தம்மாத்துண்டு செடி பாஜக.. கிழி கிழினு கிழித்த சீமான்.. அண்ணாமலை அப்செட்
செய்தியார்களை சந்தித்த சவுக்கு சங்கர் ஜாமீன் மற்றும் பாஜகவை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் பாஜக மூன்றாவது கட்சியாக உயர்ந்துள்ளதாக அக்கட்சி கருதுகிறதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், பாஜக அப்படி சொல்லிக்க வேண்டியதுதான். அப்படி பெருமை பேசும் பாஜக வரும் 2024 தேர்தலில் அல்லது அதிமுகவின் முதுகு பின்னாடி நின்று போட்டியிடப்போகிறது. நீங்கள் ஏன் வளரும் கட்சி என்று சொல்கிறீர்கள். என்னை பொறுத்தவரையில் பாஜக எனது மரத்தின் நிழலில் வளரும் குட்டை செடி, … Read more