மார்பகம் தளர்ச்சி அடைய இதுதான் காரணம்… உஷார் பெண்களே..!
மார்பகம் தளர்ச்சி அடைய இதுதான் காரணம்… உஷார் பெண்களே..! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மார்பகம் தளர்ச்சி அடைய இதுதான் காரணம்… உஷார் பெண்களே..! Source link
தொண்டை மண்டல ஆதீன மடம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. அதன் 233வது ஆதீனமாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மடசீடர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான பிரகாச பரமாச்சாரி தேசிக ஸ்வாமிகள் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மடாதிபதியால் மடத்தின் பணிகளை சரியாக செய்ய முடியாத காரணத்தால் பொறுப்பிலிருந்து விலகினார். இந்த நிலையில் மடத்தை நிர்வகிக்க அறநிலையத்துறை சட்டப்பிரிவு அறுவதுின்படி உதவி கமிஷனருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினால் பொறுப்பாளராக குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் … Read more
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சூசகமாக கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த வார்னர், தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்துதான் முதலில் ஓய்வு பெறுவேன் . அடுத்தடுத்து நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர்களை கருத்தில்கொள்ள வேண்டியிருப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளில் தனது கடைசி 12 மாதங்களாக வரப்போகும் மாதங்கள் அமையும் என்றும் வார்னர் தெரிவித்து உள்ளார். Source link
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வரிகள் உயர்த்தப்படும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையை கடந்த வாரம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக இன்று ஆளுநர் தலைமையில் நிர்வாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் உதயகுமார், இயக்குநர் டாக்டர். ஸ்ரீராமுலு, மருத்துவர்கள், தலைமை செவிலியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: ”தயாராக … Read more
ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக காவல் துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் வேண்டுமென்றே … Read more
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற புதுப்பிக்கும் பணிக்காக அரசு 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியதாகவும், கோவில் இணைய தளம் வாயிலாக பக்தர்களிடம் இருந்து வசூல் செய்த பணத்தை இந்து சமய அறநிலையத்துறை திருப்பணி திருப்பணிக்காக பயன்படுத்தாமல் முறைகேடு செய்ததாக காஞ்சிபுரம் மாஜிஸ்ட்ரேட்ட நீதிமன்றத்தில் … Read more
நாகர்கோவில்: குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப வினியோகம், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று, நாளை (16ம்தேதி) மாலை 5 மணிக்குள், எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். … Read more
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொடுகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் ஒரு விவசாயி. இவருக்கு சில காலமாக கடன் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், அவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த கடனை அடைப்பதற்கு, முடிவு செய்துள்ளார். ஆனால், இந்த முடிவை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை. அத்துடன் அவரது குடும்பத்திற்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், சின்னசாமியின் மனைவி தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால், மனம் நொந்து போன சின்னசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த … Read more
தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொதுசேவை மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பெற இயலாத நிலை உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பினை வரும் 30 வரை நீட்டிக்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். Source link
கரூர்: கரூர் அருகே கழிவு நீர் தொட்டியில் முட்டு பிரிக்க சென்ற கட்டிடத் தொழிலாளர்கள் 2 பேரும், அவர்களைக் காப்பாற்ற சென்ற மற்றொரு கட்டிடத் தொழிலாளி என 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட த்தி வருகின்றனர். கரூர் அருகேயுள்ள தோரணக்கல்பட்டி கரட்டுப்பட்டி காந்தி நகரில் வழக்கறிஞர் குணசேகரன் புதிதாக வீடு கட்டி வருகிறார். புதிதாக கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்) கட்டப்பட்டு 2 … Read more