சென்னைக்கு 70 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி

புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாண்டோஸ் புயலின் மையப்பகுதி. புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. யல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வருவதால் காற்றின் வேகம் கடுமையாக உள்ளது. புயல் கரையை கடந்து வருவதால் … Read more

தமிழகத்தில் நாளை 17 மாவட்டங்களுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர்,வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை,திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். கொடைக்கானல், சிறுமலை … Read more

மாண்டஸ் புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் மின்சாரம் தடை செய்யப்படும் – ராஜேஷ் லக்கானி

சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் தடை செய்யப்படும் என்று தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயலின் வெளிவட்டப் பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் தொடங்கியது. 9.30 மணிக்கு புயலின் வெளிபுறப்பகுதி கரையை கடக்கத் தொடங்கி மையப்பகுதி 11.30 மணிக்கு கரையை கடக்கும். பின்புற வெளிப்பகுதி அதிகாலையில் கரையை கடக்கும். இதனால் தற்போது மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது. மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே … Read more

ஆட்டத்தை தொடங்கிய மாண்டஸ் புயல்… மாமல்லபுரத்திற்கு 45 கி.மீ. தொலைவில் மையம்

வங்க கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் கரையை நோக்கி தற்போது வேகமாக நெருங்கி வருகிறது. முன்னதாக மாண்டஸ் புயலானது மாமல்லபுரத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, மாமல்லபுரத்திற்கு 45 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 90 கி.மீ தொலைவிலும் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மாமல்லபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் மாண்டஸ் புயல் தாக்கம் தொடங்கியுள்ளது. சென்னை – வண்டலூர் … Read more

மாண்டஸ் புயல் காரணமாக கோடியக்கரையில் 200 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

நாகப்பட்டினம்: மாண்டஸ் புயல் காரணமாக கோடியக்கரையில் 200 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் 200 அடி தூரத்திற்கு சகதி நிறைந்து காணப்படுகிறது. கோடியக்கரைவனப்பகுதியில் பலத்த தரைக்காற்று வீசி வருகிறது. வேதாரண்யம் பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கினர்.

கரையை கடக்கத் தொடங்கிய மாண்டஸ் புயல்: சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு

மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான இந்த புயல் இன்று (டிச.9) நள்ளிரவு 11.30 மணிக்கு மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில், புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இதையடுத்து பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையே இ.சி.ஆர்-ல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. … Read more

#BREAKING : நெருங்கும் மாண்டஸ் புயல் .. மேலும், ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

வங்கக்கடலில் தீவிரப் புயலாக உருவான ‘மாண்டஸ்’ தற்போது புயலாக வலுவிழந்து, சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல், மாமல்லபுரத்தில் இன்று இரவு 11:30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து … Read more

மாண்டஸ் புயலின் வெளிவட்டப் பகுதி கரையை கடக்கத் தொடங்கியது – சென்னை வானிலை மையம்

சென்னை: மாண்டஸ் புயலின் வெளிவட்டப் பகுதி கரையை கடக்கத் தொடங்கியது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் தற்போது அளித்த பேட்டியில், “மாண்டஸ் புயல் தற்போது மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே சுமார் 60 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. அதனை சுற்றிய காற்றின் வேகம் 70 – 80 கிமீ வேகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. 14 கிமீ வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு … Read more

எந்த மழை, புயல் வந்தாலும் சமாளிக்க தயார்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

எந்த மழை, காற்றடித்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் மாண்டஸ் என்ற புயல் உருவாகி உள்ளது. இந்தப் பெயரை ஐக்கிய அரபு அமீரகம் வைத்துள்ளது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்று இரவு 11 மணி … Read more