ஒவ்வொரு முறையும் அவங்கள பார்த்தே ஆகணுமா என்ன?-பொங்கி எழுந்த இபிஎஸ்!

திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் (நவம்பர் 11) தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை மதுரை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றிருந்தார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான . அவரை போலவே அதிமுகவின் இன்னொரு அணியின் தலைவராக இருந்து கொண்டிருக்கம் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை வரவேற்றார். ஆனால், அதற்கு அடுத்த நாள் (நவம்பர் 12), இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த மத்திய … Read more

கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானையை வன அதிகாரிகள் போராடி மீட்டனர்

சித்தூர்: கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த காட்டு யானையை அதிகாரிகள் ஜேசிபி உதவியுடன் மீட்டனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மோகினி அருகே காண்டுலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய விளை நிலம் வனப்பகுதியையொட்டி உள்ளது. வழக்கம்போல் ரமேஷ் தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவைக்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று சென்றார். அப்போது கிணற்றில் இருந்து யானையின் பிளீறல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது காட்டு … Read more

கிராமப்புற நூலகங்களை சீரமைக்க ரூ.84 ஒதுக்கியது தமிழக அரசு – முழுவிவரம்

மண்ணை ஆழமாக தோண்டுகின்ற போது நல்ல நீரானது ஊற்றெடுப்பதை போலவே, நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் ஒவ்வொரு தனி நபர்களின் அறிவும் பெருகும் என்பது திருவள்ளுவரின் கருத்து. கல்வியிலும் அறிவிலும் மேன்மை பொருந்திய மக்களால் தான் ஒரு சமூகம் சிறந்த விளங்கும் என பண்டையகாலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் முதல் நவீன அறிவுசார் தலைவர்கள் வரை நமக்கு விளக்கியுள்ளனர். இதனால் தான் எல்லா பிரதேசங்களுக்கும் சென்று அல்லது படையெடுத்து அங்குயிருக்கும் அறிஞர்களிடம் உறவு பாராட்டினர். பாடசாலைகள், நூலகங்களுக்கு தனி கவனம் … Read more

திருச்சியில் ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்து; மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் தாமதம்

திருச்சியில் ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்து; மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் தாமதம் Source link

பறிமுதல் லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளருக்கு அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி

மதுரை: மணல் கடத்தியதாக பறிமுதல் செய்த லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளருக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நெல்லையைச் சேர்ந்த அடைக்கலம் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனக்கு சொந்தமான லாரியை மணல் கடத்தியதாக கடந்த 2014-ம் ஆண்டில் போலீஸார் பறிமுதல் செய்தனர். லாரியை விடுவிக்கக் உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். என் மனுவை விசாரித்த நீதிமன்றம் என்னிடம் அபராதமாக ரூ.10 ஆயிரம் … Read more

தமிழ்நாடு டூ சபரிமலை… எங்கிருந்தெல்லாம் சிறப்பு பேருந்துகள்?

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று ( நவம்பர் 16) மாலை திறக்கப்பட்டது. இன்றிரவு 10 மணிக்கு நடை மீண்டும் அடைக்கப்பட்டு, நாளை அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு மண்டலகால நெய்யபிஷேகத்தை தொடங்கி … Read more

சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகளை பராமரிப்பதா? மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலைமையில் குழந்தைகள் வாழ்ந்து வருவதாக வெளியான விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மருத்துவமனை அருகே வீடற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகள் வாழ்ந்து வருவதாக ஆங்கில செய்தித்தாளில் செய்தி வெளியானது.  போதிய கழிப்பிட … Read more

பொது கழிவறையை சீரமைக்க வலியுறுத்தல்

நிலக்கோட்டை: கோடங்கிநாயக்கன்பட்டியில் உள்ள பொதுக்கழிப்பறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை  ஊராட்சி ஒன்றியம், கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பழைய பொதுக்கழிவறை கட்டிடம் உள்ளது. இந்த கழிவறை கட்டிடம் பாழடைந்ததால் பூட்டியே கிடக்கிறது. இதன் அருகே அரசு துவக்க பள்ளி உள்ளது. இப்பகுதியில் சில தினங்களாக ெபய்து வரும் தொடர்மழையால் பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கும் கிடக்கும் இந்த கழிவறையிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள்  குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கழிவறை அருகே குப்பைகளை கொட்டுவதால் … Read more

தன்னை துயரத்திற்கு ஆளாக்கிய நடத்துனருக்காக பரிந்துபேசிய மாற்றுத்திறனாளி மாணவர் – வீடியோ

மன்னிக்க தெரிந்தவன் மனுஷன், மன்னிப்பு கேட்க தெரிந்தவன் பெரிய மனுஷன் என்பார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் தன்னை துயரத்திற்கு உள்ளாக்கிய அரசு பேருந்து நடத்துனர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டாம் எனவும் அவரை மன்னித்து விடுமாறும் வேண்டுகோள் விடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து பார்க்கலாம். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மகன் முகமது பாசில் (20). இவருக்கு பிறவியிலேயே இரண்டு … Read more