இன்று பாபர்மசூதி இடிப்பு தினம்; மேலப்பாளையம், காயல்பட்டினத்தில் 1200 கடைகள் அடைப்பு: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

நெல்லை: இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி மேலப்பாளையத்தில் 800 கடைகளும், காயல்பட்டினத்தில் சுமார் 400 கடைகளும் அடைக்கப்பட்டன. பாபர்மசூதி இடிப்பு தினமான இன்று டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாகவே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நெல்லை மாநகரில் இன்று பாதுகாப்பு வந்த அனைத்து போலீசார் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் அதிகாலையில் … Read more

தமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு- செந்தில் பாலாஜி

தமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு- செந்தில் பாலாஜி Source link

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா | போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வந்து செல்ல வசதியாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.  இதுகுறித்த அறிவிப்பில், “திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 7ஆம் தேதி வரை 2,700 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை திருக்கோயிலில் இன்று (டிச.6) கார்த்திகை மகா தீபத்திருவிழா மற்றும் டிச.7ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவதை … Read more

80 வயது மூதாட்டி பலாத்காரம்.. 30 வயது நபருக்கு போலீஸ் வலை..!

தாவணகெரேயில், வீடு புகுந்து 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா பீர்கொண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவருடைய கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு பிள்ளைகள் கிடையாது. இதனால், கணவர் இறந்த பிறகு மூதாட்டி அந்தப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அவர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 3-ம் … Read more

தி.மலை தீபத் திருவிழா: 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் இன்று (6-ம் தேதி) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டன. அரோகரா முழக்கமிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். “நினைத்தாலே முக்தி தரும்” திருத்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த நவம்பர் 24-ம் தேதி தொடங்கியது. பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது. அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதி முன்பு … Read more

அம்பேத்கருக்கு காவி சட்டை… கோர்ட்டில் உத்தரவாத கடிதம் கொடுத்த அர்ஜூன் சம்பத்!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது, தமக்கு பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜுன் சம்பத் தரப்பில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் கோஷங்கள் … Read more

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி ஜொலிக்க வைத்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

கோவை: இன்று கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி கோவில்கள் இல்லங்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. இன்று மாலை திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டதையடுத்து தமிழகம் தோறும் உள்ள கோவில்கள் இல்லங்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிலையில் கோவையில் உள்ள கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் படித்துறையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி படித்துறையை ஜொலிக்க செய்தனர். கோவையில் முக்கிய ஆறாக விளங்கு கூடிய நொய்யல் ஆறு முக்கியம் … Read more

“இனி அம்பேத்கருக்கு காவி துண்டோ விபூதி குங்குமமோ வைக்கமாட்டேன்”-அர்ஜூன் சம்பத் உத்தரவாதம்

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை காவித் தலைவன் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டிய இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த வழக்கறிஞர்கள், இன்று உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து அவரை வெளியேற்றினர். சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும்போது பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி அர்ஜுன் சம்பத் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அர்ஜுன் சம்பத் தரப்பில் … Read more

மாண்டஸ் புயல்: 3 நாள் தமிழகத்தில் அதிக கன மழை; தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு

மாண்டஸ் புயல்: 3 நாள் தமிழகத்தில் அதிக கன மழை; தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு Source link

தொடர்ந்து மூதாட்டிகளை குறிவைக்கும் காமூகன்.. மதுரையில் பகீர் சம்பவம்.! 

மதுரையில் உள்ள சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் கடந்த 2021 இல் தெருவில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த 75 வயதான மூதாட்டியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அவரை கழுத்தை நெறித்து கொன்றார். இதனைத் தொடர்ந்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கடந்த மாதம் ஜாமினில் வெளியே வந்துள்ளார். வெளிவந்த நான்கு நாட்களில் மீண்டும் ஒரு 76 வயது … Read more