அனைத்து ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி: ஜனவரி 1 முதல் விநியோகம்..!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு வரும் ஜனவரி முதல் இரும்புச் சத்து உடைய செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் போதிய அளவுக்கு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இதனால், அவர்கள் ரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். தற்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் புழுங்கல் அரிசி, பச்சரிசியில் மாவுச் சத்து, புரதச் சத்துக்கள் உள்ளன. எனவே, … Read more