சென்னை மழை நீரை கண்காணிக்க கிளவுட் சோர்சிங்! ஐஐடி மாணவர்களுடன் இணைந்த மாநகராட்சி!
சென்னை நகரில் மழை நீர் தேங்குவதை கண்காணிக்க கிளவுட் சோர்சிங் மூலம் வாட்ஸ் அப் தகவல்கள் அனுப்புவதற்கான திட்டத்தை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இதன் மூலம் நிகழ்நேர வெள்ள முன்னெச்சரிக்கைக்கு உதவும் என தெரிவிக்கப்படுகிறது. 200 வார்டுகளும் 15 மண்டலங்களும் கொண்ட சென்னை மாநகராட்சி கடந்த 20 வருடங்களில் திட்டமிடப்படாமல் அப்போதைய தேவைக்கு ஏற்றார் போல உருவாக்கப்பட்டது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், தாழ்வான பகுதிகளில் கட்டுமானங்கள் எழுவதும் வழக்கமாகி … Read more