மாணவர்களின் முன்விரோதத்தால் இரு கிராமங்களுக்கு இடையே மோதல்!
கடலூர் மாவட்டம் துறையூரில் இரண்டு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். துறையூர் கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் அருகில் திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை துறையூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்தனர். அப்போது இருவேரு சமூகத்தை சேர்ந்த இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு இரு மாணவர்களின் உறவினர்களிடையே மோதல் வெடித்தது. ஒருவருக்கொருவர் கல் வீசியதுடன், … Read more