இன்று காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு

சென்னை: காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கலை தொடர்ந்து காணும் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு வருவார்கள் என்பதால், தமிழகத்தின் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், பூங்காக்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, … Read more

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை : ஜல்லிக்கட்டை ஊக்குவிக்க அதிமுக விஜயபாஸ்கர் யோசனை

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை : ஜல்லிக்கட்டை ஊக்குவிக்க அதிமுக விஜயபாஸ்கர் யோசனை Source link

நீலகிரி,கோவை மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! இன்னும் 3 நாட்களுக்கு உறைபனி நீடிக்கும்..!!

வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த … Read more

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு..!

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர் பலி சூரியூரில் அரவிந்த் என்ற பார்வையாளர் மாடு முட்டி பலி திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர் அரவிந்த் என்பவர் காளை முட்டியதில் உயிரிழப்பு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவரை காலையில் ஜல்லிக்கட்டு காளை முட்டியுள்ளது கண்ணக்கோன் பட்டியைச் சேர்ந்த அரவிந்த், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு Source link

திருக்குறள் பாரத கலாசாரத்தையும், நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” “ஆளுநர் ரவி , பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை … Read more

தமிழ்நாடு- மத்திய அரசு பிளவு.. மோடி தலைமையில் திருவள்ளூவருக்கு அஞ்சலி செலுத்திய பாஜக

தமிழ்நாடு- மத்திய அரசு பிளவு.. மோடி தலைமையில் திருவள்ளூவருக்கு அஞ்சலி செலுத்திய பாஜக Source link

கரூர் : குடோனில் பதுக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்.! ஒருவர் கைது.!

கரூர் மாவட்டத்தில் பழைய இரும்பு குடோனில் பதுக்கிய ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் செல்லபாண்டியன். இவர் அதே பகுதியில் வைத்துள்ள பழைய இரும்பு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குளித்தலை போலீசார் குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குடோனில் … Read more

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் திருச்சி விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை Source link

18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: வரும் 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 2 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு 15,16,17 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என்று 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 18ம் தேதி … Read more

அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருவூடல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து பெரிய நந்திக்கும், ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டி வாசல் வழியாக சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி யளித்தார். பின்னர் மாடவீதியில் 3 முறை பவனி வந்து அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில், … Read more