ஆன்லைனில் வெடிமருந்து – விசாரணைக்கு பிறகு இளைஞர் கைது!!
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஆன்லைனில் வெடி மருந்து வாங்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடந்த மே மாதம் 13ஆம் தேதி பிளிப்கார்ட் மூலம் பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் ஆகியவற்றை வாங்கியது தெரியவந்தது. அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்திய போது, அவர் பொருட்களை வாங்கவில்லை என்றும், தனது பழக்கடையில் வேலை செய்யும் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் வாங்கியதாக … Read more