45 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம்: அடுத்தடுத்து கடந்துசென்ற கப்பல்கள்
45 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம் வழியாக அடுத்தடுத்து இரண்டு கப்பல்கள் கடந்து சென்றன. ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இனைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. பாம்பன் ரயில் தூக்குப் பாலம் வழியாக கப்பல்கள் கடந்து அந்தமான், விசாகப்பட்டினம், கோவா, கேரளா, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாம்பன் பாலத்தை கடந்து செல்ல வந்திருந்த கப்பல்கள் துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக பாம்பன் … Read more