மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் அரிப்பு – டேனிஷ் கோட்டைக்கு ஆபத்து!
தரங்கம்பாடியில் கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் கோட்டையை பாதுகாக்க கருங்கற்களால் ஆன அலைதடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கி.பி.1620 ஆம் ஆண்டு டேனிஷ் நேவி கேப்டன் ரோலண்ட் கிராப் என்பவரால் தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுபாட்டுக்கு இது மாறியது. இந்நிலையில் கடந்த 2002-ல் … Read more