இன்று பாபர்மசூதி இடிப்பு தினம்; மேலப்பாளையம், காயல்பட்டினத்தில் 1200 கடைகள் அடைப்பு: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
நெல்லை: இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி மேலப்பாளையத்தில் 800 கடைகளும், காயல்பட்டினத்தில் சுமார் 400 கடைகளும் அடைக்கப்பட்டன. பாபர்மசூதி இடிப்பு தினமான இன்று டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாகவே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நெல்லை மாநகரில் இன்று பாதுகாப்பு வந்த அனைத்து போலீசார் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் அதிகாலையில் … Read more