“அஞ்சு விரல் போதும்: ஆளுநர் 6வது விரல் அதை வெட்டியெறிய வேண்டும்” – சீமான் காட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்கள், 20 தொகுதிகளில் பெண்கள் நிறுத்தப்படுவர்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்திய பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆகச்சிறந்த கல்வியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவை போற்றுகின்ற நாள் இன்று. நான் யாருக்கும் அடிமை இல்லை … Read more

‘நம்ம ஊர் திருவிழா’ மீண்டும் ஆரம்பம்: நாட்டுப்புற கலைஞர்களுக்கு அழைப்பு

‘நம்ம ஊர் திருவிழா’ மீண்டும் ஆரம்பம்: நாட்டுப்புற கலைஞர்களுக்கு அழைப்பு Source link

பல்லாண்டு கோரிக்கை நிறைவேறுமா..?? அரசு பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்க..!! ம.நீ.ம வலியுறுத்தல்..!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மையம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 12,000 மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் உடற்கல்வி, கணிதம், தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பல பாடங்களை கற்பித்து வருகின்றனர். மத்திய அரசின் சர்வே சிக்சா அபிநன் திட்டத்தின் கீழ் … Read more

உதவி செவிலியர் பயிற்சி படிப்பு.. அழைக்கிறது சென்னை மாநகராட்சி..!

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி படிப்பில் சேர தகுதியுள்ள மாணவிகள் வருகிற 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2022 – 2023-ம் ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் … Read more

“ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் ஆளுநர் இருக்குமிடம் தெரியாது” – சீமான்

சென்னை: “ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது ஆளுநர் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாது” என்று தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் பெருமை. நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இது அவருக்கு பெருமை அல்ல… … Read more

அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்.. கோலாகலமாக தயாராகும் முடிசூட்டு விழா?

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போதே, அவரது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும், மக்கள் மத்தியில் அதிருப்தி எதையும் ஏற்படுத்தவில்லை. காரணம், எந்த சூழலிலும் தனது மகனுக்கு பதவிகள் வழங்கப்படாது என்று அறிவித்திருந்த மு.க. ஸ்டாலின் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் என்ற பெரிய பதவியை வழங்கினார். அதுவே வியப்பை ஏற்படுத்திய நிலையில் உதயநிதியை … Read more

'அவர் இருந்தால் பாஜக அவ்வளவுதான்…' கட்சிக்கு டாட்டா காட்டிய திருச்சி சூர்யா!

திமுகவைச் சேர்ந்த எம்.பி., திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்தார். இவர், தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணித் தலைவரான டெய்சி சரணை ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியானது.  மேலும் அந்த ஆடியோவில், ‘நீ அமித்ஷாட்ட போ, மோடிட்ட வேணாலும் போ. என்னை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன்னை கொன்றுவிடுவேன்’ என சூர்யா கொலை மிரட்டலும் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த … Read more

அரியலூரில் அனுமதியின்றி லாரியில் கடத்தப்பட்ட 3 யூனிட் கூழாங்கல் பறிமுதல்: லாரி டிரைவர் கைது

அரியலூர்: ஆண்டிமடம் அருகே அனுமதியின்றி லாரியில் கடத்தப்பட்ட 3 யூனிட் கூழாங்கல் பறிமுதல் செய்யப்பட்டது. கனிம வளங்களை சுரண்டும் வகையில் 3 யூனிட் கூழாங்கல் கடத்தி வந்த லாரி ஓட்டுநர் ஜெயவேல் கைது செய்துள்ளனர்.

அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்!

கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்.. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. களவழி நாற்பது: ”நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கிலே – கார் நாற்பது கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவை – களவழி நாற்பது அகநானூறு: ”நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் … Read more

பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானை

பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானை Source link