஆண்டுகளாக பாரம்பரிய மிக்க வைரவேல் சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக பழனி சென்று முருகனை தரிசிப்பது வழக்கம். அதன்படி  பழமை மாறாமல் சர்க்கரை காவடி எடுத்து நகரத்தார்கள் நடந்தே பழனிக்கு பாதயாத்திரையை தொடங்கியுள்ளனர். பிப்ரவரி 4ம் தேதி … Read more

தொடங்கியது வேட்புமனுத் தாக்கல்..ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஈபிஎஸ் சார்பில் இவர் வேட்பாளரா?

தொடங்கியது வேட்புமனுத் தாக்கல்! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இன்று துவங்கும் வேட்பு மனு தாக்கல் வருகிற 7ஆம் தேதி வரை நடைபெறும். அதனையடுத்து 8 ஆம் தேதி வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குவதை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 11 மணி முதல் 3 மணி வரை இடைத்தேர்தல் நடைபெறும் கிழக்கு … Read more

காளான் சேமிக்க, கிளாஸ் வெடிக்காமல் தடுக்க, பனீர் வெட்ட; மாஸ்டர் செஃப் குக்கிங் ஹேக்ஸ்

காளான் சேமிக்க, கிளாஸ் வெடிக்காமல் தடுக்க, பனீர் வெட்ட; மாஸ்டர் செஃப் குக்கிங் ஹேக்ஸ் Source link

கடற்கொள்ளையர் தாக்குதல்.. தமிழக மீனவர் பார்வை பறிபோனது.!

சவுதி அரேபியாவில் மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர் ராஜேஷ் குமார் என்பவர் மீது தாக்குதல் நடத்தியதில் கண் பார்வை பறிபோனது.  இதனை அடுத்து எனபவர் ராஜேஷ்குமார் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சவுதி அரேபியாவில் உள்ள மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீனவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சவுதி அரேபியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் … Read more

வேலை கொடுக்காததால் பெட்ரோல் பங்கில் குண்டு வீச்சு!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பலமுறை கேட்டும் வேலை கொடுக்காததால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு இரவு நேரத்தில் வந்த இளைஞர் ஒருவர், திடீரென கையில் இருந்த பெட்ரோல் குண்டை பங்க் மீது வீசி எறிந்தார். பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதை அடுத்து ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர். பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை … Read more

இளைஞர் படுகொலை.. உயிரைப் பறித்த முறைகேடான உறவு..!

சென்னை புழல் அருகே, கணவனை விட்டுப் பிரிந்த இளம்பெண் முன்னிலையில், அவரது காதலன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னையை அடுத்த புழல் அருகே லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசித்து வந்த சுதா சந்தர் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணுடன் விநாயகபுரம் கல்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுதா சந்தரை வழிமறித்து சரமாரியாக … Read more

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு ஏற்புடையதல்ல: ஜி.கே.வாசன்

சென்னை: “பிற பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் வாரியம் போன்ற நிறுவனங்களின் ஓய்வூதியர்களுக்கு தொடர்ந்து DA உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மட்டும் நிறுத்திவைத்துள்ளது ஏற்புடையதல்ல” என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த DAஉயர்வு (அகவிலைப்படி) சில காலங்களாக வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. பிற பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், குடிநீர் … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவது இதற்கு தானா? அவரே சொன்ன காரணம்!

2021 சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்ட ஈ.வெ.ரா திருமகன் வெற்றி பெற்றார். எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்த நிலையில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்த கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே கூட்டணியில் இடம்பெற்றவர்கள் தற்போது மீண்டும் ஆதரவளிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் புதிய கட்சிகளும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ … Read more